Jump to content

பனிப்புயல் படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

வெள்ளை ஆக்களில மாற்றம் பெரிசா தெரியாது. அதேபோல காப்பிலிகள் கறுப்பாத்தான் இருக்குங்கள். இந்த இரண்டுக்கும் நடுவில.. இருக்கினம்.. அவைதான் கொஞ்சம் குளிருக்கு மூடிக்கட்டிறதால அவிஞ்சு சுவப்பாவினம்.. பிறகு சமருக்கு பழைய படி மாறிடுவினம்..!

அதெல்லாம் ஜீனில வரனும். அப்பதான் நிரந்தர வெள்ளை ஆகலாம்.

நானும் கறுப்புத்தான். வெள்ளையில்ல..! :icon_mrgreen:

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

ஏன் கு.சா சலிச்சுக்கிறீங்க. இப்ப நான் சொல்லித்தாரனில்ல. அதுபோல நடந்துக்கோங்க.. குளிரை மகிழ்ச்சியோட கழிக்கலாம்..! :lol:

58mu7.jpg

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வராமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஜீன்சைப் போட்டு விட்டுத் தான் கழருவதை மறைக்க பாவடை மாதிரி சேட் போடுகின்றோம் அல்லவா! அப்படி உடுப்புப் போட்டால் மட்டும் போதாது, ஏதாவது றாப் பாட்டுக் கேட்டபடி, அல்லது கேட்காவிட்டாலும், அதுக்கேற்ற மாதிரி கையை, காலைப் போட்டு ஆட்டி ஆட்டி நடக்கணும்... இதெல்லாம் பழக எவ்வளவு காலம் பிடிக்குமொ தெரியல்ல...

Link to comment
Share on other sites

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வரமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :D

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :lol::D

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

ஆஹா,,,தமிழச்சி...." நல்லா உறைக்கிற மாதிரிச்சொல்லுங்கோ. பெண்களைப்பற்றிய மட்டமான இவர்களின் அபிப்பிராயம் இவர்களாவே ஏற்படுத்திக்கொண்டதுதான்...என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

Link to comment
Share on other sites

கனடாவில் முதல் வருட அநுபவம்.

பனி வீழ்ந்த அந்த முதல் நாள் காலையில் வேலை;ககுப் போவதற்காக வெளியே வந்த எனக்கு வெண்துகள்களால் முடப்பட்டிருந்த முற்றத்தையும் வீதிகளையும் பார்த்து ஒரே ஆனந்தம்.

அந்தப் பஞ்சு போன்ற பனிப்படலத்திற்குள் என் கால்களை வைப்பதற்கே கவலையாக இருந்தது. ஆனால் இப்போது பனிப் பொழிவு என்றதுமே எரிச்சலாய் இருக்கிறது.

சில விடயங்கள் ஓய்வாக இருந்து ரசிப்பதற்கு ஆனந்தம் தான். ஆனால் அவை தரும் சிரமங்கள் அவற்றை வெறுக்க வைக்கின்றன.

Link to comment
Share on other sites

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

நிச்சயமாக மாற்றலாம். பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்து. :icon_mrgreen::lol::D

Link to comment
Share on other sites

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :D:lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :lol: :lol:

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

நான் பூமியின் வடமுனைக்கு கிட்ட போய் கூட போய் பனியில உருண்டு விளையாடினனான். அப்புறம்.. என்ன..!

நாங்கள் எல்லாம் துருவக் கரடிகள் போல.. சூழலுக்கு இசைவாக்கப்பட்டவர்கள்..! என்ன செய்யுறது இதைக் கேட்க பொறாமையாத்தான் இருக்கும்..! :D

Link to comment
Share on other sites

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :icon_mrgreen::lol:

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :icon_mrgreen::lol::D

இப்படிச் சொல்லிச் சொல்லியே உலகை ஏமாற்ற வேண்டியதுதான்..! ஆனால் செய்வதெல்லாம்...?! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
Link to comment
Share on other sites

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

இப்படி ஒரு கேள்வியைகே கேட்கப்படாது. ஏனெனில் அழகு நிலையம் போகாத ஆண்கள் அருகிவருகிறார்கள். அந்தளவுக்கு அழகில் அக்கறை.. எல்லாருக்கும்..! யாருக்குத்தான் அழகா இருக்க விருப்பமில்லாமல் இருக்கும்..!

நான் மேலே ஒரு உதாரணத்துக்காகக் கையாண்டனே தவிர பெண்கள் அழகு நிலையம் போகக் கூடாது என்பதல்ல அதன் பொருள். இக்கேள்வி எனது கருத்தைத் திரிக்காது இருக்க இதை இப்பவே சொல்லிடுறன்..! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

Link to comment
Share on other sites

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :lol::wub:

Link to comment
Share on other sites

நீங்கள் குளிர்பற்றி கதைக்கேக்க, குமாரசாமி அண்ணா சொல்லிறதையும் வாசிச்சபிறகு எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிது.

இஞ்ச ஒருத்தர் இப்பிடித்தான் இரவு பகலாய் மாடு மாதிரி வேலை செய்யுறது. பிறகு வெளியால நள்ள குளிருக்கபோயிட்டு உடம்பு விறைச்சபடி வேலையால வீட்டவந்துபோட்டு... கை சரியா விறைச்சுப்போனதால குளிரால தீவிரமா பாதிக்கப்பட்ட நிலையில, ஓடிப்போய் பைப்பை திறந்து நல்லாய் சுடுதண்ணிய திறந்து ஓடவிட்டு அதுக்க கையை வைச்சு குளிரை போக்கி இருக்கிறார். பிறகு நடந்தது என்ன தெரியுமோ? கொஞ்ச நேரத்தால 911ஐ அழைச்சு.. பிறகு வைத்தியசாலைக்கு போய் கடைசியில அவரிண்ட ஒரு கையை வெட்டி அகற்றியது. கொதிநீரால அது அவிஞ்சு செயல் இழந்துபோட்டிது. இந்தக்கதை எனக்கு சொன்னது ஓர் வழக்கறிஞர். தன்னடட்ட ஏதோ அலுவலாய் வாரவறாம். தனக்கு சோகக்கதையை சொல்லி இருந்தார் எண்டு ஏதோ கதைக்கேக்க சொன்னா.

எண்டபடியால... உந்த குளிரை சும்மா எடுக்கப்படாது. கொஞ்சம் கவலையீனமாக இருந்தால் உயிரையே பறிச்சுவிடும்.

Link to comment
Share on other sites

அதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம் முரளி. யேர்மனிக்கு வரும் பலர் ஆரம்பத்திலே செய்யும் வேலை உணவகங்களில் கோப்பை கழுவுதல்.. சிலருக்கு கழுவுதலுக்கு பாவிக்கும் மருந்தின் ஒவ்வாமையால் கை விரல்களின் தோல் வெடிக்கும்.. எனினும் தாயகத்திலே அவர்களின் குடும்பத்தின் தேவைகளையோ அல்லது அவர் யேர்மனி வந்ததற்கான கடனுக்காகவோ, அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அது வேலையைச் செய்வார்கள்.. குறிப்பிட்ட காலத்தில் வெடித்த தோல் பகுதிகளினூடாக உட்செல்லும் நீர் எலும்புகளைத் தாக்கும்வேளையில்.. சிலர் கைவிரல்களை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

பல நாடுகளிலே எம்மவர்களில் கண்ட முக்கியமான நோய் முதுகு வலி. எனது அறிவுக்கு எட்டியவரையில் அளவுக்கு மிஞ்சிய உடலுழைப்பால் இது உருவாகிறதோ என நினைக்கிறேன். எதுக்கும் நெடுக்ஸ் இந்தக் கருத்தை கவனித்தால் விளக்கம் அளியுங்கள்!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

அப்புடி சொல்லுங்கோ சோழியண்ணை :lol: ஏதோ கொஞ்சப்பேர் இப்ப தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு குலுக்கீனம் அதுவும் ஒருசில லண்டன் டமிழ்ஸ்??????

யாழில் உலாவரும் லண்டன் உறவுகள் மன்னிக்கவும்.

எனது முக்கிய உறவினர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றார்கள்.அவர்களின் வாழ்க்கையும் ஒருசில பழக்கவழக்கங்களும் பாசைகளும் பரிபாசைகளும் காறித்துப்புமளவுக்கே இருக்கின்றது.தமிழ் கதைத்தால் கேவலம் வெட்கம் என நினக்கின்றார்கள் எம்மவர்கள்.அதுவும் நெடுக்கர் இருக்கும் நாட்டில். :wub:

Link to comment
Share on other sites

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

ஒரு முடிவோட தான் இருக்கிங்களா தூய்ஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

கு.சா அண்ணா.. இதில வருத்தப்பட என்ன இருக்குது. நாங்கள் காலம் காலமா சிங்களவனை.. கள்ளத்தோணி என்றல்லையா. மோட்டுச் சிங்களவன் என்றல்லையா... மலையக தமிழ் மக்களை.. தோட்டக்காட்டான்.. கள்ளத்தோணி... வடக்கத்தையான்.. என்றல்லையா. அப்ப எல்லாம்.. அவைட மன வருத்தம் புரியல்ல.. யாழ்ப்பாணத்தாருக்கு.

இப்ப உண்மையாவே.. அவை களவா வந்து அசைலம் அடிச்ச உண்மையைச் சொன்னா மனம் நோகுதாம். நொந்தா நோகட்டும். இவை நோகடிச்ச மனங்கள் எத்தனை எத்தனை அத்தனைக்கும் யார் ஆறுதல் சொல்வது..!

வெள்ளையள் கூட அசைலம் சீக்கர் என்ற உடன இரண்டாம் பட்சமாத்தான் நடத்தினம். அப்படி இருக்கேக்க..!

அதுகிடக்கட்டும்..

என்னோட நண்பர் வட்டம்.. படிக்கிற இடம்சார்ந்ததால.. அதிகம்.. கருத்துக்களை உள்வாங்கக் கூடியதா இருக்குது. எம்மவர்கள் மீசை வைச்சுத் திரிவதை.. சிரிப்புக்குரிய விடயமாக்கி.. நக்கல் அடிச்சு மகிழ்ந்ததை நானே கண்டு.. பொங்கி எழுந்திருக்கிறன். இருந்தாலும் அவர்களின் எண்ணத்தில் நம்மவர்கள் ஜோக்கர்களாகவே காட்சி அளிக்கின்றனர். அதை மாற்ற முடியவில்லை..!

அப்படி ஏன் நாம் நடந்து கொள்ள வேண்டும்..?! ஏன் இங்கு பிறந்த நம்மவர் பிள்ளைகளுக்கே பெற்றோரின் செயற்பாடுகளில் திருப்தியில்லை. அதை பல பெற்றோர் அறிவதில்லை. தாம் செய்வது சரி என்றே நினைக்கின்றனர். காரணம்.. அவர்களுக்கு சுட்டிக்காட்டி மாற்றங்களை பரிந்துரைக்க யாரும் இல்லை என்பதுதான் முக்கிய காரணம். இப்படி வெட்கம் பார்த்தால் ஏதும் பெரிசா மாற்றங்கள் வரும் என்று நான் நினைக்கல்ல. இது வெட்கப்படுவதற்குரிய தேசங்கள் அல்ல. நாம் எம்மை தயார் செய்ய வேண்டிய தேசங்கள்..!

நாங்கள் 7/24 மணி நேரமும் குளிருக்க விளையாடச் சொல்லேல்ல. நானும் கடினமான வேலைகளுக்குப் போய் இருக்கிறேன். குளிருக்குள் நின்று வேலை செய்திருக்கிறேன். இருந்தாலும்.. இயற்கையை என்ஜோய் பண்ண வேண்டிய நேரங்களில் பண்ணி இருக்கிறோம்.

எம்மவர்கள் நிகழ்வுகளில் வெள்ளைகள் கலந்து கொள்வது மிகக் குறைவு. காரணம் எம்மவர்கள் அவர்களுடன் சேர்வதில்லை. ஆனால் படிக்கும் இடங்களில் அப்படியல்ல. நாங்கள் எல்லாம் நண்பர்களாக பகிடியாகக் கூட பல உண்மைகளை சொல்வோம். அது எமக்கு அவர்கள் எப்படி எங்களை நோக்குகின்றனர்.. அவர்களின் எண்ணத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். அந்த வகையில் அறிந்ததைக் கொண்டுதான் நான் கருத்தெழுதுகிறேன்.

சோழியண்ணன் குறிப்பிடுவது போல.. நான் எம்மவர்களை இங்கு எழுதுவதுபோல வெளியில் அகதி என்றெல்லாம் அழைப்பதில்லை. இங்கு எழுதுவது ரோசம் வரட்டும் என்றுதானே தவிர.. புண்படுத்தனும் என்பதற்காக அல்ல.

எம்மவர்களுக்கு நிறைய உதவிகளை.. எனக்கு தெரிந்த வழிகாட்டுதல்களை செய்திருக்கிறேன். அதுமட்டுமன்றி எம்மவர் பிள்ளைகளின் கல்விக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இங்கு பல பெற்றோர் அனுப்பப்படும் கடிதங்களை சரிவர வாசிச்சு விளங்க முடியாத நிலையில் பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்குரிய பாடசாலை அனுமதிகளைக் கூட இழந்து நிற்கின்றனர். பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். ஆனால் தொடர்பாடல் மொழியை விருத்தி செய்ய முயல்வதில்லை. பலருக்கு அதற்காக உள்ள வசதிகள் பற்றியே தெரியாது.

பல நோயாளிகள்.. சரியான குளிர் உடுப்பின்றி வந்துபோவதை அவதானித்திருக்கிறேன். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உபாதைகளாகக் கருதுவதாக மருத்துவ ஆலோசகர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றை இங்கு சொன்னால் அது எம்மவருக்கு.. வெட்கமாக.. பஞ்சப்பட்டினிகளாக... தெரிகிறது.

யதார்த்தம் என்பது நாம் விரும்பும் வடிவில் எப்போதும் இருப்பதில்லை. அதை அப்படியே எதிர்கொண்டால் தான் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்க முடியும். அதைவிடுத்து கற்பனையில் யதார்த்ததை தீர்மானித்துக் கொண்டு வாழ்வதால் தான் எம்மவர்களில் பலர் படும் துன்பங்களை நாமே அறியாது.. செய்திகளாக்கி வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்கான உதவும் கரங்களாக இருக்க முயலாமல். அந்த நிலை மாறி எமது மக்களும் இதர சமூகத்தினரால்..எல்லா வகையிலும் மதிப்போடு நோக்கப்படும் நிலை உருவாகனும் என்பதே எனது விருப்பம். அவா..! :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

நாங்கள் எங்களை குறைவாக எண்ணிக் கொண்டு.. இருப்பதால் தான் அடுத்தவர் சொல்லும் நியாயம் கூட எமக்கு குறையாகப்படுகிறது. அதை தமக்கு தாமே சமாதானம் சொல்லி எம்மவர்கள் சரிக்கட்ட முயல்கின்றனரே தவிர.. தேவையான மாற்றங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து அதன் படி போக நினைப்பதில்லை..! இது புலம்பெயர்ந்த எம்மவரில் இருக்கும் ஒரு குறைபாடு..!

நான் நிஜத்தில் தமிழர்களையோ.. இல்ல பிற மக்களையோ வேறு பிரித்துப் பார்த்துப் பழகுவதில்லை. யார் எம்மோடு பழக ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களோடு பழகுவேன். ஆர்வம் காட்டாதவர்களிடத்தில் வலிந்து போய் பழகமாட்டேன். தேவைகளுக்காக பேசிக் கொள்வேன்..! :wub::lol:

Link to comment
Share on other sites

படங்கள் இணைப்பிற்கு நன்றி நிழலி......!

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub: :wub:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.