Jump to content

சந்தேகமா இருக்கு.... விளக்கம் தேவை.......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம் 22 ம் திகதிதான் பதிஞ்சிருக்கு..... அதோட இந்தியாவில இருக்கிற ஒராள் தான் பதிஞ்சிருக்கிறார்..... எனக்கு அதோட சந்தேகம் கூடிட்டு..... றோ ஆக்கள் ஆரும் எங்கட ஆக்களின்ர விபரங்கள சேகரிக்கிறதுக்கு செய்யிற வேலையளா இருக்குமோ எண்டும் நினைக்க தோணுது....... விபரம் தெரிஞ்ச யாராச்சும் இந்த இணையப்பக்கத்த செய்யிறது ஆரு.... இதுக்கு பின்னுக்கு ஆரு இருக்கினம் எண்டு தெரிஞ்சு சொன்னா நல்லம்.... எங்கட மக்கள் எங்கட நாடு எங்கட அவலம் எண்ட அக்கறையில எங்கட ஆக்கள் ஒண்டையும் யோசிக்காமல் பிறகு தங்கட தகவல்கள கொடுத்து சிக்கல்படாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லந்தானே...... :lol::rolleyes::rolleyes:

Registry Whois

Domain Name: tamilrefugees.com

Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

Registrar: WILD WEST DOMAINS, INC.

Whois Server: whois.wildwestdomains.com

Referral URL: http://www.wildwestdomains.com

Expiration Date: 2009-12-22

Creation Date: 2008-12-22

Last Update Date: 2008-12-22

Name Servers:

ns1.webdreamstech.com

ns2.webdreamstech.com

Registrant:

WebDreams Technologies

9/11,D-Block

Manjolai Street, Ekkaduthangal

Chennai, Tamil Nadu 600097

India

Registered through: Anduron Domains

Domain Name: TAMILREFUGEES.COM

Created on: 22-Dec-08

Expires on: 22-Dec-09

Last Updated on: 22-Dec-08

Administrative Contact:

DV, Mallikarjuna

WebDreams Technologies

9/11,D-Block

Manjolai Street, Ekkaduthangal

Chennai, Tamil Nadu 600097

India

914422252383 Fax --

Technical Contact:

DV, Mallikarjuna

WebDreams Technologies

9/11,D-Block

Manjolai Street, Ekkaduthangal

Chennai, Tamil Nadu 600097

India

914422252383 Fax --

Domain servers in listed order:

NS1.WEBDREAMSTECH.COM

NS2.WEBDREAMSTECH.COM

Link to comment
Share on other sites

வணக்கம்,

எனக்கு தெரிந்த வரை இந்த இணையத்தளம் சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதுதா

Link to comment
Share on other sites

Pinging tamilrefugees.com [99.198.99.74] with 32 bytes of data:

Reply from 99.198.99.74: bytes=32 time=235ms TTL=49

Reply from 99.198.99.74: bytes=32 time=234ms TTL=49

Reply from 99.198.99.74: bytes=32 time=234ms TTL=49

Reply from 99.198.99.74: bytes=32 time=234ms TTL=49

Ping statistics for 99.198.99.74:

Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),

Approximate round trip times in milli-seconds:

Minimum = 234ms, Maximum = 235ms, Average = 234ms

-------------------------------------------------------------------------------

OrgName: SingleHop, Inc.

OrgID: SINGL-8

Address: 223 West Jackson Street

Address: Suite 1014

City: Chicago

StateProv: IL

PostalCode: 60606

Country: US

NetRange: 99.198.96.0 - 99.198.127.255

CIDR: 99.198.96.0/19

OriginAS: AS32475

NetName: SINGLEHOP

NetHandle: NET-99-198-96-0-1

Parent: NET-99-0-0-0-0

NetType: Direct Allocation

NameServer: NS1.SINGLEHOP.COM

NameServer: NS2.SINGLEHOP.COM

Comment:

RegDate: 2008-08-14

Updated: 2008-08-14

RAbuseHandle: NETWO1546-ARIN

RAbuseName: Network Operations

RAbusePhone: +1-866-817-2811

RAbuseEmail: netops@singlehop.com

RNOCHandle: NETWO1546-ARIN

RNOCName: Network Operations

RNOCPhone: +1-866-817-2811

RNOCEmail: netops@singlehop.com

RTechHandle: NETWO1546-ARIN

RTechName: Network Operations

RTechPhone: +1-866-817-2811

RTechEmail: netops@singlehop.com

OrgAbuseHandle: NETWO1546-ARIN

OrgAbuseName: Network Operations

OrgAbusePhone: +1-866-817-2811

OrgAbuseEmail: netops@singlehop.com

OrgNOCHandle: NETWO1546-ARIN

OrgNOCName: Network Operations

OrgNOCPhone: +1-866-817-2811

OrgNOCEmail: netops@singlehop.com

OrgTechHandle: NETWO1546-ARIN

OrgTechName: Network Operations

OrgTechPhone: +1-866-817-2811

OrgTechEmail: netops@singlehop.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்விணையம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் மனுக்களை அனுப்பும் போது தனிப்பட்ட விபரங்களை கொடுத்து உண்மையான மனுக்களாய் அனுப்புவது நீங்கள் ஒவ்வொருவரும் அனுப்பும் மனுவுக்குமன தனித்தன்மையையும், பிரச்சினையின் தீவிரத்தையும் உணர வைக்கும், பெயரையும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்து யார் வேண்டுமானாலும் எத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்ப முடியும். ஆனால் ஒரு நாட்டின் குடி மகனாய் நீங்கள் அந்த நாட்டின் அல்லது உலக தலைவர்களை அனுகும் போது உங்களின் மனுவுக்கான பெறுமதி அதிகரிக்கின்றது.

தளத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்... அதே நேரம் எம் உறவுகளுக்காகா மடல்களை அனுப்ப நிறைய அமைப்புக்கள் இணையங்களையும், தபால் அட்டைகளையும் வெளியிட்டுள்ளன அவற்றினை வாங்கி நீங்கள் அனுப்ப முடியும்.

http://www.tamilidpcrisis.org/take_action_postcard.html

http://www.tamilidpcrisis.org/postcard/postcard.php

மேல உள்ள தளத்்திற்கான உறுதிப்பாட்டைவழங்க கூடியதாக உள்ளது இத்தளம் கனேடி அமைப்புக்கள் ஒன்றினைந்து ஒருவாக்கிய எனும் அமைப்பின் இணையம்.உங்களள் தகாால் அட்டைகளையும், கடிததங்களையும் இவங்றினூடாக அனுப்பி கெகாள்ளுங்கள். அதற்காக மற்றவர்கள் ஊஊடடக அனுப்ப வேண்டாம் என்று சொால்லவில்லை. முடிந்தவரை,.. முயற்ச்சிக்கும் அனைவருக்கும் உங்கள் ஆதரவையும் திறந்திருக்கும் ஒவ்வோர் வழியினூடாககவும் நீங்கள்் பயணித்து எம் மக்களின் துயர் துடைக்க முயற்ச்சி செய்யுங்கள்!

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்கள உறவுகளே உங்கள் சந்தேகத்துக்கான பதில்களை நான் தரலாம் ஏன் என்றால் இந்த தளத்தை உருவாக்குவதில் என் பங்களிப்பும் உணடு . கருத்துக்கள் சிதைவடையக்கூடாது என்பதற்க்காக அவசரமாக அமைத்த தளம்தான் இது தமிழ்நாட்டுல் உள்ள ஒரு ஈழத்தமிழர் மூலமாக இதை வடிவமைத்தோம். நீங்கள் சொல்வதுபோல நம்பகத்தன்மைக்காகவே முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை இணைத்தோம். . இந்தக்கடிதம் சுவிஸ்நாட்டில் உள்ள தமிழ் பிரச்சாரபிரிவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. இப்படியான செயற்பாட்டின் மூலமாக எமது மக்கள்மீது உலக கரிசனையை ஏற்படுத்தவே இந்த செயற்பாடு. இதற்கு உங்கள் ஆதரவையும் நாடுகின்றோம்.

இப்படிக்கு

என்றும் அன்புடன்

இலக்கியன்

Link to comment
Share on other sites

நல்ல விடயம் இலக்கியன்.

வேதனைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதுபோன்று தவறானவர்களும் ஏதாவது செய்யலாம்?

இங்கே ஏதாவது ஒரு முகவரியையம் தொடர்பு தொலைபேசி எண் ஒன்றையும் இட்டிருந்தால்

அது அனைவருக்கும் நம்பகத்தன்மையைத் தரும்.

பாராட்டுகள்

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்கள உறவுகளே உங்கள் சந்தேகத்துக்கான பதில்களை நான் தரலாம் ஏன் என்றால் இந்த தளத்தை உருவாக்குவதில் என் பங்களிப்பும் உணடு பால்டாக் என்கின்ற இணையத்தளத்தில் வணக்கம் தமிழ் என்கின்ற இணையத்தளத்தில் தமிழீழ ஆதரவாளர்கள் ஒன்றுகூடி இப்படியான முயற்சி ஒன்றை மேற்மொண்டோம். கருத்துக்கள் சிதைவடையக்கூடது என்பதற்க்காக அவசரமாக அமைத்த தளம்தான் இது தமிழ்நாட்டுல் உள்ள ஒரு ஈழத்தமிழர் மூலமாக இதை வடிவமைத்தோம். நீங்கள் சொல்வதுபோல நம்பகத்தன்மைக்காகவே முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை இணைத்தோம். யாழ்க்களத்தில் இப்படியான கருத்து கண்டு மிகவும் வேதனையடைந்தேன். இந்தக்கடிதம் சுவிஸ்நார்ட்டில் உள்ள தமிழ் பிரச்சாரபிரிவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. இப்படியான செயற்பாட்டின் மூலமாக எமது மக்கள்மீது உலக கரிசனையை ஏற்படுத்தவே இந்த செயற்பாடு. இதற்கு உங்கள் ஆதரவையும் நாடுகின்றோம்.

இப்படிக்கு

என்றும் அன்புடன்

இலக்கியன்

ஒவ்வொரு நாடுகளிலும் இளையோர் அமைப்புக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நம்பிக்கையான அமைப்பின் மூலம் இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து ஒவ்வொருவரும் தங்கள் விலாசம் காட்டத்தான் இந்த புதுப்புதுத் தளங்கள் உதவுமேயொழிய பிரச்சனையைத் தீர்க்க உதவாது. அது போக உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்படும் மின்மடல்கள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். இங்கு பின்னணியில் எப்படி அனுப்பப்படுகின்றது, இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் பின்னர் என்ன விடயத்திற்கு பாவிக்கப்படும் என்பதும் உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. நாளைக்கும் புதுப்புதுத் தளங்கள் உருவாக்குவதை விட்டு உள்ள அமைப்புக்களின் ஊடக இப்படியான திட்டங்களை முன்னெடுங்கள். இல்லாவிடில் எங்கள் போராட்டத்தை சிதைவடையவைக்கும் முயற்சியாகவே இதனையும் பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

வணக்கம் ஆளவந்தான்

அமைப்புக்கள் மூலமாக இதை அமுல்ப்படுத்துவதை விடுத்து தமிழ் மக்கள் என்கின்ற ரீதியில் இவை சென்றடையும் போது அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும் என்பது எமது கருத்தாக இருந்தது. நீங்கள் இந்த தளத்தில் சென்று அந்த தரவுகளை வாசித்து புரிந்து கொணடால் இப்படியான கருத்தை நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள்

Link to comment
Share on other sites

தகவலுக்கு ,

நன்றி இலக்கியன்

சற்று மேம்படுத்தினால் நல்லது

வணக்கம் பல்லவன்

இது ஒரு விளம்பரத்தளமல்ல எமது மக்களின் அவலத்தை உலகத்தலைவர்களுக்கு எடுத்து செல்லும் விதமாக எமது கருத்துக்கள் சிதைவடையாது பாதுகாக்க அமைக்கப்பட்டது. இதன் தரவுகள் பாதுகாக்கப்படும். உங்கள் கருத்துக்கு நன்றி கருத்தில் கொள்கின்றோம்

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாடுகளிலும் இளையோர் அமைப்புக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நம்பிக்கையான அமைப்பின் மூலம் இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து ஒவ்வொருவரும் தங்கள் விலாசம் காட்டத்தான் இந்த புதுப்புதுத் தளங்கள் உதவுமேயொழிய பிரச்சனையைத் தீர்க்க உதவாது. அது போக உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்படும் மின்மடல்கள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். இங்கு பின்னணியில் எப்படி அனுப்பப்படுகின்றது, இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் பின்னர் என்ன விடயத்திற்கு பாவிக்கப்படும் என்பதும் உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. நாளைக்கும் புதுப்புதுத் தளங்கள் உருவாக்குவதை விட்டு உள்ள அமைப்புக்களின் ஊடக இப்படியான திட்டங்களை முன்னெடுங்கள். இல்லாவிடில் எங்கள் போராட்டத்தை சிதைவடையவைக்கும் முயற்சியாகவே இதனையும் பார்க்க முடியும்.

ஆளவந்தான் இது விலாசம் காட்ட அமைக்கப்பட்ட தளமல்ல . அதில் எமது தளத்துடன் தொடர்பு கொள்ள ஒரு துரிததூதரை இணைக்க முயற்சி செய்கின்றோம். தேசியத்தலைவர் உலகத்தமிழர்களுக்கு விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம். அமைப்புக்கள் மூலமாக இதை அமுல்ப்படுத்துவதை விடுத்து தமிழ் மக்கள் என்கின்ற ரீதியில் இவை சென்றடையும் போது அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும் என்பது எமது கருத்தாக இருந்தது. நீங்கள் இந்த தளத்தில் சென்று அந்த தரவுகளை வாசித்து புரிந்து கொணடால் இப்படியான கருத்தை நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள் . உங்கள்கருத்து புலம் பெயர் மக்களின் எழுச்சியை மழுங்கடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது

நல்ல விடயம் இலக்கியன்.

வேதனைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதுபோன்று தவறானவர்களும் ஏதாவது செய்யலாம்?

இங்கே ஏதாவது ஒரு முகவரியையம் தொடர்பு தொலைபேசி எண் ஒன்றையும் இட்டிருந்தால்

அது அனைவருக்கும் நம்பகத்தன்மையைத் தரும்.

பாராட்டுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி . மின்னஞசல் முகவரியுடன் தொலைபேசி இலக்கத்தையும் இணைத்து விடுகின்றோம்

Link to comment
Share on other sites

ஆளுக்கொரு தளம் திறந்து மின்னஞ்சல் அனுப்புவதை விட ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டிய விடயம் என்ற கருத்தில் தான் சொன்னேன். ஒன்றாகச் சேர்ந்து செய்யப்படாத விடயம் பலவீனமாகவே அமையும். இண்டைக்கு ஆள் ஆளாளுக்கு புதுசு புதுசா தளங்கள் திறந்து அதில பெட்டிசன் போடுங்க, இதில பெட்டிசன் போடுங்க, இதால மின்னஞ்சல் அனுப்புங்கோ, அதால அனுப்புங்கே எண்டு கேட்டுக் கொண்டிருக்கிறியள். சின்னவயசில இருந்தே படிச்சது "ஒற்றுமையே பலம்" எண்டது. இவ்வாறான விடயங்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து செய்யப்பட வேண்டும். நண்பன் யார், எதிரி யார், துரோகி யார் என்று கூட இருந்தே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இணையத்தில் தமிழர்களின் தரவுகளை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள் என்றால் தப்பா. இப்படி அனுப்புங்கள் என்று முன்பு அனுப்பி, பின்னர் அனுப்பட்ட மின்ன்ஞ்சல்கள் முகவரிகளுக்கு தேவையற்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. அதற்கான இணைப்புக்கூட யாழில் இருந்த வழங்கப்பட்டது. கடந்த 1-3 வருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான புதிய தமிழ்த்தளங்கள். இதற்குள் எங்கெங்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கின்றார்கள் என்று யாரறிவார்.

Link to comment
Share on other sites

இவ்விணையம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் மனுக்களை அனுப்பும் போது தனிப்பட்ட விபரங்களை கொடுத்து உண்மையான மனுக்களாய் அனுப்புவது நீங்கள் ஒவ்வொருவரும் அனுப்பும் மனுவுக்குமன தனித்தன்மையையும், பிரச்சினையின் தீவிரத்தையும் உணர வைக்கும், பெயரையும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்து யார் வேண்டுமானாலும் எத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்ப முடியும். ஆனால் ஒரு நாட்டின் குடி மகனாய் நீங்கள் அந்த நாட்டின் அல்லது உலக தலைவர்களை அனுகும் போது உங்களின் மனுவுக்கான பெறுமதி அதிகரிக்கின்றது.

வணக்கம் நிதர்சன் உங்கள் கருத்து எமது கருத்தை பிரதிபலித்தது நன்றி உங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் அண்ணா நன்றி............................ ஏனெண்டால் எங்கட தகவல்கள இலங்கை இந்திய புலனாய்வு துறையாக்கள் சேகரிக்கினம் எண்டு கேள்விப்பட்டன்................... அதான் சந்தேகத்தில கேட்டனான்...... நீங்கள் விளங்கப்படுத்தினதுக்கு நன்றியண்ணா................ ஆனாலும் இணையத்தில என்ர சொந்த தனிப்பட்ட விபரங்கள குடுக்கிறதில எனக்கு விருப்பமில்ல...... தனிய நேரடியா ஒராளிட்ட குடுக்கிறதுக்கும் இணையத்தில குடுக்கிறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குத்தானே அண்ணா................. உங்கட முயற்சிய நான் தப்பு சொல்லேல அண்ணா....................... நல்ல செயல்............... ஆனா வீட்டு முகவரி குடுக்கிறதில தான் நிறைய சிக்கல்கள் இருக்கெண்டு நினைக்கிறன்.....................

நிதர்சன் அண்ணா உங்கட இணையப் பக்கத்துக்கும் நன்றி...............

ஆளவந்தான் அண்ணாட கருத்தில எனக்கு உடன்பாடில்லண்ணா.................... எந்த நாட்டில tyo ஆக்கள் ஒழுங்கா செயற்படினம் எண்டு சொல்லுங்கோ?`?????? கனடா tyo ஆக்கள் தான் உருப்படியா 1 கிழமை கவனயீர்ப்ப செய்திருக்கினம்............... சில நாடுகளில tyo எண்ட அமைப்பு இருக்கிறதே தெரியல........................ :rolleyes: இதில tyo வோட சேர்ந்து செய்ய சொல்லுறீங்கள்.................... இலக்கியன் அண்ணா மாதிரி தனிப்பட்ட முறையில செய்யிற முயற்சியளயும் வரவேற்கிறது தான் நல்லம்.................. எல்லாத்தையும் ஒண்டுக்க கலந்தடிச்சு........... கடைசில ஒண்டும் செயற்படாமல் முடங்கி போகாமல்...... அங்கங்க நடக்கிற முயற்சியள ஊக்குவிக்கிறது தான் நல்லம்..................... எல்லாத்தயும் ஒரு அமைப்புக்கு கீழ கொண்டு வரோணும் எண்டு அவசியமில்ல............ அது கடைசில ஒரு ஒற்றைப்போக்கோட தான் இருக்கும்................. tyo தன்ர பாட்டுக்கு போகட்டும்........... ஆதுக்கும் அந்தந்த நாடுகளில சில பிரச்சனையள் இருக்குத்தானே....... அதால.... பல்வேறு பக்கத்தால பல்வேறு வடிவங்களில புதுசா வித்தியாசமா செய்யிறது தான் நல்லம்.......... தேவையான நேரங்களில ஒண்டா சேர்ந்து சிலதுகள செய்யலாம்................ அதத்தான் தலைவரும் சொல்லியிருக்கிறார்............. ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி தமிழ் இளையோர் அமைப்பை குற்றம் சாட்டுவதை விட்டு அவர்களோடு இணைந்து கோப தாபங்களை களைந்து தோள்கொடுக்கலாமே!?

Link to comment
Share on other sites

நானும் முதலில் அப்படித் தான் நினைத்தேன் போதாக்குறைக்கு முதலில் இது இணைக்கப்பட்டு நீக்கப்பட்டது ஆங்கில் தலைப்பில் வந்ததாலோ தெரியாது அதனால் இன்னும் குழப்பமாக இருந்தது

இலக்கியனுக்கு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

முதலில் இலக்கியனின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

பூனைக்குட்டி

நீங்கள் எந்தக் காலத்தில் வாழ்கின்றீர்கள். ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் அங்கு வாழும் தமிழ் மக்களின் விபரங்களை, அந்தந்த நாட்டிலுள்ள கிராமசபை, நகரசபை, மாநகரசபையிடம் கேட்டால் அவர்கள் முழு விபரமும் பிரதி எடுத்துத் தருகின்றார்கள். பொதுவாக எம்மவர்கள் தங்கள் மலிவுவிற்பனை போன்ற விளம்பர நடவடிக்கைகளுக்கு இப்படித்தான் நம்மவர்களின் விபரங்களைப் பெற்று விளம்பரங்களை அனுப்புகின்றார்கள். இவ்வளவு இலகுவான வழிமுறையிருக்க யாராவது இதற்கு இப்படிச் சிரமப்படுவார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.