Jump to content

வணக்கம் உறவுகளே


Recommended Posts

***புதிய நட்புக்களைச் சேகரிப்பதில் அலாதிப் பிரியம். இணையத்துக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இங்கே இணைந்துள்ளேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களம் வந்த புது உறவை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :wub:

துணிஞ்ச கட்டை போல எல்லா தகவல்களையும் வெளியே விட்டு இருக்கிறீங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜீவராஜ் .........தாயக உறவுக்கு இரு கரம் கூப்பி தமிழ் முறை வணக்கம் சொல்ல்வது அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

வணக்கம் ஜீவன் வாங்கோ வாங்கோ.

நலமா?

நன்றி

நலம், தங்கள் நலம் எப்படி?

நன்றி அன்பன்

நன்றி முனிவர் ஜீ{சுட்டிக்காட்டியமைக்கு நன்றி}

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜீவன் வாங்க!

உங்கள் எழுத்துக்களிலும் 'ஜீவன்" இருக்கட்டும்!

திருமலை தமிழரின் தலை நகர்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நலம், தங்கள் நலம் எப்படி?

நன்றி அன்பன்

நன்றி முனிவர் ஜீ{சுட்டிக்காட்டியமைக்கு நன்றி}

நானும் நலமே.

உங்கள் இணையதளம் பார்த்தேன். அழகு.

உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா

நன்றி Thamilthangai

நன்றி sagevan

நன்றி ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க ஜீவன் என்னது முதலிலேயே வெட்டுற ஆக்கள் கொஞ்சம் வெட்டிப்போட்டினம் ம் சரி சரி வாங்கோ உங்கட இனையத்தள முகவரி என்னப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவராஜ் வாங்கோ வந்து ஜீவனுள்ள கருத்துக்களை தாங்கோ!

Link to comment
Share on other sites

திருமலை எனது வாழ்விடம்!

நன்றி tigertel

நன்றி புஸ்பாவிஜி {எனது வேண்டுகோளுக்கிணங்கவே வெட்டப்பட்டது..}

நன்றி பரதேசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***புதிய நட்புக்களைச் சேகரிப்பதில் அலாதிப் பிரியம். இணையத்துக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இங்கே இணைந்துள்ளேன்...

வருக ஜீவராஜ் ! நகரங்களை கடந்து, கிராமங்களைக் கடந்து ஒர் தேசியமாய் நிமிந்து எம் தலை நகரில் எப்போது கொடியேற்றுவோம். தேசியத்துக்கான சந்திப்பில் அனைத்துச் சிந்தனைகளையும் தேசம் நோக்கித் திருப்பக் கைகோர்க்கும் உங்களை யாழ்க் கள உறவுகளோடு வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

திருமலை எனக்கு பிடித்தமண்

ஏனோ தெரியவில்லை

அங்கு வாழும் மக்களின் வீரம் காரணமாக இருக்குமோ?

நீங்கள்தான் சொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் ஜீவராஜ்

ஊரவன் உரிமையுடன் வரவேற்கின்றேன்.

என்றும் அன்புடன்

செந்தமிழாளன்

Link to comment
Share on other sites

நன்றி nochchi

நன்றி விசுகு

நன்றி siththar

நன்றி sinnappu

நன்றி Nila

நன்றி Senthamilalan

Link to comment
Share on other sites

தயவுசெய்து எனக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள், இடுகைகளை இட முடியாதுள்ளது, அதாவது புதிய ஓர் இடுகை இடுவது எப்படி, இரண்டுமுறை முயற்சித்தும் அது அரிச்சுவட்டிக்குள்ளே புகுந்துகொண்டது.

Link to comment
Share on other sites

தயவுசெய்து எனக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள், இடுகைகளை இட முடியாதுள்ளது, அதாவது புதிய ஓர் இடுகை இடுவது எப்படி, இரண்டுமுறை முயற்சித்தும் அது அரிச்சுவட்டிக்குள்ளே புகுந்துகொண்டது.

வணக்கம் வாருங்கள் உங்களை வரவேற்கிறேன்....

///தொடர்ந்து மூன்று கருத்துக்களை அறிமுகம் பகுதியில் வையுங்கள். உங்களுக்கு பொறுப்பாளர் அனுமதியளிப்பார். சில மணிநேரம் /பொறுத்திருக்க வேண்டிவரலாம். அதன்பின்னும் கிடைக்காவிட்டால் தனிமடலில் பொறுப்பாளரை தொடர்புகொள்ளுங்கள்./////

yarlpaadi

http://www.yarl.com/forum3/index.php?showtopic=6599

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.