Jump to content

ஒண்டும் ஒண்டும் ரெண்டு....உன்னை நானும் கண்டு- எல்லாள மஹாராஜா


Recommended Posts

  • 3 weeks later...

குண்டன் - குண்டுச்சி

கவனம் யாழ் கவி படுத்திருக்க பக்கத்தில'பாம்" வெடிக்கப்போகுது :D :D

டங்கு தான் வாருறாறு எண்டால் நீங்களுமா?

ஆண் குண்டாய் இருந்தால் குண்டன்

பெண் குண்டாய் இருந்தால் குண்டு சரியா

கறுப்பிக்கா..... குண்டு என்னா ...ரைம்பாம்மா... இந்தா கனம் கனக்குதுதூ..... :) :)

இப்பவே கண்ணைக் கட்டுதே

கண்ணைக்கட்டுதோ.... ஒளியெங்கோ போனால் தீபம் என்னவாகும்... குடை சாய்ந்து போனால் மழை என்னவாகும்....... :):D

-எல்லாள மஹாராஜா...

Link to comment
Share on other sites

எற்ம்பைக் கட் பண்ணினா என்னாகும்....?

"உலை அரசிகளுக்கு " (உபயம் முனிவர்ஜீ) சமைக்க ஒரு ஐடியா...

சூடான சமையல் சாதம் ..இதுவே எனக்குப் போது...ஹா..ஹா.ஹா

-எல்லாள மஹாராஜா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட் ஏறும்பாகும்(கட்டெறும்பு ) ................ரொம்ப நாளாய் காணோம் ?

Link to comment
Share on other sites

கட் ஏறும்பாகும்(கட்டெறும்பு ) ................ரொம்ப நாளாய் காணோம் ?

நிலாமதியக்கோவ்... ( நீங்க அக்கா கெழவின்னு நீங்க சொல்லி நாங்க தெரிஞ்சுகிட்டது..) ஒவ்வொரு நாளும் வர நம்ம நேரம் நம் கைவசம் இல்லை..... பிஸின்னு எல்லாம் பீத்திக்கிட முடியாது.... இங்கே எல்லோரும் பிஸிதானே ..... முன்னையெல்லாம் வருஷக்கணக்கா பீசிக்கிட்டுப்போய் விடுவோம்.... இப்பெல்லாம் உங்க மாதிரி நல்ல ஜனங்கள் இருக்கக் காண்டியும் அடிக்கடி வாரது.... நலந்தாங்களே...) "கட்டெறும்புக் கட்லெட்" அடுத்த சமையலின் தலைப்பு உங்களுக்கு பிடிச்சு இருக்கா....

அதுசரி என்ன அங்கே.. யானையின் பல்லாக்கு ...பரி ..பட்டாளம் .. ஓ... எங்கள் நிலா மதியக்காவின் புத்திக் கூர்மையை ...உரசி அடச்சீ ...உயர்த்தி ..ஒரு ஓ...போட.... வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள் ...ஆயிரம் பொற்காசுகள் உங்கள் பங்களா தேடி( மோர்க்கேஜ் கட்டி முடித்தாகி விட்டதா) வருகின்றது...பராக்..பராக்...

அடுத்த சான்ஸ் உங்களுக்குத் தான் அவுத்து வுடுங்க......

-எல்லாள மஹாராஜா :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்கவே இல்லை .........(கடேறும்பு கட்லட் )ரொம்ப கடுக்குமாமே .........கடிச்சால் ....கடிக்க .... விடவா ?

Link to comment
Share on other sites

எனக்கு பிடிக்கவே இல்லை .........(கடேறும்பு கட்லட் )ரொம்ப கடுக்குமாமே .........கடிச்சால் ....கடிக்க .... விடவா ?

கட்லெட் ஐ கடிச்சுத்தானே சாப்பிட முடியும் ...இதென்ன புதுக்கதை நிலாமதி அக்கா....(நல்லக் கடிச்சிட்டேனோ... :rolleyes: :rolleyes: )

கடித்த ருஷியுடன் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

யாருமே எனக்கு தெரிந்த மாதிரி கேள்விகள் கேட்க்கமாட்டிங்களாம் :rolleyes::lol:

உங்களுக்குத் தெரிந்த மாதிரியென்றால்......?

ஒட்டக் கூடிய மிருகம் எது..? செவ்வந்தி...... :D:)

Link to comment
Share on other sites

உங்களுக்குத் தெரிந்த மாதிரியென்றால்......?

ஒட்டக் கூடிய மிருகம் எது..? செவ்வந்தி...... :D:)

ஒட்ட+கம் :rolleyes: பெட்டகமும் ஒட்டும். :lol:

Link to comment
Share on other sites

ஒட்ட+கம் :rolleyes: பெட்டகமும் ஒட்டும். :lol:

ஒட்டக் கூடிய மிருகம் எது..?

இதுதான் நான் கேட்டது... உங்கட ஊரில பெட்டகம் எண்டும் மிருகம் இருக்கோ சாத்து.....

எனக்குத் தெரிஞ்சு நகைப்பெட்டகம் புருஷனையும் பெஞ்சாதியையும் பிரிக்கிறதாய்த்தான் நான் அறிவேன்.....

அது சரி சாத்தும் சில சில வேளை கஷ்டப்பட்டு சரியான விடையைக் கண்டு பிடிக்குது... :(:D

உப்பிடியே போனால் சவரம் செய்ய முடியொண்டும் கிடைக்காது ஒரு தொழில் நலிந்து பட்டுப்போகப் போகுது... :D:)

என்ன சரியான கடியோ..

சரி சொல்லுங்கள் ...வெட்டுகின்ற காய் எது...? :(

Link to comment
Share on other sites

:unsure:

சரி சொல்லுங்கள் ...வெட்டுகின்ற காய் எது...? :(

நீங்க

நண்பன் - நண்பி

தோழன் - தோழி

குண்டன் - ?

:oகேள்வி கேட்கும் போதே நான் வந்திட்டன். ஆனால் அம்மா ஒருக்காலும் " டி " போட்டு கதைக்கக் கூடாது என்று சொல்லுறவா. அதாலை நான் எஸ்கேப்பாகி இப்ப தான் வந்தனான். :unsure:

இப்ப வெட்டுற காய் கத்தரிக்காய் தானே ?? :) அதுசரி என்ன கேள்வி எல்லாம் இடக்கு முடக்காய் கிடக்கு. ஆத்திலை (அதான் வீட்டிலை) ஏதும் பிரைச்சினையோ ?? :):unsure:

Link to comment
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

Link to comment
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

இரத்த அழுத்தமா

Link to comment
Share on other sites

இரத்த அழுத்தமா

இல்லை. இரத்த அழுத்தம் வந்தால் பலவீனம் ஆவினம் எண்டு சொல்ல முடியாதுதானே? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

டங்குவார் எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டன். இணையவன் பார்த்திட்டு இருக்கார் நீங்கள் ஆச்சிரமத்துக்கு வரும்போது சொல்லுறன் :o:) .

Link to comment
Share on other sites

டங்குவார் எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டன். இணையவன் பார்த்திட்டு இருக்கார் நீங்கள் ஆச்சிரமத்துக்கு வரும்போது சொல்லுறன் :lol::lol: .

<_< ஆனா ஆவன்னா மாதிரி சின்னக் கேள்வி..! ஆனால் ஆராலையும் பதில் சொல்ல ஏலாது..! :)

Link to comment
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :)

<_<உங்க கேள்விக்கு பதிலாக மது,மாது இரண்டும் வரலாம். :lol:

Link to comment
Share on other sites

:)உங்க கேள்விக்கு பதிலாக மது,மாது இரண்டும் வரலாம். <_<

அடடா.. இப்ப பதில் சொல்ல வேண்டி வந்திட்டுது..! வசம்பு மது மாது எண்டு பீதியைக் கிளப்புறார்...! சுப்பண்ணை என்னடா எண்டால் கற்பனைக் குதிரியை கண்டபடி ஓட விடுறார்..!

இதற்கான பதில்: பயம்

:lol:

Link to comment
Share on other sites

Danguvaar :

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? rolleyes.gif

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :lol:

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :o:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :)<_<

Link to comment
Share on other sites

Danguvaar :

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? rolleyes.gif

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :D

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :D:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :)<_<

உம்ம குழப்பம் தீருவதற்கு வழியே இல்லை :lol::o:lol:

Link to comment
Share on other sites

உம்ம குழப்பம் தீருவதற்கு வழியே இல்லை :D :D :D

அது சரி நீங்கள் எப்போது வந்தீர்கள் ஆதீ... மது குடிப்பதற்கு முன்னா..இல்லை வியர்த்ததுக்கு பின்னா... இல்லை என் மனது பலவீனாமாகிய போதா....

என்ன இருந்தாலும் நீங்கள் ....வந்த பின் என் இதயத்துடிப்பு என்னவோ அதிகமாகித் தான் போகின்றது.....ம்...எதனால்...? :D:o

Link to comment
Share on other sites

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :)

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :D:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :lol: :lol:

எல்ஸ்.. பதில் மது அல்லது மாது எண்டுதான் வசம்பு எழுதியிருக்கிறார் எண்டு நினைக்கிறேன். இரண்டுமே ஒரே நேரத்தில் அல்ல.

மது எண்டால் "நான் வந்தவுடன் வியர்க்கும்" எண்டு வரக்கூடாது.. "நான் உள்ள போனவுடன் வியர்க்கும்"எண்டு வரவேணும்...! :rolleyes:

மாது எண்டால் ... :rolleyes:

சரி சரி.. கற்பனைக் குதிரையத் தட்டி விடாதேங்கோ..! மாது வந்தவுடன வியர்க்கலாம்..! ஆனால் அப்படி உங்களுக்கு வியர்த்தால் "பலவீனம்" ஆகுற சான்ஸ் உங்களுக்கு ரொம்பக் கம்மி..! அங்க பயம் பொல்லாத சாமான் அல்லோ..! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.