Jump to content

அமெரிக்காவில் அவமானப்பட்ட இலங்கைப் படைகள்


Recommended Posts

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....

அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...

காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..

ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......

உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான

Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா

ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின)

இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியரல.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது

அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு பலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...

இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு...

நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...

இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு

படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி

ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது

கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்

“ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி”

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்

அதற்கு பன்றி

“பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்

பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது ^_^:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அராம்ப நல்லாயிருக்கு அகதி இலங்கையில் சிங்களவர் நடாத்தும் அடிமைத்தனத்தை எடுத்துக்காட்டுகின்றன நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்ராகஉளது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது

அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

இவர் பன்றி பிடிக்கத் தான் லாயக்கு . :)

Link to comment
Share on other sites

பண்றி மாத்திரமல்ல மாவிலாறு, வாகரை சிலவாத்துறை, மடு மன்னார் பூநகரி கிளநொச்சி ஆனையிறவு முல்லைத்தீவு யாழ்பாணம் எல்லாமே பிடிக்க லயக்கு எண்டு அவங்கள் நிரூபிச்சு இருக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...

காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்தது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமரிக்காவின் சீ.ஐ.ஏ முதல் எஃப்.பீ.ஐ வரை சகல வீசேட படைப்பிரிவும் முக்கி முக்கி பார்த்துமம் ஒன்றும் முடியவி;ல்லை. சினா, ,ந்தியா, ஐரோப்பா, பிரித்தானியா என்று சகல நாடுகளும் காட்டுக்குள் புகுந்து புலியை வேட்டையாட் நினைத்தும் ஒன்றும் புடங்க முடியவில்லை. புலியின் அட்டகாசமோ நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவில்லை.

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது.

அதிலே "அவமானம் எந்த நாட்டாலும் பிடிக்க முடியவில்லை என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்........... பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

"நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா"... எகத்தாளமாக இலங்கை ஜனாதிபதி பேச

புலி பிடிக்க இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு... நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது

கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்

“ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி” “ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி”

உலகப் படைகள் அனைத்தும் விரைந்து அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்

அதற்கு பன்றி

“பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்

பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே வந்த பழசு .........

Link to comment
Share on other sites

“பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்

பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............

ஒருவேளை அவர்கள் அங்கனம் சித்திரவதை பன்னச்செலவில்லாது எல்லோரும் அப்படியே ஆயிருப்பின் இந்தத்துன்பமெல்லாம் இந்நேரம் கடந்து போயிருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வருகின்றது... உங்களுக்கு...?

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் அவமானப்பட்ட இலங்கைப் படைகள்

25/02/2009

--------------------------------------------------------------------------------

"ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது...."

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....

அங்கே ஒரு பிரச்சினை...

என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..

ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்..

இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......

உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் சிறப்புப் படைகள் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியல....

புலியின் அட்டகாசமும் குறையவில்லை. கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது. அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே.......

ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமெரிக்க காட்டுக்கள்...

நாள்கள் மாதங்களாயிற்று...

மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அப்பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர் "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி" உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்.

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர். அதற்கு பன்றி "பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு......

- ஆதவி thanks www.tamilkathir.com

Link to comment
Share on other sites

நாங்கள் இப்பிடித்தான் பரம்பரை பரம்பரையாய் கதை சொல்லிக்கொண்டிருக்கிறம். (சிலவேளைகளிலை பேய்கதையளும்) உதுகளை விட்டிட்டு செயற்படவேண்டிய காலம் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

இந்தக்கதை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... பிரச்சனையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைப்பது போல் இருக்கிறது... நமக்காக ஒருத்தன் போராடுரான் என்றால் நம்மை அவனிலிருந்து பிரித்துப்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறதுக்குச்சம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.