Jump to content

நோர்வேயில் பலஸ்தீனர்களால்


Recommended Posts

இன்று நோர்வேயில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டம் தெருமறிப்பு போன்றவற்றினை இங்கு சென்று பார்க்கலாம். இதைத்தான் நாமும் செயற்படுத்த வேண்டும்.

இதில் முக்கிய அம்சம் நோர்வே நாட்டவர்களும் பெரும்பாண்மையாக கலந்துகொண்டிருந்தார்கள். எமது நிகழ்வுகளில் அவர்களை ஒன்றிரண்டு பேரைத்தான் காணக்கூடியதாக இருக்கும்.

நாம் இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்று இதைப்பார்க்கும்போது தோன்றுகின்றுது.

http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545879

http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545880

Link to comment
Share on other sites

எல்லாளன் படத்தை போட்டு காட்டினா பிறகு பலஸ்தீன ஆதரவு நிகழ்வுகளிற்கு வாறதை விட பிறகு எங்கடை நிகழ்வுகளுக்கு தான் வெள்ளையள் அலை மோதும்.

தேசிய தலைவர் தீர்க்கதரிசனமாக முழு நீள படம் எடுத்து விடுகிறார் கொஞ்சம் பொறுங்கோ பரணி.

Link to comment
Share on other sites

லொள்ளுக்கு குறைச்சல் இல்லை

எம்மிலும் தவறு இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலிகாலத்தில் மேற்கத்திய நாடுகளை அனுசரித்து தருவதை பிச்சை போல் வாங்கி மேற்கொண்டு மீள நினைப்பத்துதான் புத்திசாலித்தனம்.

இன்றைய காலகட்டத்திற்கு விலாங்குமீன் வாழ்க்கை சாலச்சிறந்தது.

கொள்கை இலட்சியம் குறிக்கோள் என தொடர்ந்தால் இனிவரும் காலங்களில் கத்தரிவெருளிமாதிரி அங்கங்கு நாமும் .....................

Link to comment
Share on other sites

Hamas

நெஞ்சை நக்கீட்டியள் நெடுக்ஸ்... இது(எல்லாருக்கும்) தெரியும்.. ஆனா தெரியாது....!!

Link to comment
Share on other sites

நேற்று நோர்வேயில் நடந்த பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டம் பற்றி எழுதியிருந்தேன். அதில் ஒரு சம்பவம்

பலஸ்தீனர்களிற்கு ஆதரவாக குரல் கொடுத்த நோர்வேஜியன் ஒருவர் பொறுப்பான பதவியில் இருப்பவர் அந்த ஆர்ப்பாட்டம் முடிவடைவதற்குள்ளாகவே இஸ்ரேலிற்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து கொடி பிடித்துக்கொண்டு சென்றிருக்கின்றார். இதில் வெளிப்படுவது யாதெனில் இந்த நிலைதான் எமக்கும் ஏற்பட்டது ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

இல்லை பரனி

இஸ்ரேலிய நோர்விஜ நண்பர்கள் அமைப்பு இஸ்ரேலுக்கு ஆதரவாக நடாத்திய ஊர்வலத்தின் எதிரொலியே இந்த வன்முறைக்கு காரணம்.

இந்த ஊர்வலம் நடாத்தப்படுவதாக அறிந்த பலஸ்தீன ஆதரவு அமைப்புக்கள் எதிர் ஊர்வலம் செய்ய முற்பட்டதன்விளைவே வன்முறையானது.

நோர்வேஅரசு சொல்கின்றது எல்லாருக்கும் இங்கே பேச்சு சுதந்திரம் உள்ளது யாரும் யாருக்காகவும் ஊர்வலம்கூட்டம் பொலிஸ் அனுமதியுடன் வைக்கலாம்.

எனவே இஸ்ரேலுக்கு ஆதரவான கூட்டத்தை நடாத்த கூடாது என்று நோர்வேயில் வாழும் முஸ்லீம்கள் சொல்வது ஏற்புடையதல்ல என்று பல நோர்வேஜிய அரசியல் கட்சிகள் கண்டணம் வெளியிட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இன்றும் பாhரிய தாக்குதல்களும' கடை உடைப்புகளும் நடைபெற்றுள்ளன. 130 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.