Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .........புது உறவே .......உங்க பெயர் என்னங்கோ ?

Link to comment
Share on other sites

வணக்கம் நேர்வை பருகி addemoticons04224eq3.gif

(neervai baruki)2007 ல் இணைந்துள்ளீர்கள். எங்கே போனீர்கள் இவ்வளவு காலமும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

அது சரி என்ன பெயர் இது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ :unsure:

Link to comment
Share on other sites

வரவேற்புக்கு நன்றி!!

ஜேர்மனில் இருந்து வருகின்றேன்.

எனது பெயர் நீர்வை பாருகி.

Link to comment
Share on other sites

வணக்கம்!!!!

வாருங்கள் புதியவரே. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6.1.2009 at 6:33 PM, neervai baruki said:

வரவேற்புக்கு நன்றி!!

ஜேர்மனில் இருந்து வருகின்றேன்.

எனது பெயர் நீர்வை பாருகி.

வணக்கம் வாருங்கள் நீர்வை பாருகி. நீங்கள் நீர்வேலியா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டுமா

12 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் வாருங்கள் நீர்வை பாருகி. நீங்கள் நீர்வேலியா? :grin:

???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வணக்கம் வாருங்கள் நீர்வை பாருகி. நீங்கள் நீர்வேலியா? :grin:

2009`ம் ஆண்டு வந்தவரிடம்.....
7 வருசம் களிச்சு  கேட்கிறதில் ஏதாவது மர்மம் இருக்கு போலை கிடக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

2009`ம் ஆண்டு வந்தவரிடம்.....
7 வருசம் களிச்சு  கேட்கிறதில் ஏதாவது மர்மம் இருக்கு போலை கிடக்கு. :grin:

ம் நானும் வரவேற்று இருக்கிறன் என்றால் பாருங்கள் ?

 நானும் யாழுக்க பூந்து எட்டு வருடம் ஆகிவிட்டதே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, TNT said:

vankkam

varuka_01.gifvaruka_01.gif

வணக்கம்... ரி. என். ரி. உங்களை வருக வருக என... அன்புடன் யாழ் களம் வரவேற்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... ரி. என். ரி. உங்களை வருக வருக என... அன்புடன் யாழ் களம் வரவேற்கின்றது.

தொடர்ந்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள்..

Link to comment
Share on other sites

இந்த எல்ல்லைக்கு அப்பால் எழுத முடியாது போல் இருக்கே

வணக்கம் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2016 at 0:21 PM, TNT said:

இந்த எல்ல்லைக்கு அப்பால் எழுத முடியாது போல் இருக்கே

வணக்கம் விசுகு.

இதுக்க கிடந்து கொஞ்சம் மல்லுக்கட்டுங்க பிறகுதான் படலை திறந்து உள்ள விடுவம்  எப்புடி வசதி :unsure:

வணக்கம் பாஸ் வாங்கே அதென்ன ரி.என்.ரி ம்கும்  கோட் வேட்டா இருக்குமோ ?? நல்ல தமிழ் பெயர் வைங்க  என்ற பெயரை போல்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23.8.2016 at 2:10 AM, TNT said:

vankkam

வணக்கம் வாங்கோ....எப்பிடி சுகங்கள்? :)

Link to comment
Share on other sites

On 8/31/2016 at 11:36 PM, குமாரசாமி said:

வணக்கம் வாங்கோ....எப்பிடி சுகங்கள்? :)

நல்ல சுகம் நீங்கள் எப்படி ? உங்கள் எழுத்துகளின் ரசிகன் நாடு விட்டு நாடு தாவுவது நம்ம வேலை தொடர முடியாமல் போவது வருத்தம் தான்

On 8/30/2016 at 4:08 PM, முனிவர் ஜீ said:

இதுக்க கிடந்து கொஞ்சம் மல்லுக்கட்டுங்க பிறகுதான் படலை திறந்து உள்ள விடுவம்  எப்புடி வசதி :unsure:

வணக்கம் பாஸ் வாங்கே அதென்ன ரி.என்.ரி ம்கும்  கோட் வேட்டா இருக்குமோ ?? நல்ல தமிழ் பெயர் வைங்க  என்ற பெயரை போல்tw_blush:

முயற்ச்சி பன்றன் முனிவர்ஜி தமிழ்பெயர் மாற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, TNT said:

நல்ல சுகம் நீங்கள் எப்படி ? உங்கள் எழுத்துகளின் ரசிகன் நாடு விட்டு நாடு தாவுவது நம்ம வேலை தொடர முடியாமல் போவது வருத்தம் தான்

முயற்ச்சி பன்றன் முனிவர்ஜி தமிழ்பெயர் மாற

சரி பிரதர் 
நாடு விட்டு நாடா  நல்லது பறந்து திரிங்கள் 

நமக்கு ஊரதாண்ட முடியலயே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.