Jump to content

ஊடகங்களில் காசா யுத்தமும் வன்னி யுத்தமும்


Recommended Posts

Israel recruits 'army of bloggers' to combat anti-Zionist Web sites

By Cnaan Liphshiz

The Immigrant Absorption Ministry announced on Sunday it was setting up an "army of bloggers," to be made up of Israelis who speak a second language, to represent Israel in "anti-Zionist blogs" in English, French, Spanish and German.

The program's first volunteer was Sandrine Pitousi, 31, from Kfar Maimon, situated five kilometers from Gaza. "I heard about the project over the radio and decided to join because I'm living in the middle of the conflict," she said.

Before hanging up the phone prematurely following a Color Red rocket alert, Pitousi, who immigrated to Israel from France in 1993, said she had some experience with public relations from managing a production company.

"During the war, we looked for a way to contribute to the effort," the ministry's director general, Erez Halfon, told Haaretz. "We turned to this enormous reservoir of more than a million people with a second mother tongue." Other languages in which bloggers are sought include Russian and Portuguese.

Halfon said volunteers who send the Absorption Ministry their contact details by e-mail, at media@moia.gov.il, will be registered according to language, and then passed on to the Foreign Ministry's media department, whose personnel will direct the volunteers to Web sites deemed "problematic."

Within 30 minutes of announcing the program, which was approved by the Foreign Ministry on Sunday, five volunteers were already in touch, Halfon said.

http://www.haaretz.com/hasen/spages/1056648.html

Beautiful green-eyed soldiers wage PR battle for IDF

By Haaretz Service

The Israel Defense Forces has been putting its female face forward as it battles for public opinion in cyberspace.

The New York Times printed a blog on Wednesday showing that the army's English Web site features a self-updating banner with pictures of one glamorous female soldier after another, while the Hebrew site shows images of male soldiers.

Perhaps guided by the belief that pictures of smiling female soldiers present a better image of Israel than battle-hardened troops in combat fatigues, the banner features photos that would not seem entirely out of place in a fashion show.

Advertisement

One picture in particular stands out, as it shows a close-up of a female soldier with light-green eyes before a row of multi-colored bullets lined up like sticks of lip balm.

A glance on the Hebrew site shows that for the domestic audience, the IDF picked a photo of a male soldier wearing a prayer shawl and phylacteries, reading a prayer book .

http://www.haaretz.com/hasen/spages/1053561.html

Link to comment
Share on other sites

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

2.இல்லாவிடில் எதிர்பாராத ஒரு சம்பவதாள் புலிகல் தமது திட்டங்கலில் மாறுதல் செய்ய வேன்டி ஏற்பட்டதா?

.

:rolleyes:

அண்ணi சொல்லறன் என்று குறை நினைக்கதையுங்கோ அந்தரமாக இருந்தால் ??? இண்ணைடக்கு சீறிலங்கா பாகிகூதான் கிரிக்கெட் நடக்கது போய் பாருங்கோ !!!

அந்தளவு அவசரமாக இருக்குது !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ் -

உலகம் பிராந்தியங்களாகி விட்டது. நீங்கள் குத்தி முறிந்தாலும் இலங்கை பிரச்சனை இந்தியாவிற்குரியதென்பதே சர்வதேச நாடுகளின் கணிப்பு.

அதை தவிர ஊடகங்களில் முக்கியத்துவம் ஏற்படுத்துவது ஈ மெயில் அனுப்புவது கடிதம் அனுப்புவது கையெழுத்து வைப்பது போன்றவற்றால் ஒரு சர்வதேச நாட்டின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் இன்று இவ்வுலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும். மேற்சொன்னவையெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அவ்வளவுதான். அவற்றை பார்த்து சர்வதேசம் தனது அணுகுமுறைகளை ஒருபோதும் மாற்றப் போவதில்லை. ஆகக் குறைந்தது இந்தியாவிடம் இதுகுறித்து வினவும்.

தமிழரின் இராணுவ பலம் மட்டுமே சர்வதேசங்களின் அணுகுமுறைகளில் மாற்றத்தை (தன்நலன் சார்ந்து) கொண்டுவரும்.

இந்தியா தன் வழியில் தெளிவாக இருக்கிறது. கடிதங்கள் வாயிலாக ஆர்பாட்டங்கள் வாயிலாக இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. உண்மையில் கருணாநிதியால் கூட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் -

உலகம் பிராந்தியங்களாகி விட்டது. நீங்கள் குத்தி முறிந்தாலும் இலங்கை பிரச்சனை இந்தியாவிற்குரியதென்பதே சர்வதேச நாடுகளின் கணிப்பு.

அதை தவிர ஊடகங்களில் முக்கியத்துவம் ஏற்படுத்துவது ஈ மெயில் அனுப்புவது கடிதம் அனுப்புவது கையெழுத்து வைப்பது போன்றவற்றால் ஒரு சர்வதேச நாட்டின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் இன்று இவ்வுலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும். மேற்சொன்னவையெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அவ்வளவுதான். அவற்றை பார்த்து சர்வதேசம் தனது அணுகுமுறைகளை ஒருபோதும் மாற்றப் போவதில்லை. ஆகக் குறைந்தது இந்தியாவிடம் இதுகுறித்து வினவும்.

தமிழரின் இராணுவ பலம் மட்டுமே சர்வதேசங்களின் அணுகுமுறைகளில் மாற்றத்தை (தன்நலன் சார்ந்து) கொண்டுவரும்.

இந்தியா தன் வழியில் தெளிவாக இருக்கிறது. கடிதங்கள் வாயிலாக ஆர்பாட்டங்கள் வாயிலாக இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. உண்மையில் கருணாநிதியால் கூட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதனால்தான் தமிழகத்தை நோக்கி அனைவரது பார்வையும் உள்ளது

கருணாநிதியால் முடியாதுபோகலாம்

ஆனால் தமிழ்நாட்டின் வாக்கால் இந்தியாவை அசைக்கமுடியும்

பாருங்கள் இன்னும் சில நாட்கள் இப்படியே சென்றால்

சிலர் வெளியில்நடமாடமுடியாத நிலை வரும் தமிழ்நாட்டில்..............????

Link to comment
Share on other sites

குறுக்ஸ் -

உலகம் பிராந்தியங்களாகி விட்டது. நீங்கள் குத்தி முறிந்தாலும் இலங்கை பிரச்சனை இந்தியாவிற்குரியதென்பதே சர்வதேச நாடுகளின் கணிப்பு.

அதை தவிர ஊடகங்களில் முக்கியத்துவம் ஏற்படுத்துவது ஈ மெயில் அனுப்புவது கடிதம் அனுப்புவது கையெழுத்து வைப்பது போன்றவற்றால் ஒரு சர்வதேச நாட்டின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் இன்று இவ்வுலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும். மேற்சொன்னவையெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அவ்வளவுதான். அவற்றை பார்த்து சர்வதேசம் தனது அணுகுமுறைகளை ஒருபோதும் மாற்றப் போவதில்லை. ஆகக் குறைந்தது இந்தியாவிடம் இதுகுறித்து வினவும்.

தமிழரின் இராணுவ பலம் மட்டுமே சர்வதேசங்களின் அணுகுமுறைகளில் மாற்றத்தை (தன்நலன் சார்ந்து) கொண்டுவரும்.

இந்தியா தன் வழியில் தெளிவாக இருக்கிறது. கடிதங்கள் வாயிலாக ஆர்பாட்டங்கள் வாயிலாக இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. உண்மையில் கருணாநிதியால் கூட முடியவில்லை.

நல்லது காவடி.

இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற என்ன செய்யலாம்? புலம்பெயர்ந்தவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் முயற்சிக்கலாம்?

இலங்கைப் பிரச்சனை பிராந்திய ரீதியில் இந்தியாவினது என்று விட்டுட்டு இருக்கும் சர்வதேசம் தமிழரின் இராணுவ பலத்தை கண்டவுடன் அணுகுமுறை மாற்றத்தை கொண்டு வரும் என்றியளா?

தமிழரின் இராணுவ பலம் பற்றி இணையத்தில் என்ன செய்யலாம்? ஆய்வுக்கட்டுரை? ஓயாத அலைகள் ஒளிவீச்சு புலிகளின் கனரக ஆயுத பயன்பாட்டு காணொளிகளை யுரியூப்பில ஏத்துவமா?

கடிதங்கள் மின்னஞ்சல்கள் ஊடக செயற்பாடுகள் மூலம் தமது நலன்கள் சார்ந்து இயங்கும் சர்வதேச நாடுகளில் (ஆட்சி அதிகார வர்க்கத்தில்) மாற்றத்தை கொண்டு வர முடியாது என்று வைத்துக் கொள்வோம். இந்த நாடுகளில் இருக்கும் பொதுமக்கள் மனிநஉரிமை ஆர்வலர்கள் கல்விமான்களின் நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எமது போராட்டம் பற்றி இப்படிப்பட்ட சாதரணமானவர்கள் சர்வதேச மட்டத்தில் தற்பொழுது வைத்திருக்கும் கருத்தியல் எப்படிப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாம் கேற்க வேண்டிய கேள்விகள்.

1. இப்படி பின்ன்வான்குவதாய் இருந்தால் ஏன் புலிகளின் தளபதிகள் வீண் வீரம் பேசினார்கள் ???

அப்ப‌டி வீர‌ம் பேசியதால் தான் உங்க‌ளைப் போன்ற‌ புலம் பெயர் மக்கள் கொஞ்ச‌மாவ‌து கொடுத்தார்க‌ள் இல்லாவிடின்... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தில் நமது செயற்பாடுகள் அந்த நாட்டின் மக்கள் கல்விமான்கள் போன்றோரிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதோடு அதன் பணி முடிந்து போகிறது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்ச்சி அந்த நாட்டின் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை.

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடென்பது இந்திய கொள்கையென்பதற்குமப்பால் காங்கிரஸ் எனும் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸ் தொண்டர்களை குசிப்படுத்தும் ஒரு நடவடிக்கை. பழிவாங்கும் நிகழ்வு. அதேவேளை பாரதிய ஜனதா வந்தவுடன் பாலும் தேனும் வடியும் என்றும் இல்லை. ஏனெனின் பின்னர் பொதுவான இந்திய கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு அதுவும் பாதகமாகவே இருக்கலாம். ஆனால் பொதுவான இந்திய கொள்கைக்கு தமிழீழ போராட்டம் சாதகமானது அல்லது லாபகரமானது அல்லது அதன் நலன் சார்ந்தாவது பயனுள்ளது என்ற மாதிரியான நிலைப்பாட்டில் நாமிருக்க வேண்டியிருக்கிறது.

என் பலத்தில் எவர் துணையுமின்றி என்ற காலங்கள் மலையேறிவிட்டன. ஏகாதிபத்தியங்களை அடிவருடல் என்பது இலட்சிய ரீதியில் ஒவ்வாதது என்பதோடு இடதுசாரிகளிடம் வாங்கி கட்டவும் வழி சமைக்கும். ஆனால் நடைமுறையில் அதுதான் நிலை.

இவ்வாறு இந்திய பொதுநலனுக்கு பொதுகொள்கைக்கு நமது போராட்டம் லாபகரமானது தமிழீழம் பயனுள்ளது என்றவாறான ராஜீய நகர்வுகளை மக்களா செய்வது?

அதே நேரத்தில் இந்த நகர்வுகள் காங்கிரஸ் காலத்தில் சாத்தியமும் அற்றவை.

நீங்க சொன்ன பிற நாடுகளின் மக்களிடம் விழிபுணர்ச்சியேற்படுத்துவத

Link to comment
Share on other sites

காவடி

முக்கியமான மேற்குலக நாடுகளில் உள்ள கல்விமான்கள் மனித உரிமை ஆவலர்கள் ஊடகர்கள் மக்களின் விழிப்புணர்ச்சி நாளைக்கு கிபிரை சுட்டு விழுத்த ஏவுகணை தராது. ஆனால் சம காலத்தில் ஆக்க பூர்வமானதும் போராட்டத்தின் இறுதி நோக்கமான சர்வதேசத்தால் உள்வாங்கப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட தனிநாட்டை பெறுவதற்கு அவசியமான முதலீடு.

சொந்தப்பலம் என்பதன் தேவை இன்றும் மாறவில்லை. தமிழரின் பலத்தில் முதலீடு செய்ய வேண்டிய தேவை அவசியம் பொறுப்பு தமிழருக்குத்தான் இருக்கு. சிறீலங்காவோடு தொடர்ச்சியான முதலீடுகள் மூலம் போட்டி போட்ட படி சமபலத்தைப் பேண வேண்டிய பொறுப்பு தமிழருடையது மட்டுமே. அதை வேறு யாரும் செய்யப் போவதில்லை. ஆனால் அவ்வாறு சொந்தமாக முதலீடு செய்த பலத்தை பாதுகாக்க மேலதிகமாக இராசதந்திர அரசியல் அணுகுமுறைகள் முன்னணி பிராந்திய சர்வதேச சக்த்திகளோடு தேவை. அது தவறவிடப்பட்டால் தமிழர் மீது ஈவு இரக்கம் பாக்க வேண்டிய தேவை அவசியம் எந்த நாடுகளிற்கோ அல்லது சிறீலங்காவிற்கோ இல்லை.

காங்கிரஸ் மற்றும் பழமைவாத கொள்கைவகுப்பாளர்களினால் எமது போராட்டம் எதிர் கொள்ளும் சவால்களுடன் உடன்படுகிறன். அதற்காக ஒண்டுமே முடியாது என்று கைய்யை விரிக்க முடியாது. இந்தியாவில் உள்ள ஆதரவாளர்களின் கரங்களைப் பலப்படுத்தும் நகர்வுகளைச் செய்யலாம். அங்குள்ள பொதுமக்கள் அபிப்பிராயம் ஆதரவாக மாறுவதற்கு உதவலாம். அவ்வாறு மாறினால் அங்குள்ள ஆதரவாளர்கள் செயற்பட குரல் கொடுக்க இன்னமும் உதவியாக இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் மக்களின் கருத்துக்கள் (public opinion) முக்கிய பங்கை வகிக்கின்றன. அவை திட்டமிட்ட (புதிய மற்றும் பாரம்பரிய) ஊடக செயற்பாடுகள் மூலம் மாற்றமைடையலாம். முன்பு பாரம்பரிய ஊடகங்கள் மூலம் மக்கள் அபிப்பிராயம் மீது ஒரு சிலர் கொண்டிருந்த ஏகபோக உரிமை (monopoly)இன்று நவீன ஊடக அணுகுமுறைகள் மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டிரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இதை நீங்கள் ஏற்கிறீர்களா???

அதனால்தான் தமிழகத்தை நோக்கி அனைவரது பார்வையும் உள்ளது

கருணாநிதியால் முடியாதுபோகலாம்

ஆனால் தமிழ்நாட்டின் வாக்கால் இந்தியாவை அசைக்கமுடியும்

பாருங்கள் இன்னும் சில நாட்கள் இப்படியே சென்றால்

சிலர் வெளியில்நடமாடமுடியாத நிலை வரும் தமிழ்நாட்டில்..............????

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.