Jump to content

பல நாள் அவா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன்.

இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன்.

என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ கோகிலநாதன் வாங்கோ :(

நீங்கள் சொல்லும் அழகியற்கலை இங்கே கன பேருக்கு தேவைபடுகுது ஏனேன்றால் கொஞ்சப்பேர் வேலைவெட்டி இல்லாமல் சும்மா இதுக்குள்ளையே சுத்தி சுத்தி விதண்டாவாதம் செய்கினம் நீங்கள் வந்து அவர்களுக்கு ஏதாவது வேலை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை வரவேற்கிறேன்.

மற்றது என்னண்டா உந்த ஊசி கத்திரிகோல் எல்லாம் கொண்டுவந்தநிங்கள் தானே ??? :( கவனமா வைத்திருங்கோ கொஞ்சம் அசந்தால் அதுகளை எடுத்து உங்களுக்கு குத்தி வெட்டி பார்த்திடுவினம்.

கொஞ்சம் யோசிக்கிறிங்கள் என்ன ...பரவாயில்லை வாங்கோ :(

Link to comment
Share on other sites

வணக்கம் கோகிலா, வாருங்கள்.

இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன்.

ஆண்களுக்குத் தேவையான அழகியல் கலை பற்றிய குறிப்புகளும் தாருங்கோ. எனக்கல்ல (ஏனென்டா, நான் இயல்பாகவே அழகு) :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் என்னை ஊக்குவித்த உங்களுக்கு. ஓம் ஓம் சுப்பண்ணை எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது. உங்களுக்கும், மல்லிகைவாசத்திற்கும் அழகியற்கலை எண்டு நான் சொல்லியது வடிவாக விளங்கவில்லையெண்டு புரியுது.

கலை பலவகைப்படும் அதில் நான் இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் எண்டு சொல்லியது ஓவியற்கலையையே!. இதற்கு ஓட்டையுள்ள ஊசியும் தேவையில்லை. கத்தரிக்கும் கோலும் தேவையில்லை. கருமையான பென்சிலும் வெண்மையான சுவருமிருந்தால் அதுவே போதும்.

என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன். எங்கே சொல்லுங்கள். விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆசிரியனாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் என்னை ஊக்குவித்த உங்களுக்கு. ஓம் ஓம் சுப்பண்ணை எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது. உங்களுக்கும், மல்லிகைவாசத்திற்கும் அழகியற்கலை எண்டு நான் சொல்லியது வடிவாக விளங்கவில்லையெண்டு புரியுது.

கலை பலவகைப்படும் அதில் நான் இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் எண்டு சொல்லியது ஓவியற்கலையையே!. இதற்கு ஓட்டையுள்ள ஊசியும் தேவையில்லை. கத்தரிக்கும் கோலும் தேவையில்லை. கருமையான பென்சிலும் வெண்மையான சுவருமிருந்தால் அதுவே போதும்.

என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன். எங்கே சொல்லுங்கள். விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆசிரியனாக!

மோனே நாதன் நாங்கள் எந்த வாத்தியிட்டையும் படிக்காத ஆக்கள் வாத்திமாருக்கும் என்னை கண்டால் பிடிக்காது ஏனேன்றால் நான் அவ்வளவு நல்லபிள்ளை.நீங்கள் எனக்கு வாத்தியாக வந்தால் ரொம்ப கஷ்டப்படுவிங்கள் சொல்லிட்டன் அப்புறம் உங்கட இஸ்டம்.ரொம்ப குறுக்கு கேள்வியெல்லாம் கேட்பன்.நானாவது பரவாயில்லை இப்ப சிறி என்றால் நீங்கள் எல்லாரும் பென்சிலை எடுங்கோ என்று சொன்னால் சிறி பென்சிலை தூக்கிப்பிடித்து வாத்தி இதுவோ பென்சில் என்று கேட்பார் ஏதோ சொல்லுறதை சொல்லிட்டன். :(

சரி பரிசோதனை 1

ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள் வீதியெங்கும் மரங்களும் செடிகளும் இருக்கு எதிரே அவள் அவளது கண்ணாளன் வருகிறான் அப்ப அவளின் வெட்கம் எப்படி இருக்கும் இதை பெண்ணையும் பின்புலத்தையும் மட்டும் கீறுங்கோ ஆண் தேவையில்லை இதுதான் மழையில் கரையும் நாணம்????????????? :( (இது நீங்கள் சொன்ன கார்ட்டூண் கரு இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ கோகிலன் உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

எனக்கு உங்கள் பென்சில் தான் வேண்டும் :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள். எப்படி உப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது சுப்பண்ணை. மாலைக்கண் பெண் மாலைநேரத்தில் அதுவும் மழைநேரம் ஆகையால் இருள்மங்கிய வேளையில் போகின்றாள் என்று எடுக்கலாம். ஏனென்றால் இருள இருள அவளால் பார்க்கமுடியாது அப்படி சொல்லவாறீர்கள் என்று எடுக்கலாம். இங்கே ஒரு முகத்தின் கண்களுக்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன் .

சரி வீதியில மரம் செடிதானிருக்கும். இல்லாமலும் இருக்கும் அதையேன் சுப்பண்ணை இதுக்க எடுத்தீர்கள்? மீண்டும் ஒரு கன்பியூசன் இங்கே, இன்னுமொரு அவள், அவளது கண்ணாளன் வந்தாள் அதுவேன் இந்த மாலைக்கண் பெண்ணுக்கு வெட்க்கம் வரவேண்டும்? சரி அந்த கண்ணாளன் இந்த பெண்ணின் கண்ணாளனாகவும் இருந்திருந்தால் கெட்ட கோபம் அல்லவா வந்திருக்கவேண்டும்? முன்னோக்கிப்போகும் பெண்ணால் அவளின் பின்புலத்தினை எப்படி பார்க்கமுடியும்? அவளாளேயே பார்க்கமுடியாது போனால் என்னால் எப்படி கீறமுடியும். ஒரே கன்பியூசனாக இருக்கு. உங்களை அண்டைக்கு வாத்திமார் கோவிச்சது சரிதான். எப்படியிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க. என்னால் இப்படியெல்லாம் அசிங்கமா கீறமுடியாதுங்கோ. அரசியலா அவுத்துவிடுங்கோ.

Link to comment
Share on other sites

என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன்.

சரி... பாலைவனத்தில் பசுமை தேடும் மனிதன்.

இது உருவகம் மட்டுமே. உங்கள் ஓவியத்தில் பாலைவனத்தை வரைய வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னிப்போட்டீங்க மல்லிகைவாசம்.

நல்ல சிந்தனையில் உருவான கரு இது. இதையே நான் யுத்ததேசத்தின் குண்டுத்தாக்குதல்களினிடையே நின்று போராடாடும் ஒரு போராளியின் வெடித்த குண்டுகளினால் உருவாகும் வெப்பத்தின் அகோரத்தனமான சூட்டுக்கு தன் முகத்தினை கொடுத்தவாறு இருக்கும் ஒரு கட்டத்தில், முகத்தில் மழைத்துளிகள் விழும்போது என்னால் அவரின் முக உணர்வுகளில் ஏற்படும் குளிர்மையின் பசுமையான உணர்வுகளை என்னால் என் தூரிகையினூடு ஓவியமாக உருவாக்கிக் காட்டமுடியும்.

நெஞ்சில் நிறுத்திவைத்துக்கொண்டேன் நான்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள். எப்படி உப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது சுப்பண்ணை. மாலைக்கண் பெண் மாலைநேரத்தில் அதுவும் மழைநேரம் ஆகையால் இருள்மங்கிய வேளையில் போகின்றாள் என்று எடுக்கலாம். ஏனென்றால் இருள இருள அவளால் பார்க்கமுடியாது அப்படி சொல்லவாறீர்கள் என்று எடுக்கலாம். இங்கே ஒரு முகத்தின் கண்களுக்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன் .

சரி வீதியில மரம் செடிதானிருக்கும். இல்லாமலும் இருக்கும் அதையேன் சுப்பண்ணை இதுக்க எடுத்தீர்கள்? மீண்டும் ஒரு கன்பியூசன் இங்கே, இன்னுமொரு அவள், அவளது கண்ணாளன் வந்தாள் அதுவேன் இந்த மாலைக்கண் பெண்ணுக்கு வெட்க்கம் வரவேண்டும்? சரி அந்த கண்ணாளன் இந்த பெண்ணின் கண்ணாளனாகவும் இருந்திருந்தால் கெட்ட கோபம் அல்லவா வந்திருக்கவேண்டும்? முன்னோக்கிப்போகும் பெண்ணால் அவளின் பின்புலத்தினை எப்படி பார்க்கமுடியும்? அவளாளேயே பார்க்கமுடியாது போனால் என்னால் எப்படி கீறமுடியும். ஒரே கன்பியூசனாக இருக்கு. உங்களை அண்டைக்கு வாத்திமார் கோவிச்சது சரிதான். எப்படியிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க. என்னால் இப்படியெல்லாம் அசிங்கமா கீறமுடியாதுங்கோ. அரசியலா அவுத்துவிடுங்கோ.

இதுதான் எனக்கு வாத்திவேலை பார்க்கக்கூடாது :(

சரி... பாலைவனத்தில் பசுமை தேடும் மனிதன்.

இது உருவகம் மட்டுமே. உங்கள் ஓவியத்தில் பாலைவனத்தை வரைய வேண்டியதில்லை.

மல்லி யார் பாலைவனத்தில பசுமை தேடுறது??? என்னை இல்லைதானே :(

Link to comment
Share on other sites

மல்லி யார் பாலைவனத்தில பசுமை தேடுறது??? என்னை இல்லைதானே :(

ஐயையோ சுப்பண்ணை, உங்களை இல்லை... நான் முனிவரைத் தான் குறிப்பிட்டேன். :(

நல்ல சிந்தனையில் உருவான கரு இது. இதையே நான் யுத்ததேசத்தின் குண்டுத்தாக்குதல்களினிடையே நின்று போராடாடும் ஒரு போராளியின் வெடித்த குண்டுகளினால் உருவாகும் வெப்பத்தின் அகோரத்தனமான சூட்டுக்கு தன் முகத்தினை கொடுத்தவாறு இருக்கும் ஒரு கட்டத்தில், முகத்தில் மழைத்துளிகள் விழும்போது என்னால் அவரின் முக உணர்வுகளில் ஏற்படும் குளிர்மையின் பசுமையான உணர்வுகளை என்னால் என் தூரிகையினூடு ஓவியமாக உருவாக்கிக் காட்டமுடியும்.

நெஞ்சில் நிறுத்திவைத்துக்கொண்டேன் நான்.!

நல்ல கற்பனை கோகிலா. ஓவியமாக பார்க்க ஆவலாயுள்ளேன். நன்றி:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம.வா என்னால் வேறு தலைப்புகளில் நுழைய முடியவில்லையே. முடிந்தால் முகத்தில் முதலில் கோர ரேகைகளை போட்டுவிட்டு அதன் பின்பு கலர் அடிக்கும் போது வெப்பத்துக்கும், பசுமைக்குமிடையிலான வித்தியாசத்தினை அவரின் முக தசையிலேயே காட்டமுடியும்.

சுப்பண்ணை: மாலைகண் பெண் மங்கி மங்கித்தெரியும் தன்கண்களால் சிமிட்டி சிமிட்டி தன் காதலனை ஏங்கி தேடுவதும், அதனால் கண்டுபிடித்த களிப்பில் மகிழ்வதும் போல என்னால் நேரம் வரும் போது கீறி உங்களுக்காக காட்டுகிறேன். மழை நேரத்தில் ரோஜா ப்பூவின் இதழில் எப்படி நீர் முத்துமணிகள், மாலை நேர மஞ்சளான சிவப்பு கலர் சூரிய ஒளியில் மினுமினுக்குமோ அதை இந்த பெண்ணின் நெற்றியிலே, இமையின் மேலேயே படம் பிடித்தும் காட்டுகிறேன். பொறுத்திருங்கள்.

வணக்கம் முனிவரே தாங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கமாட்டீர்களோ என்று ஒரு கணம் ஜோசித்தேன். முனிவரின் தவக்கோல முகத்தில் இருக்கும் அந்த அமைதி, சாந்தம். என்ன நினைக்கிறீர்கள். ஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் வரமுடியாத அமைதி அது!! மிகவும் கஸ்டமானதொரு முகச்சாயலாக இருக்கும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவரே தாங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கமாட்டீர்களோ என்று ஒரு கணம் ஜோசித்தேன். முனிவரின் தவக்கோல முகத்தில் இருக்கும் அந்த அமைதி, சாந்தம். என்ன நினைக்கிறீர்கள். ஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் வரமுடியாத அமைதி அது!! மிகவும் கஸ்டமானதொரு முகச்சாயலாக இருக்கும். :rolleyes:

அவர் சொன்னதை கொஞ்சம் நான் வித்தியாசமாக சொல்லுறன் பாருங்கோ கோகிலன் அதாவது ஒரு பாடசாலை கலைந்து [பெண்கள் கல்லூரி] வரும் போது நானும் நம்ம தமிழ் சிறியும் , ஆதிவாசியரும் ,டங்குவாரும் நின்று எல்லா பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எங்கள் துவிச்சக்கரவண்டியில் பின்பக்கத்தில் கால் எட்டாமல் இரண்டு பேரை தூக்கிவைத்திருக்கிறோம் யாரு என்றால் நம்ம குட்டிபையனும்,குட்டிதம்பியு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோகிலா வாங்கோ! பாருங்கடா சுப்பரி;ன் ஜொள்ளை! சுப்பர் இது ரொம்ப ஓவர் ஜொள்ளிபுட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ அழகியற்கலை நிபுனரே வாங்கோ அதப்பற்றி சொல்லித்தாங்கோ ஆனா காசுமட்டும் கேட்காதீங்க என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாங்கோ கோகிலா, :rolleyes:

நானும் உங்கள் அழகியல் கலையை , பின் வாங்கிலை ஒரு ஒரமாய் இருந்து கற்க ஆசைப்படுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் சுவே, புலவர், புஸ்வாவிஜி,தூயா, நுனாவிலன், தமிழ்சிறி. உங்களிடம் ஏதேனும் கருக்கள் இல்லையெண்டு நான் நினைக்கவில்லை. கேட்க தயக்கம்.

தயக்கம் இல்லாது சிந்தனையினை குதிரைபோல தட்டி ஓடவிடவேண்டும். அப்போது ஒழிந்திருக்கும் பல இயற்கை வினோதங்கள் ஓவியமாக வெளிவரலாம். உதாரணமாக புஸ்ஸுக்கு எறிந்த சப்பாத்தினை நாமெல்லோம் பார்த்தோம். பல கார்ட்டூண்கள் வெளிவந்தன. எல்லோரும் புஸ்ஸினை வேதனையில் ஆழ்த்த முனைப்புக்கொள்ள நான் என் தூரிகைகளால் அந்த சப்பாத்து எவ்வளவு அவமானப்பட்டிருக்கும், கவலைகொண்டிருக்கும் "போயும் போய் இந்த மனுசன் பத்திரிகையாளன் ஒரு அடி முட்டாளுக்கு எறிந்துவிட்டானே என்று". அதன் முகக்கவலைகளை வர்ணிக்க என்னால் முடியும்? யாராவது இப்படி கேள்விகள் கேட்க்கமாட்டீர்களா? :rolleyes:

முனிவர் பாடச்சாலையில் சைட் அடிப்பது பற்றி சொல்லிய நீங்கள், பின்னால் பெரியவர்கள் வருவதுபற்றிசொல்லிய நீங்கள், ரசனையாக எதனையும் சொல்லவில்லை. கரு இங்கே இல்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோகிலா வாருங்கள். :rolleyes:

விடுதலை,வறுமை,கொடுமை என ஒருங்கிணைத்த ஒரு ஓவியத்தை தரமுடியுமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன்.

இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன்.

என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.

வணக்கம் வாங்கோ வாங்கோ.

கோகிலா என்ற பெயர் பார்த்ததும் பெண் என்று நினைத்தேன். பிறகு வாசித்த பிறகுதான் தெரிந்தது :rolleyes:

இலவசமாக அழகியற்கலையா ஆ,,,,,,,,,,,,, இந்த கறுப்பிக்கு அடிச்சது யோகம்.

பார்ப்பபோம் பார்ப்போம் உங்கள் அழகியற்கலை எத்துணை உதவுது எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் குமாரசாமி அண்ணை, கறுப்பி (அண்ணா +அக்கா) விரும்பியதை போட்டுக்கொள்ளுங்கோ.

விடுதலை,வறுமை,கொடுமை என ஒருங்கிணைத்த ஒரு ஓவியத்தை தரமுடியுமா?

ஏன் தரமுடியாது? எதுவும் தரமுடியும் என்னால். மனித முக அமைப்பினை அக்குவேறு ஆணிவேராக பிரித்தறிந்துவைத்திருக்கிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னராசா? நிக்கிற இடத்திலெயே சின்னனாய் ஒண்டை கீறிக்காட்டுங்கோவன் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை, நிற்கிற இடத்தில நிண்டு ஒண்ணுக்கு அடித்து நிலத்தில தான் கீறமுடியும். அதை பதிப்பது எப்படி எண்டது எனக்கு சத்தியமாய் தெரியாது. :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.