Jump to content

தடை நீக்கம் என்பது பொய்.


Recommended Posts

கருத்துக்கள உறவுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க - தடை நீக்கி - மீண்டும் அனுமதித்துள்ளோம்.

இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது.

நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன்.

இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.)

யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது.

newpictureso1.png

புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!

Link to comment
Share on other sites

தடை நீக்கப்பட்டுத் தான் உள்ளது. என்ன காரணத்தினால் உங்களுக்கு அப்படியான ஒரு தவறு வருகின்றது எனத் தெரியவில்லை.

இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது.

நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன்.

இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.)

யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது.

newpictureso1.png

புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!

Link to comment
Share on other sites

தடை நீக்கப்பட்டுத் தான் உள்ளது. என்ன காரணத்தினால் உங்களுக்கு அப்படியான ஒரு தவறு வருகின்றது எனத் தெரியவில்லை.

மன்னிக்கனும் அண்ணா. நான் எனக்கு வந்த மேற்படி செய்தியின் படியே இத்தகவலை இட்டேன். தொழில்நுட்பக் கோளாறு எனின் (எனது அல்ல) யாழ் தளத்தில் உள்ளதன் காரணமாக எனின்.. மேற்படி தகவல் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கு வருந்துகிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

தவறினைக் கண்டுபிடித்து சரி செய்துள்ளேன். அத்தடையினை எடுத்தவிடும்படி வலைஞன் என்னைக் கேட்டிருந்தார். நான் தடையை எடுத்தபின்னர் வலைஞனுக்குத் தெரியப்படுத்திய பின்னர் அதனைக் களத்தில் கருத்தாகப் பதிவு செய்திருந்தார். ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.

மன்னிக்கனும் அண்ணா. நான் எனக்கு வந்த மேற்படி செய்தியின் படியே இத்தகவலை இட்டேன். தொழில்நுட்பக் கோளாறு எனின் (எனது அல்ல) யாழ் தளத்தில் உள்ளதன் காரணமாக எனின்.. மேற்படி தகவல் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கு வருந்துகிறேன். :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறினைக் கண்டுபிடித்து சரி செய்துள்ளேன். அத்தடையினை எடுத்தவிடும்படி வலைஞன் என்னைக் கேட்டிருந்தார். நான் தடையை எடுத்தபின்னர் வலைஞனுக்குத் தெரியப்படுத்திய பின்னர் அதனைக் களத்தில் கருத்தாகப் பதிவு செய்திருந்தார். ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.

உங்களுக்கு சிரமம் மற்றும் சிரசிடி தந்ததற்கு மன்னிக்கவும்.

எமது பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டு கருத்தியல் நியாயத்தன்மையோடு இருந்த அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

இன்றைய நாள் வழமை போல அடிமையின் நாளாகவே தாய் மண்ணில் விடிவதால் நான் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லமாட்டேன். தனிப்பட்ட முறையில் கொண்டாடுபவர்களை தடுக்கவும் முடியாது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

திடமாக வருவதில்லை என்றுதான் இருந்தேன். கள உறவுகள் தனிமடல் மூலம் அதுவும் எனது நியாயத்தை புரிந்து கொண்டு வைத்த கோரிக்கைகளைக் காணும் போது நிச்சயம் ஓரிருவருக்காக ஒதுங்கக் கூடாது எம்மால் இயன்ற வேளைகளில் நியாயத்துக்காய் குரல் கொடுப்போம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

யாழும்.. அதன் பாதையில் சரிநிகராய் செல்ல வேண்டும். அப்போதுதான் அதன் தனித்துவம் பிரகாசிக்கும். அதுவே என் விருப்பம். யாழ் இழித்துப் பழிக்கப்படவோ.. அடிக்கப்படவோ இல்லை... அதன் தவறுகள் திருத்தி.. புடமிடப்பட்டிருக்கிறது.

நிச்சயம் யாழ் மாற்றத்தைத் தரும் அல்லது காண்பிக்கும்.

புதிய ஆண்டின் இளைய சூரியக் கதிரில்.. புதிய பாதையில் பயணிப்போம். கடந்த காலக் கசப்புகள் மறந்த காலம் ஆகட்டும். தேசத்துக்கான கடமைகள் எப்பவும் தொடரட்டும்.

நன்றி.

நட்புடன் நெடுக்ஸ்.

(எனது தற்காலிக ஐடி தற்போதிலிருந்து பாவனையில் இருக்காது.)

Link to comment
Share on other sites

புத்தாண்டு தினத்தில் புதியசிந்தனைகளுடன் வர வரவேற்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ என்று உற்ச்சாகமாக வரவேற்கிறேன் :rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி :rolleyes:

Link to comment
Share on other sites

அய்ய்ய் நெடுக்ஸ் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் நண்பரே மீண்டும் வந்ததையிட்டு நாம் மகிழ்வடைகின்றோம் வாருங்கள் நெடுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாடை போர்த்தி வரவேற்கும் ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக இங்கால தலையை காட்டமுடியாது போய்விட்டது. அதற்குள் எத்தனை விடயம் அரங்கேறி இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.