Jump to content

பொருள் செய்ய விரும்பு


Recommended Posts

யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா.

பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது.

நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே..

பங்கு வர்த்தகம்" பற்றிப் பேசுகின்றார்கள்.நம் சமூகத்திலும் அதில் ஆர்வம் உள்ளவர்களும் சாணக்கியம் உள்ளவர்களும் இருக்கக்கூடும். அவர்களின் பங்களிப்பை உள்வாங்களாம். அதனால் பயனடையக் கூடியவர்கள் அடையலாம்.

மற்றும் முதலீட்டுத் துறைகள் பற்றி தெரிந்தவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடலாம். பயனடைய விரும்புபவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலும் எண்ணத்திலும் முடிவெடுக்க வழி வகைகளை மேற்கொள்ளலாம்.

முகவரிகள் தேடி உலகம் முழுவதும் அலையும் முகிலினங்களான நமக்கு பலத்தைத் தரக்கூடியது பொருளாதாரமே..

யாழ் களம் இன்னும் விரியட்டுமே ...மூப்பர்கள் மேய்ப்பர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்

-அன்புடன் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

Link to comment
Share on other sites

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

நமோ நாராயணா... நமோ நாராயணா...

"பெண் பாக்கப் போன இடத்தில

பெண்ணின் தங்கமான மனதைப் பார்க்காம

பல்லுக்குத்துது எண்டானாம் ஒருவன் "

அப்பிடிப் பாத்திருந்தா சாத்துக்கு ஒரு பூ...மணி... அக்கா கிடைத்திருக்க முடியுமே...முருகாவுக்கு...ஒரு வள்ளி.... :rolleyes:

பெண் பார்க்கும் பெண்களும் அப்படி நினைப்பதால் தான்...

எங்களுக்குள்ளும்...

பிள்ளையார்கள்

அனுமான்கள்.....இன்னும் கலியாணமாகாமல்

திரிலோக சஞ்சாரியின் கருத்தை ஏற்றுக் கொண்டோம்..

சுபஸ்து...

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

இது பற்றிய ஆலோசனைகளைத் தான் விடயம் தெரிந்த நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்....

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

இதோ விடயங்கள் வெளிப்படுகின்றதே... இப்போ ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் இது பற்றிய...புத்தகங்கள் ..ஏன் இணையப் பக்கங்களும் வரத் தொடங்கி விட்டன....

http://pangusanthai.com/

http://panguvaniham.wordpress.com/

http://sharehunter.wordpress.com/

http://top10shares.wordpress.com/

இவை சில இணையப் பக்கங்கள் ..பயனடையுங்கள்.... :rolleyes:

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

Link to comment
Share on other sites

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

நுணாவிலான் வரவிற்கு நன்றி

என்னைப் பொறுத்தளவில் இது தான் சரியான தருணம் வேண்டுமென்றால் சிறிது (அமெரிக்க புது ஜனாதிபதி பதவு ஏற்பு வரை) பொறுத்துக் கொள்ளலாம்...

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

இது தான் இயற்கை... "வல்லன வாழும்" கூர்ப்புத் தத்துவம்.....

இதை ஏன் தமிழ் மக்களின் எழுச்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது....

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"

Link to comment
Share on other sites

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

உண்மை உண்மை உண்மை. இது தான் IBM இன் தாரக மந்திரம். 100 வருடங்களுக்கு மேல் வியாபார உலகில் நிலைத்து நிற்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

Link to comment
Share on other sites

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

கவனிப்பதோடு மட்டுமன்றி இதைக் காத்திரமானதாக்க வேண்டும் யாழ்பாடி ... உங்கள் கைகளில்த்தான் (மேய்ப்பர்கள்) இது இருக்கின்றது... :rolleyes:

Link to comment
Share on other sites

:D பொதுவாக வணிகத்தில் தினவர்த்தகம், முதலீடு என்று இருவகைப்படும்.

முதலீடு என்பது, தமது தேவைக்கு மேல் இருக்கும் பணத்தை வைத்து சில நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைப்பதே. அதற்க்கு கால அவகாசங்கள் ஏதும் இல்லை. மாதங்களும் அல்லது வருடங்களும் கூட ஆகலாம். கண்டிப்பாக முதலீடு என்ற வகையில் சந்தையில் பணத்தை போட்டவர்களுக்கு என்றும் நஷ்டம் இல்லை. இப்பொழுது இருக்கும் நிலையில், லாப அளவு வேண்டுமென்றால் மாறுபடும். ஆனால் கண்டிப்பாக லாபம் உண்டு.

அடுத்து தினவர்த்தகம். இது தான் ஒரே நாளில் ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மற்றும். பெரும்பாலான வணிகர்கள் பணத்தை இழந்தது இதில் தான். சூதாட்டம் என்று பெயர் பெற்று விளங்குவதும் இது தான். ஆனால் ஒரு சில எளிய வழிமுறைகளை நாம் கடைபிடித்தால், தினவர்த்தகத்தில் கிடைக்கும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது. அதை பற்றி கீழே..

வணிகம் செய்யும் பொழுது கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவை.. :lol::(

* Stop loss கண்டிப்பா follow பண்ணனும்.

* பொறுமை.

* சுயக்கட்டுப்பாடு.

* முடிவெடுக்கும் திறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.