Jump to content

கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘ஸ்லும்டொக் Mஇல்லிஒனைரெ') படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.

இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த வீதிச் சிறுவன் ஒருவனின் கதையை விவரிக்கிறது. ஒரு ஏழைச் சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மாதிரி ஒரு ஷோவில் பங்கேற்று மாபெரும் பணக்காரனாகும் கதை இது.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்புயலில் இவ் அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இந்த விருதை வெல்பவர்கள் ஒஸ்காரும் வெல்வார்கள் என கருதப்படுவது வழமை.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தமிழ்சிறீ,

இப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்திருக்கு.

மேலதிக விபரங்கள் இங்கே...

http://www.goldenglobes.org/nominations

http://www.foxsearchlight.com/slumdogmillionaire

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தமிழ்சிறி. மேலும் பல விருதுகளை இசைப்புயல் பெற வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

The list of winners:

Best Actor-

Mickey Rouke "The Wrestler"

Best Actress -

Kate Winslet "Revolutionary Road"

Best film-

Slumdog Millionaire

Best Score-

AR Rahman "Slumdog Millionaire"

Best Supporting Actor-

Heath Ledger "Dark knight"

Best Supporting Actress-

Kate Winslet "The Reader"

Best Director

Danny Boyle "Slumdog Millionaire"

Best Screenplay

Simon Beaufoy "Slumdog Millionaire". AGENCIES

வாழ்த்துக்கள்!

Golden Globe awards are presented annually by the Hollywood Foreign Press Association for excellence in film and television. Some 90 members of the HFPA, who maintain a permanent, primary residence in Southern California, vote for outstanding achievement in acting and directing of both dramas and comedies. The Cecil B. DeMille Lifetime Achievement in Motion Pictures award is also given out each year.

The awards were first given out in 1944, and they have come to be considered a harbinger (Forerunner) of Oscar winners.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை நானும் பார்த்தேன். அதில் ஹ{ வாண்ஸ் ரு பி எ மில்லிலியனியர் நிகழ்ச்சியில் வரும் இசை நிறைய இடத்தைப் பிடித்திருக்கிறது.

எப்படி ஏ ஆh ரகுமானின் இசையை வேறுபடுத்திப் பரிசு கொடுத்தார்களோ தெரியவில்லை.

மிகவும் பிரபலமான அந்த இசை அதிகம் இருந்ததால் ஏ ஆர் ரகுமானின் ஏனைய கொம்போஸிங்குகள் பெரிதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகப்புகழ் பெற்ற தங்க பூமி (கோல்டன் குளோப்) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.உலகம் முழுவதும் சினிமா, டிவி துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஹாலிவுட் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் சார்பில் 1944-ம் ஆண்டு முதல் கோல்டன் குளோப் (தங்க பூமி) விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் விருதுக்கு இணையாக சிறந்த திரைப்படம், நாடகம், இயக்குனர், நடிகர், நடிகைகள் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.

கோல்டன் குளோப் விருதுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பெவர்லி ல்ஸ் நகரில் 66-வது ஆண்டு விருது விழா நேற்று நடந்தது. ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.

சிறந்த சினிமா, இயக்கம் ஆகிய பிரிவுகளிலும் இந்த படத்துக்கு தங்க பூமி விருது கிடைத்துள்ளது.

http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=489

-தினகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரகுமானின் இசை பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

உலக அரங்கில் தன் அயரா உழைப்பால் முன்னேறி சிகரம் தொட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

எனக்கு ரகுமானின் இசை பிடிப்பதில்லை.

:lol:அப்ப அதாலை கொடுத்த விருதை எனி பறித்திடுவாங்களா?? :lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு ரகுமானின் இசை பிடிப்பதில்லை.

:lol:

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது பிறப்பிலேயே நம்பிக்கையில்லாதவன் இந்த ஏ.ஆர்

இவர்கள் எதற்க்காக பிறப்பிலே சைவமாகிய இவர் முஸ்லீமாக மாறவேண்டும்?

இவர்கள் எல்லாம் பணம், பெயர்,புகழ் ,பேராசை என்பவற்றுக்கு அடிமையானவர்கள்

இப்படியானவர்கள் சொல்கிறார்கள் இசை உலகை ஒன்றிணைக்கின்றதாம்

Link to comment
Share on other sites

இந்தப் படத்தை நானும் பார்த்தேன். அதில் ஹ{ வாண்ஸ் ரு பி எ மில்லிலியனியர் நிகழ்ச்சியில் வரும் இசை நிறைய இடத்தைப் பிடித்திருக்கிறது.

எப்படி ஏ ஆh ரகுமானின் இசையை வேறுபடுத்திப் பரிசு கொடுத்தார்களோ தெரியவில்லை.

மிகவும் பிரபலமான அந்த இசை அதிகம் இருந்ததால் ஏ ஆர் ரகுமானின் ஏனைய கொம்போஸிங்குகள் பெரிதாகத் தெரியவில்லை.

நானும் உண்ர்ந்தேன் , ஆனால் படம் மும்பாய் இன் இன்னொரு பக்கத்தை காட்டியது

MIA இன் பாடலும் இருக்கிறது

Link to comment
Share on other sites

தனது பிறப்பிலேயே நம்பிக்கையில்லாதவன் இந்த ஏ.ஆர்

இவர்கள் எதற்க்காக பிறப்பிலே சைவமாகிய இவர் முஸ்லீமாக மாறவேண்டும்?

இவர்கள் எல்லாம் பணம், பெயர்,புகழ் ,பேராசை என்பவற்றுக்கு அடிமையானவர்கள்

இப்படியானவர்கள் சொல்கிறார்கள் இசை உலகை ஒன்றிணைக்கின்றதாம்

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

Link to comment
Share on other sites

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

இப்பிடி wikipedia இல் இருக்கிறது

A. R. Rahman was born to Tamilian parents — his father R. K. Shekhar was a composer and conductor for Malayalam-language films in Keralite cinema.[3] His father died when Rahman was nine years old, and his family rented out musical equipment as a source of income.

He converted to Sufi Islam from Hinduism in 1989 along with his family.[4] Rahman was also a student at PSBB for a short while before changing schools.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

அப்படியாயின் அவர் எப்படி திலீப்குமாராக இருந்திருக்க முடியும்? :lol:

Link to comment
Share on other sites

ரகும்மானுக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்..!

அப்படியாயின் அவர் எப்படி திலீப்குமாராக இருந்திருக்க முடியும்? :lol:

எனக்குத் தெரிந்து ரகுமான் (திலீப்குமார்) அவர்களின் தந்தை சேகர் அவர்கள் உயிரோடு இருக்கும்வரையில் ரகுமான் இந்துவாக இருந்தார். அவரின் தாயார் ஒரு முஸ்லிம். தந்தையின் மறைவுக்குப் பின் ஒரு முஸ்லிம் மதகுருவின் போதனையின் படி முஸ்லிம்ஆனார் ரகுமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா

ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீமாக மாறவில்லை. அவரது தாய் தந்தையர் தான் முன்பே மாறிவிட்டனர். முஸ்லீம் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இந்துவாகவா வளர முடியும்.

அது தவிர ரஜ்குமானின் தாயாரும் குடும்பமும் வறுமையில் வாடியபோது. முஸ்லிம் மத நண்பர்களே அவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். ஆபத்திலும் வறுமையிலும் உதவியவர்களை பெருமையில் மறக்காது........ இசைஅமைபாளராக ஆனபோது அதை நினைவு கூர்ந்து அப்பெயரிலேயே அறிமுகமான ரஜ்மானை பாரட்டுவதே சிறந்தது.

இந்துக்கள் என்றால் அவர்களின் தொழில்ரீதியாக ஒரு சாதிபட்டம் கொடுத்து அவர்களை இன்னும் வறுமையில் வாட்டியிருப்பார்கள். இதை நாம் காலம் காலமாக செய்ததன் பரிகாரமோ என்னமோ சிங்களவன் அடிக்கும் இவ்வேளையில் ஒருவரின் உதவி கரத்தையும் காணோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது பிறப்பிலேயே நம்பிக்கையில்லாதவன் இந்த ஏ.ஆர்

இவர்கள் எதற்க்காக பிறப்பிலே சைவமாகிய இவர் முஸ்லீமாக மாறவேண்டும்?

இவர்கள் எல்லாம் பணம், பெயர்,புகழ் ,பேராசை என்பவற்றுக்கு அடிமையானவர்கள்

இப்படியானவர்கள் சொல்கிறார்கள் இசை உலகை ஒன்றிணைக்கின்றதாம்

ஒருவரை வாழ்த்துவதற்கும் மதம் தடையா??? அவரது மதப்பற்று மற்றும் மதமாற்று அவரது தனி உரிமை. உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் வாழ்த்தாது விடலாமே தவிர இவ்வாறான விமர்சனங்கள் சரியல்ல... அவர் மதம் மாறியதால் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு மதவெறியர். இசை உலகை இணைக்கிறது என்று எல்லோரும் தான் கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

அப்படியாயின் அவர் எப்படி திலீப்குமாராக இருந்திருக்க முடியும்? :)

நான் முன்பு ஒருமுறை ஒரு பத்திரிகையில் படித்த செய்தியை வைத்துத் தான் ஏ.ஆர்.ரஹ்மான் தாய் தந்தையர் முஸ்லீமாக மாறிய செய்தியைத் தந்திருந்தேன். அது தவறான செய்தியாக இருந்திருக்கலாம். இங்கே பல்லவன், டங்குவார் போன்றோரும் மேலதிக தகவல்களை இணைத்துள்ளதன் படி ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் ஒரு முஸ்லீம் பெண்மணி. தந்தையாரின் இறப்பிற்குப் பின் தாயாரின் விருப்பப்படி குடும்பமே முஸ்லீம்களாக மாறியுள்ளனர். மருதங்கேணியின் கருத்துப்படி தந்தையாரின் இறப்பிற்குப் பின் வறுமையில் வாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தினருக்கு முஸ்லீம் மக்களே பெரிதும் உதவியிருக்ககின்றனர். இது கூட மதமாறியதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இங்கே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முன்பே முழுக்குடும்பமும் முஸ்லீமாக மாறியுள்ளனர்.

எந்த மதத்தை பின்பற்ற வேண்டுமென்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட முடிவு. அதனை விமர்சனம் செய்வதால் நாம் தான் சிறுமைப்பட்டுப் போகின்றோம். ஒரு மனிதனின் சாதனைகள் மதம் மொழி கடந்து தான் போற்றப்படுகின்றன. அதனால்த் தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவமே போதாதா இசை தான் உலகை ஒன்றிணைக்கின்றது என்ற உதாரணத்திற்கு. இன்று மைக்கேல் ஜாக்ஸன், மடோனா போன்றவர்களின் பாடல்களை எம்மவர்கள் கூட எதற்காக இரசிக்கின்றனர். மொழி மதங்களைக் கடந்து இசை என்ற ஒன்றிற்காகத் தானே !!

ஒரு தமிழனின் திறமைகளை வைத்து மட்டுமே அமெரிக்கன் அவனை கெளரவிக்கும் போது நீஙகள் போற்ற மனமில்லா விட்டாலும், தூற்றாமலாவது இருந்திருக்கலாம் அல்லவா !!!!

Link to comment
Share on other sites

ஏ.ஆர்.ரஹ்மானிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். எனக்கு ரஹ்மானின் இசையை மிகவும் பிடிக்கும். இவரது இசையை பிடிக்கவில்லை என எப்படிக் கூறுகிறார்களோ :) . இசையால் எல்லாரும் மதம், மொழி, இனத்தினைக் கடந்து ஒன்றினைகின்றனர் என்பது உண்மையே. நாம் கூட கருத்து விளங்காவிடினும் இசைக்காக வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கிறோமே :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானின் தந்தை ஒர் இந்து அவர் ஒரு மூஸ்லிம் பெண்னை காதலித்து மணந்தார்.ரகுமானின் தந்தை குடும்பம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.அவரின் தந்தை இறந்தவிடன் பார்ப்பதற்கு ஒருவரும் இல்லாமல் கஸ்டப்பட்டனர்.பிறகு மூஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் உதவி தான் செய்தனர்.தீலிப் குமார் ரகுமான் ஆக மாறியது அதற்கு பிறகு தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.