Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2009]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸை அனுமதிப்போம் ? தலைப்பு யாழ் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply

கருத்துக்கள உறுப்பினர் நெடுக்காலபோவான் என்பவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், 10 நாட்களுக்கு கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர்களுக்கான பகுதியிலிருந்து தகவல்களை வெளியில் காவிச் சென்றமை மற்றும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையிலும், கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் வகையிலும் செயற்பட்டமை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

கருத்துக்கள நிர்வாகம்

கருத்துக்கள உறவுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க - தடை நீக்கி - மீண்டும் அனுமதித்துள்ளோம்.

Link to comment
Share on other sites

தமிழ் தேசியம் புலம்பெயர்ந்த கனடிய தமிழர்கள் சிலரின் உயிர் மூச்சா..??! தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நெடுக்ஸை அனுமதிப்போம்?

மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதால் - வீண் கருத்தாடல்களைத் தவிர்க்கும் பொருட்டு - பதிவு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகத்தின் இரட்டை வேடம் ஏன் ? என்ற தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'இவ்வாண்டில் யுத்தம் முடிவிற்குவரும் சாத்தியமில்லை - கலாநிதி ஜெஹான் பெரேரா' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'யாழ்களம் மாற்றம் பெற வேண்டும்!!' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் சகோதரங்களின் வேதனைகள் வலிகள் காணொளி என்ற தலைப்பில் உள்ள காணொளிகள் ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி இலங்கை வசம் கருணாநிதி காங்கிரஸ் வசம் என்ற விடயம் ஏற்கனவே அதன் மூலமான கீற்று இணையதளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளதால், பின்னர் இணைக்கப்பட்ட தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனை பிடித்ததும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: இலங்கைக்கு காங். வலியுறுத்தல் என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'பிரபாகரனை பிடித்ததும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: இலங்கைக்கு காங். வலியுறுத்தல்' என்ற தலைப்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

ஊர்ப்புதினம் பகுதியில் மூலம் குறிப்பிடப்படாத செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி இலங்கை வசம்..... இது காங்கிரசின் துரோகம்

வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!

ஆகிய இரண்டு விடயங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஆனையிறவு பற்றிய செய்தியொன்று ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது - ராமன்: விடயம் ஏற்கனவே இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. ஊர்ப்புதினம் பகுதியில் இருமுறை இணைக்கப்பட்ட விடயம் ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரபாகரன் நாட்டை விட்டுப் போகமாட்டார் - கருணா

இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

அறிவித்தல் : தைபொங்கள் & புது வருடம் 14-01-2009, அதுவே தமிழர்களது புத்தாண்டுமாகும்.

தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

தமிழரின் பண்பாட்டு வாழ்வை எடுத்துக்காட்டும் தைப்பொங்கல் திருநாளை புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இம்முறை சிறப்பாகக் கொண்டாடுமாறு தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளையோர்களையும், வெளிநாட்டவர்களையும் இணைத்து தமிழர் வாழ்வின் இன்னல்கள் நீங்கி விடுதலைக்கான நம்பிக்கைத் திருநாளாக இவற்றை ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் விதமாக இது அமைவது நல்லது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விடயங்களை இங்கு இணைக்க முடியாது என்பதால் அவற்றைத் தவிர்த்துக்கொண்டு சாராம்சத்தை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்.

எனவே வீண் விதண்டாவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் - இன்றைய தாயக சூழ்நிலையிலும் இங்கிருந்துகொண்டு கருத்தாடற் பண்பின்றி ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் - குறித்த தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் திருநாள் குறித்த ஆக்கபூர்வமான கட்டுரைகளையும், தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடல்களையும் நாம் இந்த நாட்களில் எதிர்பார்க்கிறோம். தாயகத்தில் கருத்துக்கள உறவுகளின் தைப் பொங்கல் திருநாள் அனுபவங்கள் தொடர்பாகவும் இங்கு பகிர்ந்துகொண்டால் சிறப்பு. வீண் விதண்டாவாதங்களைத் தவிர்த்து தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகளை சரியான முறையில் புரிந்துகொண்டு, ஆக்கபூர்வமான வகையில் செயற்பட்டு தாயக விடுதலைக்கு எம்மாலான ஒத்துழைப்பு வழங்குவோம். நன்றி.

Link to comment
Share on other sites

தமிழர் புது வருட எழுச்சி வீடியோ

தலைப்பு "பொங்கு தமிழ்" பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. உரிய பகுதிகளில் பதிவுகளை இடுங்கள்.

Link to comment
Share on other sites

'தைப்பொங்கல் தினமே, தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!" -சபேசன்

பொங்கு தமிழ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.' என்ற தலைப்பிலிருந்து மூன்று கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கணவரின் அந்த உறுப்பில் , தீவைத்துக் கொளுத்தி கொன்ற மனைவி !' என்ற தலைப்பு செய்தித் திரட்டிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கனடாவில் கிளி. பிடித்த கொண்டாட்டம்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'பிரபாகரன் நாட்டை விட்டுப் போகமாட்டார் - கருணா' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய விமானம் தலைப்பு ஏற்கனவே உள்ளதால் பின்னர் இணைக்கப்பட்ட தலைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவோசை பகுதியிலிருந்த படித்ததில்/கேட்டதில் பிடித்தது என்ற தலைப்பு இனியபொழுது பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ் நாற்சந்தி பகுதியிலிருந்த பேச்சுத்திருமணம் எம் தமிழ்ப்பெண்களுக்கு அநீதியானதா??? என்ற தலைப்பு சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தலைப்புடன் சம்பந்தமாக மட்டும் கருத்துகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.