Jump to content

ஒண்டும் ஒண்டும் ரெண்டு....உன்னை நானும் கண்டு- எல்லாள மஹாராஜா


Recommended Posts

  • 3 weeks later...

குண்டன் - குண்டுச்சி

கவனம் யாழ் கவி படுத்திருக்க பக்கத்தில'பாம்" வெடிக்கப்போகுது :D :D

டங்கு தான் வாருறாறு எண்டால் நீங்களுமா?

ஆண் குண்டாய் இருந்தால் குண்டன்

பெண் குண்டாய் இருந்தால் குண்டு சரியா

கறுப்பிக்கா..... குண்டு என்னா ...ரைம்பாம்மா... இந்தா கனம் கனக்குதுதூ..... :) :)

இப்பவே கண்ணைக் கட்டுதே

கண்ணைக்கட்டுதோ.... ஒளியெங்கோ போனால் தீபம் என்னவாகும்... குடை சாய்ந்து போனால் மழை என்னவாகும்....... :):D

-எல்லாள மஹாராஜா...

Link to comment
Share on other sites

எற்ம்பைக் கட் பண்ணினா என்னாகும்....?

"உலை அரசிகளுக்கு " (உபயம் முனிவர்ஜீ) சமைக்க ஒரு ஐடியா...

சூடான சமையல் சாதம் ..இதுவே எனக்குப் போது...ஹா..ஹா.ஹா

-எல்லாள மஹாராஜா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட் ஏறும்பாகும்(கட்டெறும்பு ) ................ரொம்ப நாளாய் காணோம் ?

Link to comment
Share on other sites

கட் ஏறும்பாகும்(கட்டெறும்பு ) ................ரொம்ப நாளாய் காணோம் ?

நிலாமதியக்கோவ்... ( நீங்க அக்கா கெழவின்னு நீங்க சொல்லி நாங்க தெரிஞ்சுகிட்டது..) ஒவ்வொரு நாளும் வர நம்ம நேரம் நம் கைவசம் இல்லை..... பிஸின்னு எல்லாம் பீத்திக்கிட முடியாது.... இங்கே எல்லோரும் பிஸிதானே ..... முன்னையெல்லாம் வருஷக்கணக்கா பீசிக்கிட்டுப்போய் விடுவோம்.... இப்பெல்லாம் உங்க மாதிரி நல்ல ஜனங்கள் இருக்கக் காண்டியும் அடிக்கடி வாரது.... நலந்தாங்களே...) "கட்டெறும்புக் கட்லெட்" அடுத்த சமையலின் தலைப்பு உங்களுக்கு பிடிச்சு இருக்கா....

அதுசரி என்ன அங்கே.. யானையின் பல்லாக்கு ...பரி ..பட்டாளம் .. ஓ... எங்கள் நிலா மதியக்காவின் புத்திக் கூர்மையை ...உரசி அடச்சீ ...உயர்த்தி ..ஒரு ஓ...போட.... வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள் ...ஆயிரம் பொற்காசுகள் உங்கள் பங்களா தேடி( மோர்க்கேஜ் கட்டி முடித்தாகி விட்டதா) வருகின்றது...பராக்..பராக்...

அடுத்த சான்ஸ் உங்களுக்குத் தான் அவுத்து வுடுங்க......

-எல்லாள மஹாராஜா :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்கவே இல்லை .........(கடேறும்பு கட்லட் )ரொம்ப கடுக்குமாமே .........கடிச்சால் ....கடிக்க .... விடவா ?

Link to comment
Share on other sites

எனக்கு பிடிக்கவே இல்லை .........(கடேறும்பு கட்லட் )ரொம்ப கடுக்குமாமே .........கடிச்சால் ....கடிக்க .... விடவா ?

கட்லெட் ஐ கடிச்சுத்தானே சாப்பிட முடியும் ...இதென்ன புதுக்கதை நிலாமதி அக்கா....(நல்லக் கடிச்சிட்டேனோ... :rolleyes: :rolleyes: )

கடித்த ருஷியுடன் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

யாருமே எனக்கு தெரிந்த மாதிரி கேள்விகள் கேட்க்கமாட்டிங்களாம் :rolleyes::lol:

உங்களுக்குத் தெரிந்த மாதிரியென்றால்......?

ஒட்டக் கூடிய மிருகம் எது..? செவ்வந்தி...... :D:)

Link to comment
Share on other sites

உங்களுக்குத் தெரிந்த மாதிரியென்றால்......?

ஒட்டக் கூடிய மிருகம் எது..? செவ்வந்தி...... :D:)

ஒட்ட+கம் :rolleyes: பெட்டகமும் ஒட்டும். :lol:

Link to comment
Share on other sites

ஒட்ட+கம் :rolleyes: பெட்டகமும் ஒட்டும். :lol:

ஒட்டக் கூடிய மிருகம் எது..?

இதுதான் நான் கேட்டது... உங்கட ஊரில பெட்டகம் எண்டும் மிருகம் இருக்கோ சாத்து.....

எனக்குத் தெரிஞ்சு நகைப்பெட்டகம் புருஷனையும் பெஞ்சாதியையும் பிரிக்கிறதாய்த்தான் நான் அறிவேன்.....

அது சரி சாத்தும் சில சில வேளை கஷ்டப்பட்டு சரியான விடையைக் கண்டு பிடிக்குது... :(:D

உப்பிடியே போனால் சவரம் செய்ய முடியொண்டும் கிடைக்காது ஒரு தொழில் நலிந்து பட்டுப்போகப் போகுது... :D:)

என்ன சரியான கடியோ..

சரி சொல்லுங்கள் ...வெட்டுகின்ற காய் எது...? :(

Link to comment
Share on other sites

:unsure:

சரி சொல்லுங்கள் ...வெட்டுகின்ற காய் எது...? :(

நீங்க

நண்பன் - நண்பி

தோழன் - தோழி

குண்டன் - ?

:oகேள்வி கேட்கும் போதே நான் வந்திட்டன். ஆனால் அம்மா ஒருக்காலும் " டி " போட்டு கதைக்கக் கூடாது என்று சொல்லுறவா. அதாலை நான் எஸ்கேப்பாகி இப்ப தான் வந்தனான். :unsure:

இப்ப வெட்டுற காய் கத்தரிக்காய் தானே ?? :) அதுசரி என்ன கேள்வி எல்லாம் இடக்கு முடக்காய் கிடக்கு. ஆத்திலை (அதான் வீட்டிலை) ஏதும் பிரைச்சினையோ ?? :):unsure:

Link to comment
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

Link to comment
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

இரத்த அழுத்தமா

Link to comment
Share on other sites

இரத்த அழுத்தமா

இல்லை. இரத்த அழுத்தம் வந்தால் பலவீனம் ஆவினம் எண்டு சொல்ல முடியாதுதானே? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

டங்குவார் எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டன். இணையவன் பார்த்திட்டு இருக்கார் நீங்கள் ஆச்சிரமத்துக்கு வரும்போது சொல்லுறன் :o:) .

Link to comment
Share on other sites

டங்குவார் எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டன். இணையவன் பார்த்திட்டு இருக்கார் நீங்கள் ஆச்சிரமத்துக்கு வரும்போது சொல்லுறன் :lol::lol: .

<_< ஆனா ஆவன்னா மாதிரி சின்னக் கேள்வி..! ஆனால் ஆராலையும் பதில் சொல்ல ஏலாது..! :)

Link to comment
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :)

<_<உங்க கேள்விக்கு பதிலாக மது,மாது இரண்டும் வரலாம். :lol:

Link to comment
Share on other sites

:)உங்க கேள்விக்கு பதிலாக மது,மாது இரண்டும் வரலாம். <_<

அடடா.. இப்ப பதில் சொல்ல வேண்டி வந்திட்டுது..! வசம்பு மது மாது எண்டு பீதியைக் கிளப்புறார்...! சுப்பண்ணை என்னடா எண்டால் கற்பனைக் குதிரியை கண்டபடி ஓட விடுறார்..!

இதற்கான பதில்: பயம்

:lol:

Link to comment
Share on other sites

Danguvaar :

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? rolleyes.gif

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :lol:

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :o:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :)<_<

Link to comment
Share on other sites

Danguvaar :

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? rolleyes.gif

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :D

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :D:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :)<_<

உம்ம குழப்பம் தீருவதற்கு வழியே இல்லை :lol::o:lol:

Link to comment
Share on other sites

உம்ம குழப்பம் தீருவதற்கு வழியே இல்லை :D :D :D

அது சரி நீங்கள் எப்போது வந்தீர்கள் ஆதீ... மது குடிப்பதற்கு முன்னா..இல்லை வியர்த்ததுக்கு பின்னா... இல்லை என் மனது பலவீனாமாகிய போதா....

என்ன இருந்தாலும் நீங்கள் ....வந்த பின் என் இதயத்துடிப்பு என்னவோ அதிகமாகித் தான் போகின்றது.....ம்...எதனால்...? :D:o

Link to comment
Share on other sites

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :)

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :D:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :lol: :lol:

எல்ஸ்.. பதில் மது அல்லது மாது எண்டுதான் வசம்பு எழுதியிருக்கிறார் எண்டு நினைக்கிறேன். இரண்டுமே ஒரே நேரத்தில் அல்ல.

மது எண்டால் "நான் வந்தவுடன் வியர்க்கும்" எண்டு வரக்கூடாது.. "நான் உள்ள போனவுடன் வியர்க்கும்"எண்டு வரவேணும்...! :rolleyes:

மாது எண்டால் ... :rolleyes:

சரி சரி.. கற்பனைக் குதிரையத் தட்டி விடாதேங்கோ..! மாது வந்தவுடன வியர்க்கலாம்..! ஆனால் அப்படி உங்களுக்கு வியர்த்தால் "பலவீனம்" ஆகுற சான்ஸ் உங்களுக்கு ரொம்பக் கம்மி..! அங்க பயம் பொல்லாத சாமான் அல்லோ..! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.