Jump to content

முனிவர் தற்பொழுது சீனாவில்


Recommended Posts

முனி அண்ணை, உந்த "made in china" பலூனயெல்லாம் பாவிக்க பயமாய் எல்லோ இருக்கு :( . பாதியில பலூன் உடைஞ்சு ஏதாவது இசகு பிசகாகிப் போனால் சம்பந்தப்பட்ட ஆக்களுக்கு ஆர் பதில் சொல்லுறது? :( பிறகு உங்கட சித்த வைத்தியக் குடிசைகுத்தான் வைத்தியம் பார்க்க கூட்டிக்கொண்டு வருவன் சொல்லிப்போட்டன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி அண்ணை, உந்த "made in china" பலூனயெல்லாம் பாவிக்க பயமாய் எல்லோ இருக்கு :( . பாதியில பலூன் உடைஞ்சு ஏதாவது இசகு பிசகாகிப் போனால் சம்பந்தப்பட்ட ஆக்களுக்கு ஆர் பதில் சொல்லுறது? :) பிறகு உங்கட சித்த வைத்தியக் குடிசைகுத்தான் வைத்தியம் பார்க்க கூட்டிக்கொண்டு வருவன் சொல்லிப்போட்டன்.. :D

வாங்கோ தும்பாலயன் உங்களுக்கு ஏதாவது வந்தால் வாங்கோ நல்ல மூலிகை மரமா பாத்து ஆப்புக்கள் வெட்டி இறுக்கப்படும் :(:lol::(

Link to comment
Share on other sites

நம்மள போட்டு நாறடித்து வைத்து இருக்கிறியள் இருக்கட்டும் இருக்கட்டும் ஓய் வசம்பு உமக்கு லொள்ளு அதிகம்தான் பாருங்கோ

ஆதாவது என்ன வென்றால் நேற்று தூங்கும்போது

ஒரு கனவு கண்டேன் சீனாவுக்கு போறதாக அங்க போன நான் சும்மா வரலாமா அதுதான் கள் சி ச் சி ......கள உறவுகளுக்கு ஏதாவது வேண்டி கொடுக்க வேண்டும் ஆசைதான் பாருங்கோ அதனால வேண்டி வந்திருக்கன் ..அந்த புறம் ச்சி அந்த பக்கம் எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறேன் .ஆஸ்சிரமம் கைவிட்டு போனதால் சித்தவைத்திய குடிசை ஒன்றை ஆரம்பித்து வைத்து அங்கே குடியிருக்கிறேன் வாங்கோ வந்து பெற்று கொள்ளுங்கோ :unsure::unsure:

.........

po

முனிவர் ஆஸ்ரமம் கைவிட்டுப்போனது கனவில தானே, நிஜத்தில இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினா என்ன சிம்ம சொப்பனமா! இருக்காதே...........

பதிலை சொல்கங்கள்

என்.வை.பென்மன்

Link to comment
Share on other sites

:rolleyes:அதானே பார்த்தேன் முனிவரிடம் எப்படி பலூன் இருக்கும். காத்துப் போன பலூன் மாதிரி ஏதாவது தானே வைத்திருப்பார் வழமையாக !!!!! :rolleyes: ஆமா உங்க பம்மு என்ன டம்மியாகி விட்டதா ?? டங்குவார் பம்மையா இப்ப பாவிக்கிறீங்க காத்தடிக்க ......... :rolleyes::D

அட நீங்க வேற வசம்பு..! எப்பிடி மாத்திப் பாவிக்கிறது? அதெல்லாம் சரிவராது..! :D

சும்மா ஆச்சிரமத்தில‌ வேடிக்கை பாக்க வாறன் எண்டு கேக்கிறவர்..! ஆனால் நாங்கள் ஆளைக் கிட்ட அண்டவே விடுறேல்ல..! :rolleyes:

Link to comment
Share on other sites

அடுத்து நம்ம வெள்ள வேட்டி கள்வர்களுக்கு ......அதுதான் நூணாவிலன் ,தூயவன் ஆகியோருக்கு சாக்கு பைகள்

:rolleyes::rolleyes:

எல்லாருக்கும் நல்ல பதவி குடுத்திட்டு துய்ஸ் மற்றும் நுணாவிலை மட்டும் இப்பிடிச் சொல்லீட்டியள் முனியண்ணை அதுதான் கொஞ்சம் கவலை. வெள்ளைவேட்டியே தூய்மையான நிறம் அதைப்போய் வெள்ளைவேட்டிக்கள்வர் என்று சொல்லி பாவம் நுணா தூய்ஸ் :rolleyes: :rolleyes: :D

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றும் இல்லையா?

இந்த பலூன் பலூன் என்று சொல்றீங்களே.... அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Eas Posted Jan 19 2009, 06:33 PM

முனிவர் ஆஸ்ரமம் கைவிட்டுப்போனது கனவில தானே, நிஜத்தில இல்லையே?

ஆம் நிஜத்தில் தான் ஈஸ் உங்களுக்கு தள்ளு வண்டில் நடை பழக :unsure::unsure:

சினா என்ன சிம்ம சொப்பனமா! இருக்காதே...........

பதிலை சொல்கங்கள்

என்.வை.பென்மன்

அதுக்கும் மேல் பென்மன் ஆகா என்ன ஆனந்தம் அற்புதமான காட்சிகள் :D:)

முனிவர் எனக்கு ஏதும் வாங்கியந்தியளா ??? :unsure::(:)

உங்களுக்கு அரம் வேண்டி வந்திருக்கிறன் வாங்கோ தாயகன் :D:D

எனக்கு ஒன்றும் இல்லையா?

இந்த பலூன் பலூன் என்று சொல்றீங்களே.... அது என்ன?

உங்களுக்கு நிழலி போர்வை ஒன்று கனடாவில் கடும் குளிர் அல்லோ

என்னது பலுனா அது வந்து சின்ன பிள்ளைகள் இருக்கிற இடத்தில் சொல்ல கூடாது ஆமா சொல்லிபோட்டன் :o

இது சாதா பலூன் தான் ஆமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நலமா! உங்கள் பிரயாணமெல்லாம் சௌகரியமாய் இருந்ததா? எனக்கு ஒன்றும்வேண்டாம், தங்களின் ஏ.சிகார் சீ ஆசிகள் போதும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='suvy' date='Jan 24 2009, 11:49 AM' post='483242']

முனிவர் நலமா! உங்கள் பிரயாணமெல்லாம் சௌகரியமாய் இருந்ததா? எனக்கு ஒன்றும்வேண்டாம், தங்களின் ஏ.சிகார் சீ ஆசிகள் போதும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நலமா! உங்கள் பிரயாணமெல்லாம் சௌகரியமாய் இருந்ததா? எனக்கு ஒன்றும்வேண்டாம், தங்களின் ஏ.சிகார் சீ ஆசிகள் போதும்!!!

சுவி நான் உங்களுக்கு காரை தருகிறேன் ஆனால் அதை யார் பின்னால் இருந்து தள்ளுவது :)

ஒரு வேளை சுப்பராக இருக்குமோ அல்லது தமிழ் சிறியாக இருக்குமோ :):lol:

Link to comment
Share on other sites

சுவி நான் உங்களுக்கு காரை தருகிறேன் ஆனால் அதை யார் பின்னால் இருந்து தள்ளுவது :wub:

ஒரு வேளை சுப்பராக இருக்குமோ அல்லது தமிழ் சிறியாக இருக்குமோ :):D

:wub:உங்களிற்கு ஏனிந்தக் கவலை. சுவியே தள்ளுவதற்காகத் தானே உங்களிடம் கேட்கின்றார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணைக்கு..............நல்ல தோப்பா ஒன்றும் முகமூடி ஒன்றும் பல்லு செற்று ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறேன்

முனி முதல் வாங்கிக்கொண்டு வந்ததுக்கு நன்றிகள் ஆனால் ஆச்சிரமம் திருப்பி ஒப்படைக்கப்படாது.அதுசரி தோப்பா என்றால் என்ன எனக்கு பாப்பா தான் தெரியும் ....முகமூடி தேவையில்லை ஏனென்றால் இப்பவே அது போட்டுத்தான் இருக்கிறன் .....அடுத்தது பல்லு அதுவும் என்னத்துக்கு பல்லு இல்லாததுதான் இலகுவாக இருக்கு காலையில எழும்பி பல்லு விளக்க தேவையில்லை ரெண்டுதரம் வாய் கொப்பிளித்தால் முடிஞ்சுது அலுவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிற்கு ஏனிந்தக் கவலை. சுவியே தள்ளுவதற்காகத் தானே உங்களிடம் கேட்கின்றார். :wub::o

Link to comment
Share on other sites

அடுத்து நம்ம வெள்ள வேட்டி கள்வர்களுக்கு ......அதுதான் நூணாவிலன் ,தூயவன் ஆகியோருக்கு சாக்கு பைகள்

அடப்பாவி சாக்கிலே போட்டு கட்டி அடிக்கிறது என்றே முடிவு எடுத்திட்டீங்களா முனிவர் ஜீ. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி முதல் வாங்கிக்கொண்டு வந்ததுக்கு நன்றிகள் ஆனால் ஆச்சிரமம் திருப்பி ஒப்படைக்கப்படாது.அதுசரி தோப்பா என்றால் என்ன எனக்கு பாப்பா தான் தெரியும் ....முகமூடி தேவையில்லை ஏனென்றால் இப்பவே அது போட்டுத்தான் இருக்கிறன் .....அடுத்தது பல்லு அதுவும் என்னத்துக்கு பல்லு இல்லாததுதான் இலகுவாக இருக்கு காலையில எழும்பி பல்லு விளக்க தேவையில்லை ரெண்டுதரம் வாய் கொப்பிளித்தால் முடிஞ்சுது அலுவல்

அப்போ சுப்பண்ணை நீங்கள் கடிக்க மாட்டிங்கள் போல :huh:

நல்லா கவ்வுவீங்கள் போல உங்கள் முரசின் கெதி என்ன ஆகிறது :lol::)

அடப்பாவி சாக்கிலே போட்டு கட்டி அடிக்கிறது என்றே முடிவு எடுத்திட்டீங்களா முனிவர் ஜீ. :D

என்ன செய்கிறது நூணாவிலன் மாட்டுனா நொங்கு எடுத்து விடுமோம் [அடிதான்]

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் முனி, எனக்கெண்டு ஒண்டும் கொண்டுவரேல்லையோ??? ஒரு மனச்சாட்சி இல்லையா உமக்கு??? :rolleyes: :rolleyes: :huh:

ச்ச்ச தம்பி வாங்க மறந்து போகவில்லை உனக்கு இழுவை மிட்டாய் வாங்கி வந்திருக்கிறேன் நல்லா இழுத்து இழுத்து சாப்பிட வேண்டும் :rolleyes::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.