Jump to content

ஒண்டும் ஒண்டும் ரெண்டு....உன்னை நானும் கண்டு- எல்லாள மஹாராஜா


Recommended Posts

ஒண்டு பட்டால் உண்டு வாழ்வு என்னு சொல்வார்கள்... ஒண்டொண்டாய் இருப்பதை ஒன்றாக்கும் முயற்சி இது. விளையாட்டாய்ப் பதில் சொல்பவர்களையும் விஷமமாய் பதில் சொல்பவர்களையும் தட்டிக்கொடுக்கவும் குட்டி விடவும் மஹாராஜாவின் மோதிரக்கையுண்டு. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எவரும் கருத்தெழுதலாம். முதலில் சரியான விடையை தருபவருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும்

கருத்து எழுதும் பொழுது பதில் தெரிந்தால் பதில் தெரியும் என்றும் தெரியாவிட்டால் பதில் தெரியாது என்றும் அடைப்புக்குறிக்குள் எழுதி விடவும். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான்.(யா

ருக்கு...காலம் பதில் சொல்லும்)

கள மூத்தோர் அல்லது மேய்ப்போர்..இந்த நிபந்தனைகளை இங்கு "ஸ்ரிக்கி" ஆக ("ஒட்டி" ஆகவா "ஒட்டல்" ஆகவா) போடுவதற்கு வசதியுண்டா? ஆங்கில வார்த்தைகளைக் கண்டவுடன் அடிக்கடி கத்தி வைப்பவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்? "ஸ்ரிக்கி"ஆ "வெட்டி"ஆ வைக்கப்போகின்றார்கள்.

சரி ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

கருமை+ ஆடு

சேர்த்து விடுங்கள்.

(பதில் தெரியும்)

அடுத்தது,

பெரிய+தம்பி= பெரிய தம்பி

சின்ன+ பிள்ளை = சின்னப் பிள்ளை

ஆனா பக்கத்து வீட்டு சின்னப்பிள்ளை அக்கா மட்டும் வளர்ந்து பெரிய மனுஷி ஆனா.... அது எப்படி?

(பதில் தெரியும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருமை +ஆடு ........(பதில் தெரியும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருமை +ஆடு ........(பதில் தெரியும்)

என்ன கருவாடா (பொரிப்பம்) ???? மெல்லமா சொல்லுங்கோ பார்ப்பம் :D

Link to comment
Share on other sites

கருமை +ஆடு ........(பதில் தெரியும்)

என்ன நிலாமதி ...நீங்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையோ... ஓஹ்ஹோ..ஹோ...பதில் தெரியா விட்டாலும் நன்றாக அசடு வழிகின்றீர்கள்...... :D:lol:

என்ன கருவாடா (பொரிப்பம்) ???? மெல்லமா சொல்லுங்கோ பார்ப்பம் :D

சுப்பண்ணை சொன்னாரண்ணா... ஆடு கருவாடாய் மாறிய கதையை.....

அப்போ காய்ந்த மீனை என்னவென்று சொல்வது சுப்பண்ணை...? :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை சொன்னாரண்ணா... ஆடு கருவாடாய் மாறிய கதையை.....

அப்போ காய்ந்த மீனை என்னவென்று சொல்வது சுப்பண்ணை...? :D:lol:

காய்ந்த மீனை ........ Dry Fish :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருமை +ஆடு = கறுத்தாடு...............கருத்தாடு அல்ல

Link to comment
Share on other sites

கருமை +ஆடு = கறுத்தாடு...............கருத்தாடு அல்ல

கோயிந்தா...கோயிந்தா... நிலா மதி ...ஆ..வுட் (ஆவுட்டிட்டீங்களே) பிழையான பதில்....(கறுத்தம்மா ...வெலையாட்டு ..எடுபடலியே)

காய்ந்த மீனை ........ Dry Fish :D

என்னா.. சுப்பண்னே... காய வைக்கிறீங்களே... (என் மண்டை காய்வது பற்றிச் சொல்கின்றேன்) :D:lol:

Link to comment
Share on other sites

கருமை +ஆடு ........(பதில் தெரியும்) :D

Link to comment
Share on other sites

கருமை +ஆடு ........(பதில் தெரியும்) :lol:

என்னா ..டங்குவார்... நீங்க நிலாமதிக்கு உறவா?.....

அதுசரி பக்கத்து வீட்டு சின்னப்பிள்ளையக்கா ...எப்படி பெரிய மனுஷியானா?

.....(உங்களுக்குத் தெரியாமலா?) :D:D

Link to comment
Share on other sites

என்னா ..டங்குவார்... நீங்க நிலாமதிக்கு உறவா?.....

அதுசரி பக்கத்து வீட்டு சின்னப்பிள்ளையக்கா ...எப்படி பெரிய மனுஷியானா?

.....(உங்களுக்குத் தெரியாமலா?) :lol::D

= கருவோடு :D

அதுசரி மஹாராஜா.. கருமை + ஆடு = காராடு அல்லவா? கருவாடு ஆனது எப்படி? :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டை கொண்டு வந்து போடால் இது ஆடு களமாகி விடுமா? வேற வேலை இருந்தால் பாருங்கையா

,லொள்ளு தாங்க முடியலை.

Link to comment
Share on other sites

= கருவோடு :D

அதுசரி மஹாராஜா.. கருமை + ஆடு = காராடு அல்லவா? கருவாடு ஆனது எப்படி? :lol::D

டங்குவார்.... அரக்கப்பரக்கப் பார்த்தாலும் காரியத்தில் கண்ணாய்த்தான் இருக்கின்றீர்கள்....

சரியான பதில் "காராடு"...

மஹாராஜாவின் ஒரு "ஷொட்டு' (வாழ்த்து உங்களுக்கு)

இப்போது உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ...தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள .....அல்லது .....தெரியாததை அறிந்து கொள்ள....

டங்குகுவாரை ...மேடைக்கு அழைக்கின்றோம் ...எங்கே உங்கள் ..பலத்த கரகோஷங்கள்...... :D:D:huh::D:D:D

ஆட்டை கொண்டு வந்து போடால் இது ஆடு களமாகி விடுமா? வேற வேலை இருந்தால் பாருங்கையா

,லொள்ளு தாங்க முடியலை.

அப்போ..."இறால் கறி" வைக்கலாமா ..? உங்கள் இறால்க்கறி வாசனை இன்னும் போகவில்லை....

கிடைத்த 1000 பொற்காசுகளில் கொஞ்சத்தை (லஞ்சமாய்) வெட்டி விடுறது... மேசைக்குக் கீழால பதில சொல்லித்தாறன்.... :D

Link to comment
Share on other sites

டங்குவார்.... அரக்கப்பரக்கப் பார்த்தாலும் காரியத்தில் கண்ணாய்த்தான் இருக்கின்றீர்கள்....

சரியான பதில் "காராடு"...

மஹாராஜாவின் ஒரு "ஷொட்டு' (வாழ்த்து உங்களுக்கு)

இப்போது உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ...தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள .....அல்லது .....தெரியாததை அறிந்து கொள்ள....

டங்குகுவாரை ...மேடைக்கு அழைக்கின்றோம் ...எங்கே உங்கள் ..பலத்த கரகோஷங்கள்...... <_<

நன்றி.. நன்றி.. நன்றி..! இந்த வெற்றியை என்ர ஒண்டுவிட்ட பெரிய பாட்டாவின்ர கொள்ளுப்பேத்திக்கு காணிக்கை ஆக்குறன். ஆஆஆவ்வ்வ்வ்..!! :unsure:

இப்ப இதுக்கு ஆராவது பதில் சொல்லுங்கோ..!!

கருவோடு ஈரோடு போன சின்னப்பிள்ளை எப்பிடித் திரும்பி வருவா..? :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி.. நன்றி.. நன்றி..! இந்த வெற்றியை என்ர ஒண்டுவிட்ட பெரிய பாட்டாவின்ர கொள்ளுப்பேத்திக்கு காணிக்கை ஆக்குறன். ஆஆஆவ்வ்வ்வ்..!! <_<

இப்ப இதுக்கு ஆராவது பதில் சொல்லுங்கோ..!!

கருவோடு ஈரோடு போன சின்னப்பிள்ளை எப்பிடித் திரும்பி வருவா..? :rolleyes:

"கைக்குழந்தையுடன்" டங்கு ..டாக்கு... டங்கு ..டாக்கு.... :unsure:

Link to comment
Share on other sites

"கைக்குழந்தையுடன்" டங்கு ..டாக்கு... டங்கு ..டாக்கு.... :rolleyes:

விடை சரியில்லையே மஹாராஜா..! இன்னும் சித்த யோசியுங்கோ..!

<_<

Link to comment
Share on other sites

விடை சரியில்லையே மஹாராஜா..! இன்னும் சித்த யோசியுங்கோ..!

:rolleyes:

மாப்பூ....வைச்சிட்டான்யா...ஆப்ப??...மஹாராஜாவுக்கே..அல்வாவா?

"கருவோடு ஈரோடு போன சின்னப்பிள்ளை திரும்பி வருவாள் திருவோடு"

நண்பன் - நண்பி

தோழன் - தோழி

குண்டன் - ?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

(எத்தனை நாள் தான் நாணே யோசித்து மண்டை காய்வது...?)

Link to comment
Share on other sites

மாப்பூ....வைச்சிட்டான்யா...ஆப்ப??...மஹாராஜாவுக்கே..அல்வாவா?

"கருவோடு ஈரோடு போன சின்னப்பிள்ளை திரும்பி வருவாள் திருவோடு"

கருவோடு ஈரோடு போன சின்னப்பிள்ளை குட்டிப் பேனோடு திரும்பி வருவா..!

<_<:rolleyes:

Link to comment
Share on other sites

பிரசவத்திலிருந்து திரும்பிவந்த தாய் பிள்ளை

கருப்பியக்கோவ்... எங்களுக்கு டங்கு போல யோசிக்கத் தெரியாது.... அது தான் டங்கு வாரு.... இந்த வாரு வாருகின்றாரு..... :rolleyes:<_<

அது சரி ஆண் குண்டாய் இருந்தால்; குண்டன் பெண் குண்டாய் இருந்தால்.... சொல்லுங்க கருப்பியக்கோவ்.... :unsure:

Link to comment
Share on other sites

கருப்பியக்கோவ்... எங்களுக்கு டங்கு போல யோசிக்கத் தெரியாது.... அது தான் டங்கு வாரு.... இந்த வாரு வாருகின்றாரு..... :rolleyes:<_<

அது சரி ஆண் குண்டாய் இருந்தால்; குண்டன் பெண் குண்டாய் இருந்தால்.... சொல்லுங்க கருப்பியக்கோவ்.... :unsure:

ஆண்பால்: குண்டன்

பெண்பால்: குண்டாயினி

ஆஆ... நான் எஸ்கே...ப்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டன்......குண்டோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பியக்கோவ்... எங்களுக்கு டங்கு போல யோசிக்கத் தெரியாது.... அது தான் டங்கு வாரு.... இந்த வாரு வாருகின்றாரு..... :rolleyes:<_<

அது சரி ஆண் குண்டாய் இருந்தால்; குண்டன் பெண் குண்டாய் இருந்தால்.... சொல்லுங்க கருப்பியக்கோவ்.... :unsure:

டங்கு தான் வாருறாறு எண்டால் நீங்களுமா?

ஆண் குண்டாய் இருந்தால் குண்டன்

பெண் குண்டாய் இருந்தால் குண்டு சரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா எல்லாளா உம்மட லொள்ளுத்தாங்கவே ஏலாமல் கிடக்கு

கொஞ்சம் அமத்திவாசியும் குண்டன் குண்......... தெரியாது

Link to comment
Share on other sites

ஜயா எல்லாளா உம்மட லொள்ளுத்தாங்கவே ஏலாமல் கிடக்கு

கொஞ்சம் அமத்திவாசியும் குண்டன் குண்......... தெரியாது

புஸ்பாவிஜி.... சும்மா குண்டக்க மண்டக்க பதில் சொல்லக்கூடாது..... என்கேயிருந்து "குண்டு' வெடிக்கும்னு தெரியாது.... <_<:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.