Jump to content

கருத்துக்கள உறவுகளுக்கு.......


Recommended Posts

தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!!

மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே

கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான காரணத்தினையும் குறிப்பிடுவதோடு ஏனயவை நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தையும் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

1. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

2. தமிழகத்தைப் போன்று ஒரு மாநிலம்.

3. மாகாண முறையை சரியான முறையில் அமுல்படுத்ததுதல்.

தங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

http://www.tamilsforobama.com/poll/result.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

?:?

--------------------

தமிழர்களுக்கு விடிவு தமிழீழ தனியரசுதான்

Link to comment
Share on other sites

என்ன கிருபன்...

என்ன வேணும் எண்டு சுஅர் இல்லையா?

எடிட் பண்ணியிருக்கிறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிருபன்...

என்ன வேணும் எண்டு சுஅர் இல்லையா?

எடிட் பண்ணியிருக்கிறீங்க?

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :rolleyes:

Link to comment
Share on other sites

இலங்கையில் அறுபது ஆண்டுகளாக நடப்பது "தமிழ் இனப்படுகொலை".

Genocide, crime of destroying or conspiring to destroy a group of people because of their ethnic, national, racial, or religious identity.

இதிலிருந்து தமிழர்களை காத்து, ஒரு நிரந்தர தீர்வை காண, தமிழர்களின் தனித்த ஓர் இனகுழுமத்தின் ஐ.நா சாசனத்தில் கூறப்படுள்ள உரிமையான, சுயநிர்ணய கோட்பாடு அங்கீகரிக்கப்படவேண்டும். சிங்களத்தின் 1978 ஆண்டு திருத்தப்பட்ட சட்டமூலம், இனங்களின் சுயுரிமைக் கோட்பாட்டை அனுமதிக்காது. தமிழர்களின் இந்த உரிமையை வழங்க சிங்களம் ஒருபோதும் தனது சட்ட மூலத்தை மீண்டும் மாற்றப்போவதும் இல்லை.

எனவே தமிழீழமே ஒரே தீர்வு. இதன் அடிப்படையில் தமிழருக்கு தீர்வை தேடும் உலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழீழமே வேண்டும்

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவுகளே இப்பிரச்சினையை விவாதத்திற்குட்படுத்தும் போதுதான் முடிவாக எஙகளுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்த்த முடியும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பாhத்தேன் ஆனால்???????

இதன் நோக்கம் ஈழப்பிரச்சனை பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்தவே!!!

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு நல்குவீராக.

நன்றி.

Link to comment
Share on other sites

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :mellow:

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :(

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவுகளின் கருத்தாடல்களை பார்த்தால் புல்லரிக்குது. யூதன் என்ன யூதன் எம்மவர்களிடம் இருந்து யூதனே சிலவற்றை கற்று கொள்ள வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் தாய்க்கு அடுத்தது தாரம் என்பதை தாய்க்கு அடுத்தது தாய் நாடு என்று மாற்றிய பெருமை எம்மையே சாரும். அப்படி தேசபக்தி உள்ளவர்கள் தான் நாம். ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்கும் கொக்கு போல் இருக்கும் எங்களிடம் என்ன கருத்து தான் கேட்கின்றீர் ஐயா சூரியா.

Link to comment
Share on other sites

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :(

இளம் பிள்ளை ஒண்டை தெரிவு செய்தியள் எண்டால் பாக்கிறதுக்காச்சும் குளிர்ச்சியாய் இருக்கும்...

தார்ப் பிப்பா மாதிரி ஜெயலலிதாவும், தலையிலை வழுக்கை தெரியாமல் தலைப்பாகை கட்டின மன்மோகனயும் அனுப்பி போட்டு, பறவை முனியம்மாவையும், மனோரமாவையும் வச்சால் சரியோ...?? :mellow:

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவுகளே இப்பிரச்சினையை விவாதத்திற்குட்படுத்தும் போதுதான் முடிவாக எஙகளுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்த்த முடியும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பாhத்தேன் ஆனால்???????

இதன் நோக்கம் ஈழப்பிரச்சனை பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்தவே!!!

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு நல்குவீராக.

நன்றி.

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

Link to comment
Share on other sites

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :mellow:

என் தெரிவு எப்பவும் மண்டையில் மயி(ர்) இல்லா மாணிக்கம் கலைஞர்தான்.... தமிழனின் சாவை பார்த்து கண்கலங்கி கவிதையாவது எழுதுவார்.... இங்கை கேடன் பிறவுனுக்கு அடுத்ததாக எனக்கு தெரிஞ்ச நல்ல மனுசன் அவர்தான்...

Link to comment
Share on other sites

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

முற்றிலும் சரியான முன்வைப்பு. இதைவிடவும் வேறென்ன தெரிவு.

நகைச்சுவைக்காக சிலர் ஏதேனும் எழுதினாலும், மத்தியில் கூட்டு, மாநிலத்தில் சுயாட்சியென கிருபன் எழுதினாலும் தமிழீழத்தை அடைவதற்கான முடிவுகளிருக்கும் போது அதையே இவர்களும் ஆதரிப்பார்கள்.

Link to comment
Share on other sites

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

நிழலியின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது__ நன்றி

Link to comment
Share on other sites

தமிழீழம் தான் மாற்றுகருத்தில்லை காரணம் பட்டதெல்லாம் போதும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!!

1. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

தங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

தமிழ்த் தேசியம் 90 ஆண்டுகளாக ஏமாந்து, 61 ஆண்களாகச் சிங்களவரிடம் அடிமையாய் இருந்து , 32 ஆண்டுகள் நடைபெற்றுவரும் ஆயுதப்போராட்டமானது இனி எந்த ஒருகாலத்திலும் சிங்களவரோடு இணைந்து வாழ முடியாதென்பதின் முடிவே. 1975 இல் தமிழர்கள் தமிழீழ தனியரசை மீட்டெடுக்க ஆணை வழங்கினர். முன்னைய ஆண்டுகளில் 73 இல் தமிழரசுக் கட்சியின் தீரமானமொன்று பின்வருமாறு கூறுகின்றது " இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம், என்பவற்றுடன் தாம் ஒரு தனியான தேசமாகப் பிரிந்து வாழவேண்டுமென்று தீவிரமான விருப்பையும் கொண்டிருப்பதனால், அவர்கள் எல்லா வகையிலும், ஒரு தனியான தேசமாக இருப்பதற்கு முழுமையான தகுதியைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரேயொரு வழிதான் உண்டு...... சர்வதேசத்தினால் அங்கீகரக்கப்பட்டதான, ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்கள் தமது சட்டபூர்வமான சொந்தத் தாயகத்தில் சுய ஆட்சியை நிறுவுவதே அவ் வழியாகும் " நாடாளுமன்ற முறைமைகளின் ஊடாகவோ இன்றி நியாயபூர்வமாகவோ எந்த ஒரு காலத்திலும் சிங்களம் சிந்திக் வராது என்ற முடிவே தமிழீழ தனியரசுக்கான தோற்றுவாயாகும்.

Link to comment
Share on other sites

quote name='nochchi' date='Jan 9 2009, 09:37 PM' post='477554']

தமிழ்த் தேசியம் 90 ஆண்டுகளாக ஏமாந்து, 61 ஆண்களாகச் சிங்களவரிடம் அடிமையாய் இருந்து , 32 ஆண்டுகள் நடைபெற்றுவரும் ஆயுதப்போராட்டமானது இனி எந்த ஒருகாலத்திலும் சிங்களவரோடு இணைந்து வாழ முடியாதென்பதின் முடிவே. 1975 இல் தமிழர்கள் தமிழீழ தனியரசை மீட்டெடுக்க ஆணை வழங்கினர். முன்னைய ஆண்டுகளில் 73 இல் தமிழரசுக் கட்சியின் தீரமானமொன்று பின்வருமாறு கூறுகின்றது " இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம், என்பவற்றுடன் தாம் ஒரு தனியான தேசமாகப் பிரிந்து வாழவேண்டுமென்று தீவிரமான விருப்பையும் கொண்டிருப்பதனால், அவர்கள் எல்லா வகையிலும், ஒரு தனியான தேசமாக இருப்பதற்கு முழுமையான தகுதியைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரேயொரு வழிதான் உண்டு...... சர்வதேசத்தினால் அங்கீகரக்கப்பட்டதான, ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்கள் தமது சட்டபூர்வமான சொந்தத் தாயகத்தில் சுய ஆட்சியை நிறுவுவதே அவ் வழியாகும் " நாடாளுமன்ற முறைமைகளின் ஊடாகவோ இன்றி நியாயபூர்வமாகவோ எந்த ஒரு காலத்திலும் சிங்களம் சிந்திக் வராது என்ற முடிவே தமிழீழ தனியரசுக்கான தோற்றுவாயாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.