Jump to content

சிறீலங்கா இராணுவத்தின் பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணிவெடி கனவில் வருது, காலை நினைக்க அழுகை வருது, அய்யோ அம்மே என்ன வாழ்க்கையோ? சண்டை போட கொட்டி வருது, சாவை நினைக்க பயம் வருது, மகே அம்மே என்ன வாழ்க்கையோ?

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாக்க சிரிப்பு தான் வருது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pesi, wonderful song. It is now become reality to enimy.

Penmann

Link to comment
Share on other sites

இந்தபாடல் பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் வெளியிடப்பட்ட "வாகையின் வேர்கள்" எனும் ஒலித்தட்டில் கலைப்பருதியின் வரிகளுக்கு இசைப்பிரியனின் இசையில் சீலன் இப்பாடலை பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

இப்படி பாடிப்பாடி ஓடுறது தான் மிச்சம் போல் இருக்கு. வெளியே தலை காட்ட முடியவில்லை. சிங்களவரும், முஸ்ச்லீம்களும் நக்கலாக சிரிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பாடிப்பாடி ஓடுறது தான் மிச்சம் போல் இருக்கு. வெளியே தலை காட்ட முடியவில்லை. சிங்களவரும், முஸ்ச்லீம்களும் நக்கலாக சிரிக்கின்றனர்.

வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகளை தாங்கும் நாம் போராட்டத்தின் தற்காலிகப் பின்னடைவுகளை அல்லது தேவைகருதிய பின் நகர்வுகளைக் கண்டு சோர்ந்து விடுகிறோம்.அவர்களை விடுங்கள் எங்களில் எத்தனை கோடரிகம்புகளாய் இருந்து இதே வேலையைச் செய்கிறார்களே! சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். எம்மை முடக்கப் பல்வேறு விதமாகச் சிந்திக்கிறார்கள். அதில் சிரிப்பும் நக்கலும் ஒரு ஆயுதமாகிறது. நாம் எமது சிந்தனையையும் உழைப்பையும் ஆயுதமாக்குவோம்.2000 ஆண்டுகளைக் கடந்து யூதர்கள் தமது தேசத்தை அமைக்கவில்லையா? அவர்கள் காணாத அழிவா? அவர்களுக்கென ஒரு பிரதேசமோ தளமோ இல்லாத நிலையில் இருந்துதானே நிலையெடுத்தார்கள். எமக்கு எமது கால்களுக்குப் பழகிய அந்தத் தாய் மடி இருக்கிறது. சிரிப்பவர் சிரிக்கட்டும். சிறகுவிரக்கச் சிந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பாடிப்பாடி ஓடுறது தான் மிச்சம் போல் இருக்கு. வெளியே தலை காட்ட முடியவில்லை. சிங்களவரும், முஸ்ச்லீம்களும் நக்கலாக சிரிக்கின்றனர்.

அதுசரிஉங்களுக்கெல்லாம் புலிக்கு என்ன நடந்தால் என்ன செத்தால் தான் என்ன அவங்கள் எல்லாம் யார்ரையும் பிள்ளைகள் தானே உங்களுக்கு வெற்றி மட்டும்தான் வேணும்,வெற்றி என்றால் மட்டும்தான் தமிழன் என்று சொல்லுவிங்க.நல்ல உணர்வு :lol::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் சிரிப்பதோ அல்லது அழுவதோ எமக்கு பொருட்டில்லை. எமது ராணுவ வளங்களை பாதுகாத்து, சாத்தியமான் களங்களில் சண்டையிடுவதே புத்திசாலித்தனம்.முசிலீம்கள

Link to comment
Share on other sites

அவர்கள் சிரிப்பதோ அல்லது அழுவதோ எமக்கு பொருட்டில்லை. எமது ராணுவ வளங்களை பாதுகாத்து, சாத்தியமான் களங்களில் சண்டையிடுவதே புத்திசாலித்தனம்.முசிலீம்கள
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.