Jump to content

யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது....


Recommended Posts

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

Link to comment
Share on other sites

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

மக்கள் நாளும் படுகொலை செய்யப்படும் தேசத்தில் இருந்து வந்தவர்களின் தேசம் படுகொலை மயமாகத் தான் இருக்கும்.இனவாதாம் போர் வெறி என்பன நீங்கள் இருக்கும் கொழும்பில் இருந்தே ஊற்றெடுக்கிறது.இங்கு இருப்பவர்கள் எல்லோருமே அன்பு அமைதி என்பனவற்றையே வேண்டீ நிக்கிறோம். நீங்கள் என்ன ஆக்கங்களைப் படைக்கிறீர்களோ அவற்றை வாசித்து விளங்கி கருத்து எழுதத் தான் யாழ்க்களம் இருக்கிறது.ஆகவே எழுதுங்கள், உங்கள் சாத்வீகம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

நாங்கள் வெள்ளை வேட்டி சட்டையைத்தான் விரும்பினோம்...

அதில் இரத்தக்கறை விழுந்தது எதிரிளால்... இந்த

கறை வேட்டியை கழட்டி மீண்டும் புது வேட்டி கட்டிவிட்டு நான் போய்விடலாம்..

என் குழந்தையின் சிறுவேட்டிமேலோ...என் பாப்பாவின் பட்டுச்சட்டை மேலோ.. கறை பட்டுவிடும் பயம் மட்டுமல்ல..

அந்த சிறுகுருத்துகளையே.. இழந்துவிடும் பயம்... ஈழத்தின்பின்தான் அமைதி.

அன்றுதான் சமயமும் சாத்வீகமும்..அன்றுதான் நலவாழ்வுக்கு மீள்வோம்.. அதுவரை பிணவாசமும்.. இரத்தவாடையும்.. இருக்கும்.. மூக்கை மூடிக்கொண்டு நீங்கள் போனால்.. உங்கள் நிலத்தில் வேறு யார்

சிரமதானம் செய்வாரகள்.. நாளாக நாளாக நாற்றம் கூடும்.. நாய்களும் கூடும்.. கழுகுகள் வரும்.. சுற்றி முழுவதும் சுடுகாடாய்விடும்.

குருதிக்கறைகள் குறையல்ல-மனக்

கறையே பெருங் குறை

Link to comment
Share on other sites

ஓமோம் , மௌன ஊர்வலம் போவம் , தியானம் உண்ணாவிரதம் எல்லாம் இருப்பம்,

இங்க தான் இனவாதிகளும் , போர் வெறியர்களும் இருக்கிறார்கள்

விட்டா இன்னும் சொல்லுவியள்

Link to comment
Share on other sites

ஓமோம் , மௌன ஊர்வலம் போவம் , தியானம் உண்ணாவிரதம் எல்லாம் இருப்பம்,

இங்க தான் இனவாதிகளும் , போர் வெறியர்களும் இருக்கிறார்கள்

விட்டா இன்னும் சொல்லுவியள்

:lol: :lol: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

சாத்வீகம்.... அன்பு.... அமைதி போன்றவற்றை பெற்றுக்கொள்ளவே அங்கே போர் நடக்கின்றது. நிகழ்காலத்தில் போர் நடப்பதால் போர்பற்றிய பேச்சு அதிகமாகிறது. எதிர்காலம் வெறும் கானவாக கூட போகலாம் நிகழ்காலத்தில் வாழும் எமக்கு. கிட்டத்தட்ட 22 ஆயிரம் போரளிகளின் வாழ்வில் அதுவே நிஜம். ஆகவே எதிர்காலம் பற்றியும் பேசலாமே எனும் உங்கள் கருத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் போர் பற்றியே பேசுகிறீர்கள் எனும் உங்கள் கருத்தை நிராகரிக்கிறேன். ஆதாவது கனவை பற்றி அலட்டாமல் நிஜத்தை பேசலாமே என்பதே என் நிலை......... காரணம் நிகழ்கால நிகழ்வுகளே எதிர்கால கனவுகளை உருவாக்குகின்றது.

ஆக நாம் போர்பற்றி பேசுவாதக உங்களுக்கு தோன்றுகின்றதே தவிர. நாங்கள் அமைதி பற்றியும் சாத்வீகம் பற்றியும்தான் அதிகமாக பேசுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

உங்கள் வருத்தம் புரிகிறது ஆனால் இப்போது இந்த நிலைமையில் மனிதம் அமைதி சாத்வீகம் என்டெல்லாம் கதைத்தால் எங்கள் தலைமேல் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

ஈழத்திலே மக்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் யாரும் சாத்வீகம் பற்றிக்கதைக்க மாட்டார்கள் அப்படிக்கதைத்த காலம் எல்லாம் போய்விட்டது இனி அமைதி பற்றிப்பேசவேண்டுமாயின் அது தமழழீழம் மலர்ந்தபின்தான். எங்கட நாட்டில ஆமிபோய் கிளிநொச்சியில போய் நிக்கேக்க அமைதிபற்றிப்பேசச்சொல்லுறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது...

இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் விளங்கிட்டுது, களத்துக்கு வர வெறுப்பாக இருந்தால் நெப்போலியனை கட்டிப்பிடித்துக்கொண்டு கவிண்டு படுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் விளங்கிட்டுது, களத்துக்கு வர வெறுப்பாக இருந்தால் நெப்போலியனை கட்டிப்பிடித்துக்கொண்டு கவிண்டு படுங்கோ :D

அது யாருங்கோ நெப்போலியன்.

பிரான்சை ஆண்்ட நெப்போலியன் மன்னனையா? :lol:

Link to comment
Share on other sites

ஒரு நாவிதன் அவர் தொழில் சம்பந்தமாகவே அதிகம் பேசுவான். கொத்தனார் தன் தொழில் சம்பந்தமாகவே அதிகம் பேசுவார் இது சாதாரணம்......கிணற்று தவளைகள் மாரி நேரத்தில் தான் அதுவும் கிணறு முட்டும் போது தான் வெளி உலகை பார்க்கும். மற்றும் படி உள்ளே தான் இருக்கும். அது போலவே இங்கும் கொத்தனார், நாவிதன் மாதிரி .... அப்ப அப்ப யாரும் உலக செய்திகளை வெட்டி ஒட்டினால் சரி. அப்போது தான் (மாரி தவளைகளுக்கு)உலகம் தெரியும்.

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

Link to comment
Share on other sites

:wub: பார்த்தீங்களா இதைத்தான் சொன்னான். ஒரு கருத்தை கொஞ்சம் அழுத்திச் சொன்னதும் அதுக்கும் இங்க எத்தனைபேர் கடிந்து விழுகிறார்கள். ஏட்டிக்கு போட்டியாக பேசணும் எண்டே களத்தில சிலபேர் அலையினம். அவை இருக்கு மட்டும் நாங்கள் இங்க எதையும் எதிர்பார்க்கமுடியாதுதான். பதில்களுக்கு நன்றிகள்... :)
Link to comment
Share on other sites

இதய நிலா புத்தர்,ஜெசு, காந்தி,இதய நிலா பூமியில் பிறந்தது எதற்காக..........? இதற்க்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ இதையநிலா,

நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் மனதில் பட்டவையைத்தானே கருத்துக்களாக பதியமுடியும்? உங்கள் தனியொரு நபரிக்காக மற்றவர்கள் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை (படைப்புக்களை) மாற்றவா முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் தங்களைப்போலத்தான்

நல்லவற்றைத்தான் நினைக்கின்றோம்

ஆனால் நிஐம் என்ற ஒன்றை தரிசிக்கமுற்படும்போது அது எம்மை எங்கே கொண்டுபோய்விடுகிறது பாருங்கள் தங்களின் படத்தில்.......

கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது...

இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.