Jump to content

முனிவர் தற்பொழுது சீனாவில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் தற்பொழுது சீனாவில் இருக்கிறார் நாளை களத்திற்க்கு வரும் போது கள உறவுகளுக்கு சில சாமான்கள் அதாவது பொருட்கள் வாங்கி வர போகிறார் அதனால ஏசிற ஆட்கள் ஏசலாம் திட்டுற ஆக்கள் திட்டலாம் முனிவர் கோபிக்கமாட்டார் :rolleyes::rolleyes::lol: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்? சீனாவில இருந்தால் சாபம் பலிக்காதோ? அல்லது திட்டினால் காது கேக்காதோ???

சிங் சைனா சங் சொங்... (நீங்க சீனாவில எப்படி இருக்கீங்கள் என்று சீன மொழியில கேட்டனான்.)

0002006E.gif

Link to comment
Share on other sites

வாங்கி வாற பொருட்களை பொறுத்து தான் ஏச்சு அமையும் முனிவர். என்ன வாங்கி வரப்போறிங்கள் எண்டு சொல்லுங்கோ முதலிலே? சிஸ்யைகளோடோ போனனீங்களோ? அல்லது தனிப்பட்ட பயணமோ என கேட்கலாமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் தற்பொழுது சீனாவில் இருக்கிறார் நாளை களத்திற்க்கு வரும் போது கள உறவுகளுக்கு சில சாமான்கள் அதாவது பொருட்கள் வாங்கி வர போகிறார் அதனால ஏசிற ஆட்கள் ஏசலாம் திட்டுற ஆக்கள் திட்டலாம் முனிவர் கோபிக்கமாட்டார் :rolleyes::rolleyes::lol: :rolleyes:

நீங்க வாங்கி வர பொருட்களை வைத்துத் தான் , உங்களை ஏசுறதுக்கு............... :lol: போட்டுத்தள்ளுறதுக்கும் ஆக்களை தயார் படுத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி வரேக்க எனக்கும் இரன்டு கொன்டு வாங்கோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , எனக்கு அந்த கறுப்பு கண்ணாடி வாங்கியாங்கோ . :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

ஏன் முனிவர், இப்போது சீன சிஷ்யைகளுக்குத்தான் மவுசு போல? எத்தனை பேர் கிடைச்சினம்?

Link to comment
Share on other sites

எப்பொழுதும் இளமையாய் இருக்க ஏதாவது மூலிகை தேடி முனிவர் போயிருப்பார் :lol::(

Link to comment
Share on other sites

ஓய் முனிஸ்

சீனாவிலா நிற்கின்றீர். சீனாக்காரிகளுக்கு சின்னதாகத் தான் இருக்கும். :lol: என்ன ஒரு மாதிரிப் பார்க்கின்றீர். :( நான் அவையின்ரை பாதங்களைச் சொன்னனான். அதாலை அடி வாங்க வேண்டி வந்தாலும் சின்னச் செருப்பாலை தானே அடி வாங்குவீர். அதனால் பிரைச்சினையில்லை. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.........முனி நீங்கள் தற்போது சீனாவிலா வலம் வருகின்றீர்கள்.அப்படியாயின் இங்கிருக்கும் உங்கள் சிஷ்யைகள் யார் பாதுகாப்பில்???? :D

நான் பாதுகாப்பிற்கு போகவா? :lol::(

Link to comment
Share on other sites

ஓ.........முனி நீங்கள் தற்போது சீனாவிலா வலம் வருகின்றீர்கள்.அப்படியாயின் இங்கிருக்கும் உங்கள் சிஷ்யைகள் யார் பாதுகாப்பில்???? :(

நான் பாதுகாப்பிற்கு போகவா? :wub: :wub:

என்ன கு.சா. உந்த கள்ளுக் கொட்டில விட்டுட்டு ஆச்சிரமத்தை திறக்கிறது தானே :lol:

புதுசு புதுசா சிஷ்யைகளை சேர்க்கலாம்...உங்களுக்கும் பாதுகாப்பு.

அதைவிட்டுட்டு இதென்ன இன்னொருத்தனின்டையில :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரவு முழுக்க நித்திரை இல்லை .

முனிவர் , சீனாவிலை என்ன செய்து கொண்டிருக்கிறாரோ ......... எண்டு . :(

ஓய் முனிஸ்

சீனாவிலா நிற்கின்றீர். சீனாக்காரிகளுக்கு சின்னதாகத் தான் இருக்கும். :unsure: என்ன ஒரு மாதிரிப் பார்க்கின்றீர். :lol: நான் அவையின்ரை பாதங்களைச் சொன்னனான். அதாலை அடி வாங்க வேண்டி வந்தாலும் சின்னச் செருப்பாலை தானே அடி வாங்குவீர். அதனால் பிரைச்சினையில்லை. :D:wub:

கண்ணும் , மூக்கும் சின்னனாம் . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மள போட்டு நாறடித்து வைத்து இருக்கிறியள் இருக்கட்டும் இருக்கட்டும் ஓய் வசம்பு உமக்கு லொள்ளு அதிகம்தான் பாருங்கோ

ஆதாவது என்ன வென்றால் நேற்று தூங்கும்போது

ஒரு கனவு கண்டேன் சீனாவுக்கு போறதாக அங்க போன நான் சும்மா வரலாமா அதுதான் கள் சி ச் சி ......கள உறவுகளுக்கு ஏதாவது வேண்டி கொடுக்க வேண்டும் ஆசைதான் பாருங்கோ அதனால வேண்டி வந்திருக்கன் ..அந்த புறம் ச்சி அந்த பக்கம் எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறேன் .ஆஸ்சிரமம் கைவிட்டு போனதால் சித்தவைத்திய குடிசை ஒன்றை ஆரம்பித்து வைத்து அங்கே குடியிருக்கிறேன் வாங்கோ வந்து பெற்று கொள்ளுங்கோ :unsure::lol:

.........

தமிழ் சிறிக்கு........களத்தில் நடந்து திரிகின்றார் என்று சொல்லி ஒரு சைக்கிள்[மூன்று சில்லு ] அப்பதான் விளமாட்டார் கண்ணாடி கொடுக்க முடியாது சின்ன குழந்தைகளுக்கு ஏதாவது பொருளை பார்த்து பயந்தால் யார் பொறுப்பு

ஆதி வாசிக்கு........ஒரு பெரிய வாழைக்குலையும் அறுந்த வாலை ஒட்ட பசையும் ஆனால் வாழை பழத்தை பிச்சு எறியக்கூடாது ஆமா

டங்குவார்...........சில புதுவகையான துணிகள் [உங்கள் லங்கோட்டுக்கு உதவும் ]

குட்டிபையன்&

குட்டி தம்பி&........இரண்டு பேருக்கும் நல்ல இறுக்கமான காற்சட்டைகள் அப்பதான் கிலுங்காது இங்கால காற்சட்டை இல்லாமல் வரக்கூடாது

அதிபன் .............. உங்களுக்கு சூப்பி போத்தல் வாங்கி வந்திருக்கிறேன் சூப்பியை மட்டும் வாயில் வைக்ககூடாது

சுப்பண்ணைக்கு..............நல்ல தோப்பா ஒன்றும் முகமூடி ஒன்றும் பல்லு செற்று ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறேன்

சகிவன்..........உங்களுக்கு இரண்டா கேட்குது ம்ம்ம்ம் இரண்டு தர்பூசணி மூலையில் உருளுகிறது

குமாரசாமிக்கு......நல்ல பெரிய முட்டியும் புனலும் எதுக்கு என்று கேட்காதீர்கள் [கள்ளுக்கொட்டிலுக்கு]

சாத்திரிக்கு........ஒரு கிளியும் சாஸ்திரபுத்தகமும்,உலக உருண்டையும் நல்லா உருட்டவேணும் ஆமா

வசம்பு........கொஞ்ச பெட்டிகளும்,தகரபேணிகளும் உ ங்கள் கடைக்கு உதவும் விஸ்கட்,றஸ்க் போட்டு வைக்க நீங்கள் கடை வைத்து இருக்கிறீங்கள் என்று எனக்கு தெரியாது சாத்திரியார்தான் எனக்கு சொன்னது பொட்டிகடை வசம்பு

மல்லிகை வாசம்......... ஒரு வாய்ப்பன் ஒன்றும்

இளங்கவிக்கு........எழுத்தாணி ஒன்றும்

அடுத்து நம்ம வெள்ள வேட்டி கள்வர்களுக்கு ......அதுதான் நூணாவிலன் ,தூயவன் ஆகியோருக்கு சாக்கு பைகள்

நெடுக்கால போவானுக்கு..........ஓர் அழகிய சீனா பெண் பொம்மை[என்ன செய்ய போறாரோ] :wub:

புத்தனுக்கு.....அரச மரம் தேடி பட்ட பாடு அங்கு இல்லை உடனே அவன் சொன்னான் இலங்கைக்கு போ என்று ஆடி போய்ட்டன் மரத்தை மாற்றியாச்சு .ஆல மரம் உங்களுக்கு

தயா..........குதிரையென்று வாங்கி வந்தேன் பாவிகள் என்னை ஏமாத்திவிட்டானுகள் கழுதையை தந்திருகானுகள் உதைத்த பின்பே அறிந்து கொண்டேன்

அன்பன் ......பலூன்

ஜமுனாவுக்கு..........கிலிக்கியும் பாவபிள்ளையும்

அடுத்து புதிதாய் இணைந்து கொண்டவர்களுக்கு பலூண் வாங்கி வந்திருக்கன் யார் யார் ஊதி உடைக்கிறாங்கள் என்று பார்ப்போம் யாரும் ஊசியால் குத்தகூடாது சொல்லி போட்டன்

கறுப்பி........உங்களுக்கு வேப்பம் பசையும் ,கத்திரிக்கோலும் அப்பதான் வெட்டி ஒட்டமுடியும் என்னை வெட்ட கூடாது :)

தராக்கி...................உங்களுக்கு வேப்பம் பசையும் ,கத்திரிக்கோலும் அப்பதான் வெட்டி ஒட்டமுடியும்

புஸ்பாவிஜி.................உங்களுக்கு வேப்பம் பசையும் ,கத்திரிக்கோலும் அப்பதான் வெட்டி ஒட்டமுடியும்

அனிதாவுக்கு .........ஒரு தொப்பி ஜாக்கி சான் போட்டது ஆனால் சுட்டது என்னை மாட்டிவிடகூடாது

விதுஷா....புல்லாங்குழல் என்று சொல்ல நான் புட்டு குழலை வாங்கி விட்டேன் உங்களுக்கு

அடுத்து உலை அரசிகளுக்கு.........

.....................................தூயாவுக்கு.......கொ

ஞ்சம் தண்ணி பாம்பு குழம்பு வைக்க வேணும் ஆமா

ரசிகை............கரப்பான் பூச்சி பொரிக்க வேணும் பொரித்து கள உறவுக்கு கொடுக்க வேணும்

அடுத்து நிலாமதி அக்கா......இறால் நல்லா சமைப்பாவு போல அவக்கு கொஞ்ச மண் புழு நல்லா வதக்கவேணும் ஆமா :wub:

அடுத்து நம்ம கள மட்டறுத்துனர்களான மோகன் ,இணையவன் ,வலைஞன்,யாழ்பாடி ஆகியோருக்கும் புதுவகையான கத்திகள் ,வாள்கள் வைத்திருக்க்றேன் வாங்கோ :(

வந்து பெற்று கொள்ளுங்கோ யாரும் லேகியம் கேட்க கூடாது சொல்லி போட்டன் :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

என்ன இருந்தாலும் எழுத்தாணி தந்து என்னை ஓர் '' நல்ல'' கவிஞன் என்று சொல்லாமல் சொல்லிப்போட்டீங்கள். எங்கள் திறமைகளை நாங்கள் சொல்லக் கூடாது மற்றவர்கள் சொல்ல வேணும் அதுதான் உண்மையான வளர்ச்சியென்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

பேனா தந்து என் பெருமையை எடுத்தியம்பிய முனிவர்....ஜீ...க்கு மிக்க நன்றிகள்... :lol:

அதுசரி சீனாக்காரருக்கு சின்னது என்று கேள்விப்பட்டேன்...'' சாரி... பாதங்களென்று சொல்ல மறந்து விட்டேன்.... :wub: .'' எப்படி அளந்து பார்த்தனீங்களே... உங்கள் அளவுகோலையும் பத்திரமாய் கொண்டுவந்திருக்கிறீர்களா.. :unsure: .? இல்ல வேற நாட்டுக்கு போனாலும் மறுபடியும் அளக்க உதவும் என்றுதான் கேட்டேன்...சும்ம்...மா..! :wub:

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்சட்டை என்று சொல்ல எனக்கு ஊர் ஞாவகம் தான் வருது மாமோய் :wub:

மாமோய் நீங்கள் வேண்டி தந்த காற்சட்டைக்கு நன்றி.. :unsure::wub::(

மாமோய் நான் இப்ப கொஞ்சம் பெரிய பெடியன் ஆகிடென் தானே ..ஆனா படியா எனக்கு D&G G-STAR மேயேக் உடுப்பு தான் பிடிக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ

என்ன இருந்தாலும் எழுத்தாணி தந்து என்னை ஓர் '' நல்ல'' கவிஞன் என்று சொல்லாமல் சொல்லிப்போட்டீங்கள். எங்கள் திறமைகளை நாங்கள் சொல்லக் கூடாது மற்றவர்கள் சொல்ல வேணும் அதுதான் உண்மையான வளர்ச்சியென்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

பேனா தந்து என் பெருமையை எடுத்தியம்பிய முனிவர்....ஜீ...க்கு மிக்க நன்றிகள்... :wub:

அதுசரி சீனாக்காரருக்கு சின்னது என்று கேள்விப்பட்டேன்...'' சாரி... பாதங்களென்று சொல்ல மறந்து விட்டேன்.... :( .'' எப்படி அளந்து பார்த்தனீங்களே... உங்கள் அளவுகோலையும் பத்திரமாய் கொண்டுவந்திருக்கிறீர்களா.. :unsure: .? இல்ல வேற நாட்டுக்கு போனாலும் மறுபடியும் அளக்க உதவும் என்றுதான் கேட்டேன்...சும்ம்...மா..! :wub:

இளங்கவி

என்ன இளங்கவி முனிவருக்கேயா எழுத்தாணி கொடுத்தது உங்களுக்கு உதவும் என்ற படியால் தான்

ஆனால் மை முடிந்தால் என்னிடம் கேட்கப்படாது [மை] :D

என்னது சின்னனா அதுகண்கள் மட்டுமே அளவு நாடா இல்லை ஒரு கொடிதான் தென் பட்டது அளந்து விட்டேன் முனிவரா கொக்கா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்சட்டை என்று சொல்ல எனக்கு ஊர் ஞாவகம் தான் வருது மாமோய்

மாமோய் நீங்கள் வேண்டி தந்த காற்சட்டைக்கு நன்றி.. :lol::(

மாமோய் நான் இப்ப கொஞ்சம் பெரிய பெடியன் ஆகிடென் தானே ..ஆனா படியா எனக்கு D&G G-STAR மேயேக் உடுப்பு தான் பிடிக்கும்..

என்னது பெரிய பொடியன் ஆகிவிட்டிங்களோ சொல்லவே இல்லை :wub:

அப்போ காவி வேட்டியை கொடுக்கவேண்டியதுதான் :unsure::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது பெரிய பொடியன் ஆகிவிட்டிங்களோ சொல்லவே இல்லை :(

அப்போ காவி வேட்டியை கொடுக்கவேண்டியதுதான் :unsure::lol:

:wub: :wub: :(:D:) Fun

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கு.சா. உந்த கள்ளுக் கொட்டில விட்டுட்டு ஆச்சிரமத்தை திறக்கிறது தானே :(

புதுசு புதுசா சிஷ்யைகளை சேர்க்கலாம்...உங்களுக்கும் பாதுகாப்பு.

அதைவிட்டுட்டு இதென்ன இன்னொருத்தனின்டையில :D

குட்டியருக்கு கிளிகொத்தின மாம்பழத்தின்ரை ருசி தெரியாது போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலூனை வைச்சு நான் என்ன பண்றது.... ஊதி ஊதி உடைக்கவா???? அல்லது உடைச்சு உடைச்சு ஊதவா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலூனை வைச்சு நான் என்ன பண்றது.... ஊதி ஊதி உடைக்கவா???? அல்லது உடைச்சு உடைச்சு ஊதவா????

நீங்கள் ஊதி ஊதி உடைக்காதீங்கோ டங்குவாரிடம் பம் உள்ளது அதை வேண்டி காற்று அடித்து கொள்ளுங்கோ பலூன்களை உடைக்கவேண்டாம் சில தேவைகளுக்கு உதவும் :D:(

Link to comment
Share on other sites

நீங்கள் ஊதி ஊதி உடைக்காதீங்கோ டங்குவாரிடம் பம் உள்ளது அதை வேண்டி காற்று அடித்து கொள்ளுங்கோ பலூன்களை உடைக்கவேண்டாம் சில தேவைகளுக்கு உதவும் :lol::(

:Dஅதானே பார்த்தேன் முனிவரிடம் எப்படி பலூன் இருக்கும். காத்துப் போன பலூன் மாதிரி ஏதாவது தானே வைத்திருப்பார் வழமையாக !!!!! :( ஆமா உங்க பம்மு என்ன டம்மியாகி விட்டதா ?? டங்குவார் பம்மையா இப்ப பாவிக்கிறீங்க காத்தடிக்க ......... :(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஊதி ஊதி உடைக்காதீங்கோ டங்குவாரிடம் பம் உள்ளது அதை வேண்டி காற்று அடித்து கொள்ளுங்கோ பலூன்களை உடைக்கவேண்டாம் சில தேவைகளுக்கு உதவும் :lol::(

:Dஅதானே பார்த்தேன் முனிவரிடம் எப்படி பலூன் இருக்கும். காத்துப் போன பலூன் மாதிரி ஏதாவது தானே வைத்திருப்பார் வழமையாக !!!!! :( ஆமா உங்க பம்மு என்ன டம்மியாகி விட்டதா ?? டங்குவார் பம்மையா இப்ப பாவிக்கிறீங்க காத்தடிக்க ......... :(:)

ஐயோ ...... கொல்லுறாங்களே ........ :):D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:Dஅதானே பார்த்தேன் முனிவரிடம் எப்படி பலூன் இருக்கும். காத்துப் போன பலூன் மாதிரி ஏதாவது தானே வைத்திருப்பார் வழமையாக !!!!! :( ஆமா உங்க பம்மு என்ன டம்மியாகி விட்டதா ?? டங்குவார் பம்மையா இப்ப பாவிக்கிறீங்க காத்தடிக்க ......... :lol::(

அடப்பாவிகளா பம்மு டம்மியா............டங்குவார் எனக்கு உதைக்க போகிறார் டங்குவாருக்கு லங்கோட்டுடன் வந்திருக்கேன் சீனாவில் இருந்து அதனால உதைக்கமாட்டார் :(:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.