Jump to content

முக்கிய அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முனிவருக்கு தலை தப்பிவிட்டது

என்ன முனிவர் அவசரப்பட்டு முடியை இழந்துட்டீங்களே! ஆச்சிரமத்திலும்தான்!!!

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவி மாமா.. நீ எல்லாத்தையும் பிலான் பண்ணி தான் செய்யிறாய் என்ன :D .. அது தானே பாத்தேன் இவர் ஏன் முனிவர் ஜீ :lol: என்று பெயர் மாத்தினவர் ... வடுவா பிச்சு போடுவேன் பிச்சு.. :(:)

மருமோன் எந்த மாமாக்கு இந்த மரியாதை :D ? அதுசரி உங்கட படத்தில இருக்கிற புலிமாமா அடிக்கடி வாயை திறந்துகொண்டிருக்கிறார் எப்ப சாப்பாடு குடுக்கப்போறிங்கள் (பாவம் பசியில வயிறுபுகைந்து வாயல நெருப்பு வருகுது) :) ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் எந்த மாமாக்கு இந்த மரியாதை :D ? அதுசரி உங்கட படத்தில இருக்கிற புலிமாமா அடிக்கடி வாயை திறந்துகொண்டிருக்கிறார் எப்ப சாப்பாடு குடுக்கப்போறிங்கள் (பாவம் பசியில வயிறுபுகைந்து வாயல நெருப்பு வருகுது) :) ?

கீகி சுப்பு மாமா.. இது முனிவர் ஜீ மாமாக்கு சொன்னான்.. .. :lol:

அந்த குட்டிப்புலிக்கு நான் தினம் தினம் தீன் குடுக்கிர நான் மாமோய்.. அது அப்படி செய்யிர ஒரு style என்டு தான் வாயை திரந்து திரந்து மூடுது :) ..

அது சரி மாமோய் உங்களுக்கு மாகத்மா காந்தி என்ரா ரொம்ப பிடிக்கும் போல... மாகத்மா காந்தி சுகந்திரம் வேன்டி குடுத்த நாட்டு காரங்கள் தானே ஈழ தமிழன் நல்லா வாழ கூடாது என்று நினைக்கிராங்கள் . சிங்களவனுக்கு வேர உதவி பண்ணுராங்கள் தமிழனை அழிக்க சொல்லி..இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிங்கள் மாமோய் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி மாமோய் உங்களுக்கு மாகத்மா காந்தி என்ரா ரொம்ப பிடிக்கும் போல... மாகத்மா காந்தி சுகந்திரம் வேன்டி குடுத்த நாட்டு காரங்கள் தானே ஈழ தமிழன் நல்லா வாழ கூடாது என்று நினைக்கிராங்கள் . சிங்களவனுக்கு வேர உதவி பண்ணுராங்கள் தமிழனை அழிக்க சொல்லி..இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிங்கள் மாமோய் :D

மருமோன் ஏன் மகத்மாகந்தியை இப்ப கூப்பிடுறிங்கள் :D ? எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை மருமோன். மகாத்மா வாழ்ந்த காலத்தில் ஒருவேளை அகிம்சை மதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அகிம்சையை சிறந்த ஆயுதம் என்று நான் சொல்லமாட்டேன் அதைவிட M 16 சிறந்தது.காந்தியில் எனக்கு அவ்வளவு மதிப்பும் இல்லை ஏனேன்றால் அவரதுபெயரை அவர்பின் வந்த வாரிசுகள் அழித்துவிட்டார்கள் ஆனால் இன்றுகூட காந்தியின் பெயரை சொல்லித்தான் அவர்களால் ஆட்சி செய்யமுடிகிறது.காந்தி மட்டும் இந்திய சுதந்திரத்துக்காக போராடவில்லை எத்தனையோ பேர் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் ஆனால் அவர்களுக்கு கிடைக்காத மரியாதை பெயர் புகழ் காந்திக்கு ஏன் கிடைத்தது ? இதற்கு பதில் சொல்லமுடியும் ஆனால் இங்கு பலபேரை பகைக்கவேன்டிவரும் ஆதலால் விடுகிறேன் :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் ஏன் மகத்மாகந்தியை இப்ப கூப்பிடுறிங்கள் :D ? எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை மருமோன். மகாத்மா வாழ்ந்த காலத்தில் ஒருவேளை அகிம்சை மதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அகிம்சையை சிறந்த ஆயுதம் என்று நான் சொல்லமாட்டேன் அதைவிட M 16 சிறந்தது.காந்தியில் எனக்கு அவ்வளவு மதிப்பும் இல்லை ஏனேன்றால் அவரதுபெயரை அவர்பின் வந்த வாரிசுகள் அழித்துவிட்டார்கள் ஆனால் இன்றுகூட காந்தியின் பெயரை சொல்லித்தான் அவர்களால் ஆட்சி செய்யமுடிகிறது.காந்தி மட்டும் இந்திய சுதந்திரத்துக்காக போராடவில்லை எத்தனையோ பேர் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் ஆனால் அவர்களுக்கு கிடைக்காத மரியாதை பெயர் புகழ் காந்திக்கு ஏன் கிடைத்தது ? இதற்கு பதில் சொல்லமுடியும் ஆனால் இங்கு பலபேரை பகைக்கவேன்டிவரும் ஆதலால் விடுகிறேன் :D .

இல்லை மாமோய் நீங்கள் அவரின் படத்தை போட்டு இருக்கிறியல் அது தான் கேட்டென் உங்களுக்கு அவரை பிடிக்குமொ என்று.. சரி மாமோய் உங்களின் விலக்கத்துக்கு நன்றி.. நான் சின்ன பெடியன் தானே. எனக்கு இந்தியா அரசியலை பற்றி வடிவா தெரியாது..

மகத்மாகந்தியை பற்றி முதியோர் எனக்கு நல்ல மாரி நிரைய சொல்லி இருக்கினம்.... இப்ப உங்களிடமும் இருந்து கொஞ்சம் தெரிஞ்சு கொன்டென் சந்தோசம்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை மாமோய் நீங்கள் அவரின் படத்தை போட்டு இருக்கிறியல் அது தான் கேட்டென் உங்களுக்கு அவரை பிடிக்குமொ என்று.. சரி மாமோய்

:D:D:lol: கடவுளே ..... மருமோன் இவர் காந்தி இல்லை இவர் என்னை போல ஒரு ஆள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளு பன்ன வேன்டாம் மாமோய்..

உண்மைய அவர் இல்லையா.நான் நினைச்சென் அவர் தான் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவி மாமா.. நீ எல்லாத்தையும் பிலான் பண்ணி தான் செய்யிறாய் என்ன :D .. அது தானே பாத்தேன் இவர் ஏன் முனிவர் ஜீ :D என்று பெயர் மாத்தினவர் ... வடுவா பிச்சு போடுவேன் பிச்சு.. :(:lol:

என்னடா செய்யிற குட்டி பையா தலைக்கு மொட்டை அடித்துதானே திரிஞ்சது எல்லாம் அனிதா அக்கா பண்ணின வேலை தெரியுமே [கொழும்பில திரிய எவ்வளவு கஸ்ரப்பட்ட நான் தெரியுமா] மற்றது பெயரையும் மாற்றி கொண்டதும் அதுக்குத்தான் நான் சரியான கில்லாடிடா குட்டி பையா என்ன விளங்குதோ என்னிட்ட படிக்கிற எண்டால் சிறி அண்ணையை கூட்டி கொண்டு வா என்ன :D:D

suvy Posted இன்று, 04:09 AM

முனிவருக்கு தலை தப்பிவிட்டது

என்ன முனிவர் அவசரப்பட்டு முடியை இழந்துட்டீங்களே! ஆச்சிரமத்திலும்தான்!!!

என்ன சுவி அண்ணை நீங்களுமா என்ன செய்யிறது முனிவருக்கு நேரம்தான் முடியும் இல்லாமல் அலைகிறார்

ஆச்சிரமத்திலும் அப்படித்தான் [. :) ...] :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆச்சிரமத்திலும் அப்படித்தான் [. :) ...] :D

ஆச்சிரமமோ என்ன பழைய நினைப்பு இன்னும் போகலையோ.....? :D ஆச்சிரமத்தை நான் எடுத்து எவ்வளவு நாள் ஆகுது முனி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிரமமோ என்ன பழைய நினைப்பு இன்னும் போகலையோ.....? :D ஆச்சிரமத்தை நான் எடுத்து எவ்வளவு நாள் ஆகுது முனி :D

நல்ல விசையம். அப்ப புதுசா ஒரு கூட்டனி அமைப்போமா :lol:

Link to comment
Share on other sites

நல்ல விசையம். அப்ப புதுசா ஒரு கூட்டனி அமைப்போமா :D

நானும் கூட்டணிக்குள்ள தான் இருக்கிறன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் 'கறையான் புத்தெடுக்க கருனா கம் குடிபுகுந்தது" என்று சொல்லுறவை. எதற்கும் றீ அப்பீல் பண்ணி ஆச்சிரமத்தைக் கைப்பற்றுங்கோ முனீஸ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசையம். அப்ப புதுசா ஒரு கூட்டனி அமைப்போமா :D

ஓமோம் சகி,நிறைய வயசுபோனதுகள் ஆச்சிரமத்தில கூடிட்டுது நீங்கள் வந்தால்தான் நல்லது.கூட்டணி அமைக்கிறது சரி கட்சி தாவமாட்டிங்கள் தானே?? :lol: சம்போ சிவ சம்போ மகாதேவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் 'கறையான் புத்தெடுக்க கருனா கம் குடிபுகுந்தது" என்று சொல்லுறவை. எதற்கும் றீ அப்பீல் பண்ணி ஆச்சிரமத்தைக் கைப்பற்றுங்கோ முனீஸ்!!!

சுவி எங்கட கூட்டணியை கருநாகம் என்று சொல்லுறிங்களோ.....? :lol: கறையான் செய்யாததை கறையானுக்கு தெரியாததை கருநாகம் செய்யுமாக்கும். கறையான் அரிக்கிறதுக்கு முதல் கருநாகம் ஒரே போடுதான். சிஸ்யைகளுக்கும் எங்களிலதான் விருப்பமாக்கும் :huh: . இனிமேல் சகி, டங்குவார் அவர்களை அழைக்கிறேன். சம்போ சிவ சம்போ மகாதேவா

நானும் கூட்டணிக்குள்ள தான் இருக்கிறன்..! :D

பார்ரா நம்மளுக்கு முன்னமே பலபேர் இருக்கினம் போல :D . சம்போ சிவ சம்போ மகாதேவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிரமமோ என்ன பழைய நினைப்பு இன்னும் போகலையோ.....? :lol: ஆச்சிரமத்தை நான் எடுத்து எவ்வளவு நாள் ஆகுது முனி :D

நீங்கள் எடுத்தது தெரியும் ஆனால் நான் மீண்டும் சிஷ்யையன் :D

sagevan Posted நேற்று, 07:41 PM

நல்ல விசையம். அப்ப புதுசா ஒரு கூட்டனி அமைப்போமா

எனக்கெதிரா பல சதிகள் நடக்கின்றன :D

Danguvaar Posted நேற்று, 08:29 PM

நானும் கூட்டணிக்குள்ள தான் இருக்கிறன்..!

மீண்டும் மீண்டும் சதி வலைகள் டங்குவார் என் கதை முடியும் நேரம் இது :D:huh:

suvy Posted

நேற்று, 10:20 PM

இதைத்தான் 'கறையான் புத்தெடுக்க கருனா கம் குடிபுகுந்தது" என்று சொல்லுறவை. எதற்கும் றீ அப்பீல் பண்ணி ஆச்சிரமத்தைக் கைப்பற்றுங்கோ முனீஸ்!!!

வேண்டாம் சுவி தக்க நேரத்தில் பதிலடி கொடுத்து என் சிஷ்யைகளை மீட்பேன் என்பது உறுதி

சுப்பண்ணை துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடுவார் பாருங்கோ :D

அதன் பின் டங்குவார் அதை தூக்கி கொண்டு ஒடுவார் :D:D

சகிவன் காற்சட்டை கழண்டு விழ தலை தெறிக்க ஓடுவார் பாருங்கோவன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எடுத்தது தெரியும் ஆனால் நான் மீண்டும் சிஷ்யையன் :huh:

சுப்பண்ணை துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடுவார் பாருங்கோ :D

சிஷ்யனாக ஏற்றுக்கொண்டேன்,சகி இவரை எமது சிஷ்யனாக பதிவேட்டில் பதியவும்.டங்குவார் இவருக்கு எமது புதிய ஆச்சிரம விதிகளை சொல்லுங்கோ. முனி இனிமல் எங்களை போல் நல்ல பிள்ளைகளாக இருக்கணும் சரியோ ? :D

நான் ஏற்கனவே அது எல்லாம் இல்லாமல் தான் இங்கே இருக்கிறேன்,ஆச்சிரமத்தில் அதுக்கெல்லாம் தேவையே இல்லை முனிவரே :lol:

Link to comment
Share on other sites

சிஷ்யனாக ஏற்றுக்கொண்டேன்,சகி இவரை எமது சிஷ்யனாக பதிவேட்டில் பதியவும்.டங்குவார் இவருக்கு எமது புதிய ஆச்சிரம விதிகளை சொல்லுங்கோ. முனி இனிமல் எங்களை போல் நல்ல பிள்ளைகளாக இருக்கணும் சரியோ ? :unsure:

நமஸ்காரம் சுப்பண்ணை ஜீ..! :D ஆச்சிரமத்தை தேசியமயப்படுத்தியமைக்கு முதற்கண் எனது நன்றிகள். அதிலும் சஜீவன் நான் மற்றும் நீங்கள் மூவேந்தராக‌ இணைந்து ஆச்சிரமத்தில் வீற்றிருந்து பல சேவைகள் ஆற்றும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிக அகமகிழ்கிறேன். :lol:

இனிமேல் புதிய சிஷ்யனுக்கான நிபந்தனைகள்.

1) இப்பாலகன் இன்றுமுதல் முனிவர்ஜீ என்று அழைக்கப்பட மாட்டார். பலவிதமான கோல்மால்களில் ஈடுபட்டதினால் அவர் இனி முனி என்றே அழைக்கப்படுவார். :lol:

2) பழைய பாபங்களைக் களைய அவர் முதலில் குண்டுமணியைக் கொண்டு கொதிநீரில் குளிப்பாட்டப்படுவார். :D

2) அவரின் உணவுகளில் தினமும் மஞ்சள்பொடி கலக்கப்படும். முருங்கைக்காய் சாம்பார் அறவே கிடையாது. சிஷ்யைகளைக் கண்கொண்டு பார்க்கவே கூடாது. <_<

3) மூவேந்தர்களும் யாக வேள்விகளில் ஈடுபடும்போது சிஷ்யப் பிள்ளைகளுக்கு அவற்றில் பங்கெடுக்க அனுமதி கிடையாது. :rolleyes:

4) விதிகளை மீறும் சிஷ்யர்கள் 10 நாட்களுக்கு ஆச்சிர‌மத்தை விட்டு நீக்கப்படுவார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் சகி,நிறைய வயசுபோனதுகள் ஆச்சிரமத்தில கூடிட்டுது நீங்கள் வந்தால்தான் நல்லது.கூட்டணி அமைக்கிறது சரி கட்சி தாவமாட்டிங்கள் தானே?? :rolleyes: சம்போ சிவ சம்போ மகாதேவா

கட்ச்சி எல்லாம் தாவமாட்டன்.பட்ச்சிதான் <_<:unsure:

சுப்பண்ணை துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடுவார் பாருங்கோ :D

அதன் பின் டங்குவார் அதை தூக்கி கொண்டு ஒடுவார் :lol::lol:

சகிவன் காற்சட்டை கழண்டு விழ தலை தெறிக்க ஓடுவார் பாருங்கோவன் :D

இருந்தாத்தானே கழன்டு விழ :D

எனக்கு அப்பவே நம்ம சாத்திரி சொன்னவர் இந்த வருடக்கடைசியில் இருந்து யோகம் என்று அது இப்ப பலித்துட்டுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா செய்யிற குட்டி பையா தலைக்கு மொட்டை அடித்துதானே திரிஞ்சது எல்லாம் அனிதா அக்கா பண்ணின வேலை தெரியுமே [கொழும்பில திரிய எவ்வளவு கஸ்ரப்பட்ட நான் தெரியுமா] மற்றது பெயரையும் மாற்றி கொண்டதும் அதுக்குத்தான் நான் சரியான கில்லாடிடா குட்டி பையா என்ன விளங்குதோ என்னிட்ட படிக்கிற எண்டால் சிறி அண்ணையை கூட்டி கொண்டு வா என்ன :lol::lol:

ஒக்கே நான் தமிழ் சிறி அண்ணாவ கூட்டி கொன்டு வாரேன் .. தமிழ் சிறி அண்ணாவ இரண்டு முண்டு நாளா இணைய தள பக்கம் கானும்..புஷ் இன்ட ஆக்கள் அவர கடத்திட்டினமொ தெரியாது :rolleyes::unsure: .... எதுக்கும் நான் இன்னும் இரண்டு நாள் Wait பன்னுரேன்.. இரண்டு நாளிள அவர் இங்கை வராட்டா. நான் BCCக்கு தகவல் குடுக்க போரேன் இப்படி ஒருதர கான வில்ல என்று.. கண்டு பிடிச்சு தர சொல்லி :lol: ...

நீங்கள் முனிவர் ஜி ஆச்சே.. நீங்கள் ரொம்ப கில்லாடி தான் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

' எங்கே செல்லும் இந்தப் பாதை இதை யாரோ யாரோ அறிவார்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.