Jump to content

பனிப்புயல் படங்கள்


Recommended Posts

உண்மையிலேயே குளிர்காலத்தில் நான் கொஞ்சம் கலர் மாறிடுவேன். அது ஒரு வகையில் சந்தோம்

மேலும் முன்பு விழுந்த நோ உண்டான இடத்தில் அடுத்த குளிர்காலத்திலும் கட்டாயம் வலி இருக்கும். இது எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பனிப்பொழிவு ஏற்பட்ட சற்று பின் சறுக்கி விழச் சந்தர்ப்பம் குறைவு. ஆனால் பனி உருகும் போதோ அல்லது உப்பைப் போட்டு பனியின் உருகுநிலைக்குரிய வெப்பநிலையை குறைக்கும் போதோ.. சறுக்கி விழச் சந்தர்ப்பம் அதிகம். அதற்கான எச்சரிக்கைகள் பெரும்பாலும் தரப்பட்டிருக்கும்.

பனி காலத்தில் கிறிப் கூடிய காலணிகளை அணிவது.. சறுக்கி விழுவதை ஓரளவு குறைக்கும்.

பனி உருகும் போதோ.. அல்லது உப்புப் போட்டு உருகத் தூண்டும் போதோ.. சிறிது நிதானமாக நடந்தால் பிரச்சனையில்லை. அல்லது உருகாத பனி மீது கால் வைச்சு நடக்க வேண்டும். குறிப்பாக.. வீதியின் ஓரங்களில் உருகாத பனி இருக்கும். அதில் கால் வைத்து விரைவால நடந்து போயிடலாம்..!

பனிகாலத்துக்கு உகந்த காலணி மாதிரி..

http://www.wiggle.co.uk/images/northwave%2...anion%20new.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub::rolleyes:

அவர் சரியான பிசி ஆள். அத்தோடுஅவரைக் கூட்டிட்டுக் கொண்டு போய், அவர் விழுந்தாலும், காத்தடிச்சு பறந்தாலும் நான் தான் கஸ்டப்படணும்.

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :lol:

அதுவா! கொஞ்சம் பழுப்பாக இருந்தால் தானாம் சீதனத்தை கூட்டிக் கேட்கலாமாம்.... கொழும்பில் ஒரு வீடு, கனடாவில் ஒரு நீச்சல் தொட்டி வாங்க வேண்டாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சரியான பிசி ஆள். அத்தோடுஅவரைக் கூட்டிட்டுக் கொண்டு போய், அவர் விழுந்தாலும், காத்தடிச்சு பறந்தாலும் நான் தான் கஸ்டப்படணும்.

ஏன் அருவி காத்தில பறக்கிற மாதிரியோ இருக்கிறார்?

அதுவா! கொஞ்சம் பழுப்பாக இருந்தால் தானாம் சீதனத்தை கூட்டிக் கேட்கலாமாம்.... கொழும்பில் ஒரு வீடு, கனடாவில் ஒரு நீச்சல் தொட்டி வாங்க வேண்டாமா??

பின்னர் கனடாவில வேண்டிற நீச்சல் குளத்தை மெயின்ரைன் பண்ண கொழும்பில வேண்டிற வீட்டைத்தான் விக்கவேணும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அருவி காத்தில பறக்கிற மாதிரியோ இருக்கிறார்?

இறுக்கிக் காற்று அடிச்சால் சொல்லுகின்றேன். ஒட்டாவாவில் வைத்துப் பிடிச்சுக் கொள்ளுங்கள்.

பின்னர் கனடாவில வேண்டிற நீச்சல் குளத்தை மெயின்ரைன் பண்ண கொழும்பில வேண்டிற வீட்டைத்தான் விக்கவேணும். :rolleyes:

அப்ப எதுக்கு பராமரிப்புச் செலவு குறைவு? குறைந்தபட்சம் கனடாவில் ஒரு மலசலகூடத்தையாவது செரந்தமாக வாங்கின்ற முடிவோட தான் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அப்ப எதுக்கு பராமரிப்புச் செலவு குறைவு? குறைந்தபட்சம் கனடாவில் ஒரு மலசலகூடத்தையாவது செரந்தமாக வாங்கின்ற முடிவோட தான் இருக்கின்றேன்.

நடமாடும் மலசலகூடம் என்றால் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் :lol:

Link to comment
Share on other sites

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

எப்படிச் சுத்துது? இடம் வலமோ? வலம் இடமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

ரசிகை அக்கா' தலைப்பிலேயே இருக்கே 'பனிப்புயல்" என்று :lol:!!...

மிச்சம் விளங்கும் எண்டு நினைக்கிறன் உங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய பூர்வீக மக்கள் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு பூராவும் பரவிக்கிடக்கும் பனிப் படிவுகளோடு வெள்ளை கிறிஸ்மஸ் கொண்டாடும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

கனடிய மக்களுக்கு வெள்ளைக் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..!

_45321617_lorne_thompson1.jpg

எனக்கு இந்தப் பறவையை (Grey Partridge) பிடிச்சுப் பார்க்கனும் போல இருக்குது. கனடாவில் யாராவது.. இதை வீடுகளில் பார்த்திருக்கிறீர்கள்..!

மேலதிக படங்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது..

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/7796558.stm

Link to comment
Share on other sites

கழுகு/பருந்து போல இருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுகு/பருந்து போல இருக்கே!

இல்லை அது கோழி போன்ற ஒரு பறவை. அப்பாவியானது. :lol:

Link to comment
Share on other sites

இல்லை அது கோழி போன்ற ஒரு பறவை. அப்பாவியானது. :lol:

ஓ,,அப்படின்னா சரி

நான் பயந்திட்டன்...அது பார்க்க பருந்து போல இருக்கு ..அதை போய் பிடிக்க ஆசை என்கிறீர்களே என..

Link to comment
Share on other sites

என்ர அனுபவம்(பனிக்குள்ள) அதிகம் பாருங்கோ,

நான் இங்க தாபால் நிலையத்தில வேலை செய்யுறன்,

(கடிதம் குடுக்கிற வேலை இல்ல போடுற வேலை)

என்னோட வேலை செய்யிறதில 75% பழசுகள்,அதில 50% பெண்கள் (இளமைக்கு வந்த சோதனை)

(அதுக்காக சாத்திரி,கு.சா,கந்தப்பு தாத்தாக்கள் மாதிரி யோசிக்காதேங்கோ) அதனால மலைப்பகுதிகளுக்கு

அவயல் அனுப்புவது எங்களத்தான்(இங்க ஏறினா மலை இறங்கினா கடல்)எனக்கும் பனி இருக்கிற மலையில வாகனம் ஓடுறது எண்டா ஏதோ மிக்27 ஓடுற உள் உணர்வு,(அதுக்காக முந்தி மிக் எல்லாம் ஒடினதோ எண்டு கேக்கப்பாடாது மிக்கையும் கிபிரையும் பார்த்து மரத்தச்

சுத்தி ஓடின ஞாபகம்).

பலதரம் உள் உணர்வு கூடி பனீக்க கொண்டே வாகனத்தை விட்டிருக்கன்,

இருந்தும் வெள்ளையல் என்ன வேலைய விட்டு தூக்கேல (நம்ம முகராசி அப்படி)

Link to comment
Share on other sites

நெடுக்ஸின் ஆலோசனையைக் கேட்ட பெண்மணி உயிர் தப்பினார். 72 மணித்தியாலங்கள் பனியில் புதையுண்டிருந்தும்..! :)

http://www.cbc.ca/canada/toronto/story/200...r-survival.html

Young & Carlton இல் உள்ள அந்த condo க்கு பேஸ்மண்ட் கிண்ட டிசைன் குடுத்தது நானல்லோ..! :)

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :unsure:
Link to comment
Share on other sites

நான் இருக்கும் இடத்தில் பொதுவாக பனி புயல் வருவதில்லை. ஆனால் வெப்பனிலை - 20 க்கு கீழ தான் பொதுவாக இருக்கும். - 35 வரை கூட போவதுண்டு. இந்த வெப்பனிலையுடன் காற்றும் சேரும் என்றால் உடல் உணரும் வெப்பனிலை - 45 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும்.

அண்மையில் எடுத்த சில படங்கள்

winter1kq3.jpg

winter2lt8.jpg

winter3fr2.jpg

winter4zl2.jpg

winter5fs5.jpg

Link to comment
Share on other sites

அருமை குளக்காட்டான்... என்ன செட்டிங்கில் இவை எடுத்தீர்கள் என்று விபரம் தர முடியுமா? என்ன கமறா வைத்துள்ளீர்கள்? வெளிச்சம் இயற்கை வெளிச்சமா அல்லது ஏதேனும் நுட்பம் பயன் படுத்தப் பட்டதா?

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருசிறப்பு உண்டு அதில் புகைப்படங்கள் என்றாலே குளைக்காட்டான்தான் சிறப்பு படங்களிற்கென்றே தனியாக ஒரு பகுதியை வைந்திருந்தவர் குளை ஆனால் அண்மைக்காலங்களாக அவரை காண்பது குறைவு

Link to comment
Share on other sites

அருமை குளக்காட்டான்... என்ன செட்டிங்கில் இவை எடுத்தீர்கள் என்று விபரம் தர முடியுமா? என்ன கமறா வைத்துள்ளீர்கள்? வெளிச்சம் இயற்கை வெளிச்சமா அல்லது ஏதேனும் நுட்பம் பயன் படுத்தப் பட்டதா?

நிழலி என்னிடம் அப்படி சிறப்பான புகைப்பட கருவி எதுவும் இல்லை. HP photosmart தான் இருக்கிறது. இயற்கை ஒளியை பயன்படுத்தி தான் எடுத்தேன். பின்னர் பிக்காசாவில் படத்தை மெருகேற்றினேன்.

சாத்திரியார், நீங்கள் சொல்லும் அளவுக்கு புகைப்படம் எழுத்தலில் திறமையுள்ளவன் அல்ல. ஆனால் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் உண்டு. இப்போ புகைப்படம் எடுப்பதில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. அதனால் முன்னர் போல் புகைபடங்களை இணைக்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டன் உங்கள் புகைப்படங்கள் ஒரு பெரும் கலைஞன் உங்களுக்குள் ஒளிந்திருப்பதை இனங்காட்டுகிறது. உங்களுடைய இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது உள்ளத்திற்குள் ஒருவகை அமைதி ஏற்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.