Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2009]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸை அனுமதிப்போம் ? தலைப்பு யாழ் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply

கருத்துக்கள உறுப்பினர் நெடுக்காலபோவான் என்பவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், 10 நாட்களுக்கு கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர்களுக்கான பகுதியிலிருந்து தகவல்களை வெளியில் காவிச் சென்றமை மற்றும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையிலும், கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் வகையிலும் செயற்பட்டமை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

கருத்துக்கள நிர்வாகம்

கருத்துக்கள உறவுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க - தடை நீக்கி - மீண்டும் அனுமதித்துள்ளோம்.

Link to comment
Share on other sites

தமிழ் தேசியம் புலம்பெயர்ந்த கனடிய தமிழர்கள் சிலரின் உயிர் மூச்சா..??! தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நெடுக்ஸை அனுமதிப்போம்?

மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதால் - வீண் கருத்தாடல்களைத் தவிர்க்கும் பொருட்டு - பதிவு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகத்தின் இரட்டை வேடம் ஏன் ? என்ற தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'இவ்வாண்டில் யுத்தம் முடிவிற்குவரும் சாத்தியமில்லை - கலாநிதி ஜெஹான் பெரேரா' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'யாழ்களம் மாற்றம் பெற வேண்டும்!!' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் சகோதரங்களின் வேதனைகள் வலிகள் காணொளி என்ற தலைப்பில் உள்ள காணொளிகள் ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி இலங்கை வசம் கருணாநிதி காங்கிரஸ் வசம் என்ற விடயம் ஏற்கனவே அதன் மூலமான கீற்று இணையதளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளதால், பின்னர் இணைக்கப்பட்ட தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனை பிடித்ததும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: இலங்கைக்கு காங். வலியுறுத்தல் என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'பிரபாகரனை பிடித்ததும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: இலங்கைக்கு காங். வலியுறுத்தல்' என்ற தலைப்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

ஊர்ப்புதினம் பகுதியில் மூலம் குறிப்பிடப்படாத செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி இலங்கை வசம்..... இது காங்கிரசின் துரோகம்

வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!

ஆகிய இரண்டு விடயங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஆனையிறவு பற்றிய செய்தியொன்று ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது - ராமன்: விடயம் ஏற்கனவே இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. ஊர்ப்புதினம் பகுதியில் இருமுறை இணைக்கப்பட்ட விடயம் ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரபாகரன் நாட்டை விட்டுப் போகமாட்டார் - கருணா

இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

அறிவித்தல் : தைபொங்கள் & புது வருடம் 14-01-2009, அதுவே தமிழர்களது புத்தாண்டுமாகும்.

தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

தமிழரின் பண்பாட்டு வாழ்வை எடுத்துக்காட்டும் தைப்பொங்கல் திருநாளை புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இம்முறை சிறப்பாகக் கொண்டாடுமாறு தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளையோர்களையும், வெளிநாட்டவர்களையும் இணைத்து தமிழர் வாழ்வின் இன்னல்கள் நீங்கி விடுதலைக்கான நம்பிக்கைத் திருநாளாக இவற்றை ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் விதமாக இது அமைவது நல்லது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விடயங்களை இங்கு இணைக்க முடியாது என்பதால் அவற்றைத் தவிர்த்துக்கொண்டு சாராம்சத்தை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்.

எனவே வீண் விதண்டாவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் - இன்றைய தாயக சூழ்நிலையிலும் இங்கிருந்துகொண்டு கருத்தாடற் பண்பின்றி ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் - குறித்த தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் திருநாள் குறித்த ஆக்கபூர்வமான கட்டுரைகளையும், தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடல்களையும் நாம் இந்த நாட்களில் எதிர்பார்க்கிறோம். தாயகத்தில் கருத்துக்கள உறவுகளின் தைப் பொங்கல் திருநாள் அனுபவங்கள் தொடர்பாகவும் இங்கு பகிர்ந்துகொண்டால் சிறப்பு. வீண் விதண்டாவாதங்களைத் தவிர்த்து தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகளை சரியான முறையில் புரிந்துகொண்டு, ஆக்கபூர்வமான வகையில் செயற்பட்டு தாயக விடுதலைக்கு எம்மாலான ஒத்துழைப்பு வழங்குவோம். நன்றி.

Link to comment
Share on other sites

தமிழர் புது வருட எழுச்சி வீடியோ

தலைப்பு "பொங்கு தமிழ்" பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. உரிய பகுதிகளில் பதிவுகளை இடுங்கள்.

Link to comment
Share on other sites

'தைப்பொங்கல் தினமே, தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!" -சபேசன்

பொங்கு தமிழ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.' என்ற தலைப்பிலிருந்து மூன்று கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கணவரின் அந்த உறுப்பில் , தீவைத்துக் கொளுத்தி கொன்ற மனைவி !' என்ற தலைப்பு செய்தித் திரட்டிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கனடாவில் கிளி. பிடித்த கொண்டாட்டம்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'பிரபாகரன் நாட்டை விட்டுப் போகமாட்டார் - கருணா' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய விமானம் தலைப்பு ஏற்கனவே உள்ளதால் பின்னர் இணைக்கப்பட்ட தலைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவோசை பகுதியிலிருந்த படித்ததில்/கேட்டதில் பிடித்தது என்ற தலைப்பு இனியபொழுது பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ் நாற்சந்தி பகுதியிலிருந்த பேச்சுத்திருமணம் எம் தமிழ்ப்பெண்களுக்கு அநீதியானதா??? என்ற தலைப்பு சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தலைப்புடன் சம்பந்தமாக மட்டும் கருத்துகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.