Jump to content

முனிவர் தற்பொழுது சீனாவில்


Recommended Posts

முனி அண்ணை, உந்த "made in china" பலூனயெல்லாம் பாவிக்க பயமாய் எல்லோ இருக்கு :( . பாதியில பலூன் உடைஞ்சு ஏதாவது இசகு பிசகாகிப் போனால் சம்பந்தப்பட்ட ஆக்களுக்கு ஆர் பதில் சொல்லுறது? :( பிறகு உங்கட சித்த வைத்தியக் குடிசைகுத்தான் வைத்தியம் பார்க்க கூட்டிக்கொண்டு வருவன் சொல்லிப்போட்டன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி அண்ணை, உந்த "made in china" பலூனயெல்லாம் பாவிக்க பயமாய் எல்லோ இருக்கு :( . பாதியில பலூன் உடைஞ்சு ஏதாவது இசகு பிசகாகிப் போனால் சம்பந்தப்பட்ட ஆக்களுக்கு ஆர் பதில் சொல்லுறது? :) பிறகு உங்கட சித்த வைத்தியக் குடிசைகுத்தான் வைத்தியம் பார்க்க கூட்டிக்கொண்டு வருவன் சொல்லிப்போட்டன்.. :D

வாங்கோ தும்பாலயன் உங்களுக்கு ஏதாவது வந்தால் வாங்கோ நல்ல மூலிகை மரமா பாத்து ஆப்புக்கள் வெட்டி இறுக்கப்படும் :(:lol::(

Link to comment
Share on other sites

நம்மள போட்டு நாறடித்து வைத்து இருக்கிறியள் இருக்கட்டும் இருக்கட்டும் ஓய் வசம்பு உமக்கு லொள்ளு அதிகம்தான் பாருங்கோ

ஆதாவது என்ன வென்றால் நேற்று தூங்கும்போது

ஒரு கனவு கண்டேன் சீனாவுக்கு போறதாக அங்க போன நான் சும்மா வரலாமா அதுதான் கள் சி ச் சி ......கள உறவுகளுக்கு ஏதாவது வேண்டி கொடுக்க வேண்டும் ஆசைதான் பாருங்கோ அதனால வேண்டி வந்திருக்கன் ..அந்த புறம் ச்சி அந்த பக்கம் எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறேன் .ஆஸ்சிரமம் கைவிட்டு போனதால் சித்தவைத்திய குடிசை ஒன்றை ஆரம்பித்து வைத்து அங்கே குடியிருக்கிறேன் வாங்கோ வந்து பெற்று கொள்ளுங்கோ :unsure::unsure:

.........

po

முனிவர் ஆஸ்ரமம் கைவிட்டுப்போனது கனவில தானே, நிஜத்தில இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினா என்ன சிம்ம சொப்பனமா! இருக்காதே...........

பதிலை சொல்கங்கள்

என்.வை.பென்மன்

Link to comment
Share on other sites

:rolleyes:அதானே பார்த்தேன் முனிவரிடம் எப்படி பலூன் இருக்கும். காத்துப் போன பலூன் மாதிரி ஏதாவது தானே வைத்திருப்பார் வழமையாக !!!!! :rolleyes: ஆமா உங்க பம்மு என்ன டம்மியாகி விட்டதா ?? டங்குவார் பம்மையா இப்ப பாவிக்கிறீங்க காத்தடிக்க ......... :rolleyes::D

அட நீங்க வேற வசம்பு..! எப்பிடி மாத்திப் பாவிக்கிறது? அதெல்லாம் சரிவராது..! :D

சும்மா ஆச்சிரமத்தில‌ வேடிக்கை பாக்க வாறன் எண்டு கேக்கிறவர்..! ஆனால் நாங்கள் ஆளைக் கிட்ட அண்டவே விடுறேல்ல..! :rolleyes:

Link to comment
Share on other sites

அடுத்து நம்ம வெள்ள வேட்டி கள்வர்களுக்கு ......அதுதான் நூணாவிலன் ,தூயவன் ஆகியோருக்கு சாக்கு பைகள்

:rolleyes::rolleyes:

எல்லாருக்கும் நல்ல பதவி குடுத்திட்டு துய்ஸ் மற்றும் நுணாவிலை மட்டும் இப்பிடிச் சொல்லீட்டியள் முனியண்ணை அதுதான் கொஞ்சம் கவலை. வெள்ளைவேட்டியே தூய்மையான நிறம் அதைப்போய் வெள்ளைவேட்டிக்கள்வர் என்று சொல்லி பாவம் நுணா தூய்ஸ் :rolleyes: :rolleyes: :D

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றும் இல்லையா?

இந்த பலூன் பலூன் என்று சொல்றீங்களே.... அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Eas Posted Jan 19 2009, 06:33 PM

முனிவர் ஆஸ்ரமம் கைவிட்டுப்போனது கனவில தானே, நிஜத்தில இல்லையே?

ஆம் நிஜத்தில் தான் ஈஸ் உங்களுக்கு தள்ளு வண்டில் நடை பழக :unsure::unsure:

சினா என்ன சிம்ம சொப்பனமா! இருக்காதே...........

பதிலை சொல்கங்கள்

என்.வை.பென்மன்

அதுக்கும் மேல் பென்மன் ஆகா என்ன ஆனந்தம் அற்புதமான காட்சிகள் :D:)

முனிவர் எனக்கு ஏதும் வாங்கியந்தியளா ??? :unsure::(:)

உங்களுக்கு அரம் வேண்டி வந்திருக்கிறன் வாங்கோ தாயகன் :D:D

எனக்கு ஒன்றும் இல்லையா?

இந்த பலூன் பலூன் என்று சொல்றீங்களே.... அது என்ன?

உங்களுக்கு நிழலி போர்வை ஒன்று கனடாவில் கடும் குளிர் அல்லோ

என்னது பலுனா அது வந்து சின்ன பிள்ளைகள் இருக்கிற இடத்தில் சொல்ல கூடாது ஆமா சொல்லிபோட்டன் :o

இது சாதா பலூன் தான் ஆமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நலமா! உங்கள் பிரயாணமெல்லாம் சௌகரியமாய் இருந்ததா? எனக்கு ஒன்றும்வேண்டாம், தங்களின் ஏ.சிகார் சீ ஆசிகள் போதும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='suvy' date='Jan 24 2009, 11:49 AM' post='483242']

முனிவர் நலமா! உங்கள் பிரயாணமெல்லாம் சௌகரியமாய் இருந்ததா? எனக்கு ஒன்றும்வேண்டாம், தங்களின் ஏ.சிகார் சீ ஆசிகள் போதும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நலமா! உங்கள் பிரயாணமெல்லாம் சௌகரியமாய் இருந்ததா? எனக்கு ஒன்றும்வேண்டாம், தங்களின் ஏ.சிகார் சீ ஆசிகள் போதும்!!!

சுவி நான் உங்களுக்கு காரை தருகிறேன் ஆனால் அதை யார் பின்னால் இருந்து தள்ளுவது :)

ஒரு வேளை சுப்பராக இருக்குமோ அல்லது தமிழ் சிறியாக இருக்குமோ :):lol:

Link to comment
Share on other sites

சுவி நான் உங்களுக்கு காரை தருகிறேன் ஆனால் அதை யார் பின்னால் இருந்து தள்ளுவது :wub:

ஒரு வேளை சுப்பராக இருக்குமோ அல்லது தமிழ் சிறியாக இருக்குமோ :):D

:wub:உங்களிற்கு ஏனிந்தக் கவலை. சுவியே தள்ளுவதற்காகத் தானே உங்களிடம் கேட்கின்றார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணைக்கு..............நல்ல தோப்பா ஒன்றும் முகமூடி ஒன்றும் பல்லு செற்று ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறேன்

முனி முதல் வாங்கிக்கொண்டு வந்ததுக்கு நன்றிகள் ஆனால் ஆச்சிரமம் திருப்பி ஒப்படைக்கப்படாது.அதுசரி தோப்பா என்றால் என்ன எனக்கு பாப்பா தான் தெரியும் ....முகமூடி தேவையில்லை ஏனென்றால் இப்பவே அது போட்டுத்தான் இருக்கிறன் .....அடுத்தது பல்லு அதுவும் என்னத்துக்கு பல்லு இல்லாததுதான் இலகுவாக இருக்கு காலையில எழும்பி பல்லு விளக்க தேவையில்லை ரெண்டுதரம் வாய் கொப்பிளித்தால் முடிஞ்சுது அலுவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிற்கு ஏனிந்தக் கவலை. சுவியே தள்ளுவதற்காகத் தானே உங்களிடம் கேட்கின்றார். :wub::o

Link to comment
Share on other sites

அடுத்து நம்ம வெள்ள வேட்டி கள்வர்களுக்கு ......அதுதான் நூணாவிலன் ,தூயவன் ஆகியோருக்கு சாக்கு பைகள்

அடப்பாவி சாக்கிலே போட்டு கட்டி அடிக்கிறது என்றே முடிவு எடுத்திட்டீங்களா முனிவர் ஜீ. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி முதல் வாங்கிக்கொண்டு வந்ததுக்கு நன்றிகள் ஆனால் ஆச்சிரமம் திருப்பி ஒப்படைக்கப்படாது.அதுசரி தோப்பா என்றால் என்ன எனக்கு பாப்பா தான் தெரியும் ....முகமூடி தேவையில்லை ஏனென்றால் இப்பவே அது போட்டுத்தான் இருக்கிறன் .....அடுத்தது பல்லு அதுவும் என்னத்துக்கு பல்லு இல்லாததுதான் இலகுவாக இருக்கு காலையில எழும்பி பல்லு விளக்க தேவையில்லை ரெண்டுதரம் வாய் கொப்பிளித்தால் முடிஞ்சுது அலுவல்

அப்போ சுப்பண்ணை நீங்கள் கடிக்க மாட்டிங்கள் போல :huh:

நல்லா கவ்வுவீங்கள் போல உங்கள் முரசின் கெதி என்ன ஆகிறது :lol::)

அடப்பாவி சாக்கிலே போட்டு கட்டி அடிக்கிறது என்றே முடிவு எடுத்திட்டீங்களா முனிவர் ஜீ. :D

என்ன செய்கிறது நூணாவிலன் மாட்டுனா நொங்கு எடுத்து விடுமோம் [அடிதான்]

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் முனி, எனக்கெண்டு ஒண்டும் கொண்டுவரேல்லையோ??? ஒரு மனச்சாட்சி இல்லையா உமக்கு??? :rolleyes: :rolleyes: :huh:

ச்ச்ச தம்பி வாங்க மறந்து போகவில்லை உனக்கு இழுவை மிட்டாய் வாங்கி வந்திருக்கிறேன் நல்லா இழுத்து இழுத்து சாப்பிட வேண்டும் :rolleyes::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370
    • 28 MAR, 2024 | 09:56 AM   வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற்றில் நிறைவு செய்யப்படாத வீடுகளுக்காக பதிவு செய்தவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீடு கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179870
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • தேனி: தினகரன் - தங்கதமிழ்செல்வன் உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவதே. அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தவர். தேனி மக்களவைத் தொகுதி எம்.ஜி.ஆர் காலம் முதலே அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொகுதியில் இம்முறை அமமுக, திமுக இடையேயான போட்டியாக பார்க்கப்படுவதன் பின்னணி என்ன? தேனி தொகுதியில் அதிமுகவின் நிலைமை என்ன? திமுக - அமமுக உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?நாடாளுமன்றத் தேர்தல் தேனி மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய தேனிக்கு நேரடியாக சென்றது பிபிசி தமிழ். தேனி தொகுதியில் பலமான கட்சி எது? தேனி நாடாளுமன்ற தொகுதி, முன்பு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது அதில் பெரியகுளம்,தேனி, போடிநாயக்கனூர்,கம்பம், ஆண்டிபட்டி, சேடபட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இதி்ல் 1952 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் சரிபாதியாக அதாவது 7 முறை அதிமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக, சுதந்திர கட்சி, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறது. பின்னர் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகள், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES 2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி்யில் அதிமுக வெற்றது. இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி,கேஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 1,44,050 வாக்குகளைப் பெற்றார். அதிமுக பணத்தை வாரி வழங்கி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேனி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். திமுக - அமமுக உக்கிர போட்டி தேனி மக்களவை தொகுதி இம்முறை கவனம் பெற முக்கிய காரணம் பாஜக கூட்டணியின் சார்பில் அங்கு களமிறங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இவரை எதிர்த்து இந்தியா கூட்டணியி்ல் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை அமமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து மூன்றாமிடம் பிடித்தார். 2019 தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேனி மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது உள்ளார். டிடிவி தினகரன், கடந்த 1999-ல் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2009-ல் அதிமுக, 2019-ல் அமமுக என இருமுறை களம் கண்டு தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் தங்க தமிழ்செல்வனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது. மேலும் முன்பு இரட்டை இலை சின்னத்தில் நின்ற இருவரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து தற்போது வெவ்வேறு சின்னங்களில் களம் காண உள்ளனர். தேனியின் அதிமுக வேட்பாளராக 40 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய வி டி நாராயணசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுகிறார். ஆனால் தேனி தொகுதியில் டிடிவி தினகரனா? தங்கதமிழ்செல்வனா? என இருமுனைப் போட்டியாகவே பார்க்கப்படுவதாக தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் அதிமுக எப்படி இவர்களை தாண்டி வாக்காளர்களை ஈர்க்கும் என அனைவரும் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. தேனி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மாவட்டம் விவசாயம் அது சார்ந்த பணிகள் பிரதானமாக உள்ளன. இந்த தொகுதி வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், கடந்த முறை வென்ற எம்.பி எதை செய்தார், எதை செய்யத் தவறினார் என்பதை அறிந்து கொள்ள அந்த தொகுதியைச் சேர்ந்த பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது.   ‘கட்சிக்குதான் வாக்கு, வேட்பாளருக்கு இல்லை’ கட்சி அடிப்படையிலேயே வாக்கு அளிப்போம் என்கிறார் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயி பெ. முத்து காமாட்சி. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது."தேர்தலில் எங்களது பகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனக் கவனித்து வாக்கை செலுத்துவேன். எனக்கு 40 வயது ஆகிறது. நான் உதயசூரியன் சின்னத்திற்கு தான் வாக்கைச் செலுத்தி வருகிறேன். ஏனென்றால் எனது பகுதியில் உள்ள திமுகவினர் எங்களது பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்கள். டிடிவி தினகரன் மீண்டும் இந்த முறை தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரிய வரும்", என கூறினார். தன்னுடைய வாக்கு அதிமுகவிற்கு கிடையாது, என்கிறார் 78 வயதான செல்வராஜ். "நான் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலிருந்து அதிமுகவின் கட்சியின் உறுப்பினராக உள்ளேன். அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி் தலைமை பொறுப்பேற்றவுடன் அங்கிருந்து விலகி விட்டேன். நான் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தான் வாக்கு செலுத்த உள்ளேன். ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்திற்கு பாலங்கள், சாலைகள் என வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது ஓ.பி.எஸ், டிடிவி தினகரனும் இணைந்து இருப்பதால் அவருக்கு தான் என் ஆதரவு." ‘அதிமுகவுக்கு அறிமுகம் தேவையில்லை’ அதிமுக வேட்பாளர் வெளியே தெரியவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் எளிய மனிதரான நாராயணசாமிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் உள்ளது என்கிறார் தேனி பஜாரில் நகைப்பட்டறை வைத்திருக்கும் சிதம்பரம். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது,"தேனி நாடாளுமன்ற தொகுதியில் தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வேட்பாளராக வெளியில் தெரியலாம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து போட்டியிட்டாலும் அதிமுகவிற்கான வாக்குகள் அப்படியே தான் இருக்கும், அது எங்கேயும் சிதறிவிடாது," எனத் தெரிவித்தார். "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எவ்வளவோ திட்டங்களை தேனிக்கு செய்து இருக்கலாம். அவர் செய்யத் தவறிவிட்டார். குறிப்பாக சுருளிப்பட்டியில் திராட்சை உலர்த்தும் தொழிற்சாலை, பெரியகுளத்தில் மாம்பழம் கூலிங் செய்யும் தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்" என்றார் சிதம்பரம். தங்கதமிழ்ச்செல்வன் பல கட்சிகள் மாறி இருப்பதால் அவருக்கு வாக்களிக்க மக்கள் யோசிப்பார்கள் என பிபிசியிடம் பேசியவர்களில் சிலர் தெரிவித்தனர். "தற்போதைய நிலவரப்படி, திமுக - அமமுக இடையே போட்டி இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக வேட்பாளர் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கினால் தேனி தொகுதியில் நிச்சயம் மும்முனை போட்டி இருக்கும்", என்கிறார் வியாபாரியான சிதம்பரம். மகளிர் வாக்கு யாருக்கு? தன் கணவர் சொல்லும் கட்சிக்கே இதுவரை வக்களித்து வந்துள்ளேன். இம்முறையும் அப்படியே செய்வேன், என்கிறார் தேனி அரப்படிதேவன்பட்டியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அபர்ணா. "நாங்கள் தேர்தலை பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது. எங்கள் தொகுதியில் டிடிவி தினகரன், தங்கதமிழ் செல்வன் போட்டியிடுவதாக எனது தந்தை கூறினார். தேர்தல் சமயத்தில் என் கணவரோ, அப்பாவோ எந்த வேட்பாளர் நம் தொகுதிக்கு நல்லது செய்வார்கள் என்று என்னிடம் சொல்வார்கள். அதை வைத்து என் வாக்கை செலுத்துவேன்," என தெரிவித்தார். தேனி தொகுதியில் பல்வேறு பெண்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர்களின் கருத்தும் அபர்ணாவை கருத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது. தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் யார்? தேர்தல் களத்தில் என்ன செய்கிறார்கள்?26 மார்ச் 2024 'தலைவி' கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டி - சினிமா முதல் அரசியல் வரை என்ன சாதித்தார்?25 மார்ச் 2024 ‘மீண்டும் போட்டியிட விரும்பினேன்’ பட மூலாதாரம்,P.RAVINDHRANATH /FACEBOOK "தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட விரும்பினேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும், மூத்த தலைவர்களின் விருப்பத்தாலும் டி.டி.வி. தினகரன் போட்டியிட வழிவிட்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்", என்கிறார் தேனி தொகுதி எம்பியான ஓ.பி ரவீந்திரநாத். "தேனி நாடாளுமன்றத் தொகுதிக்காக கடந்த 5 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் 550 கோடி ரூபாயில் மதுரை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில்பாதை திட்டம் முடிக்கப்பட்டது மிக முக்கியமான திட்டம். இது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது." என்றார் அவர். திமுக vs அமமுக தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த 2 முறை நல்லாட்சி கொடுத்த மோதி மூன்றாவது முறையாக வரவேண்டுமென நாங்கள் சேர்ந்து கூட்டணியில் நிற்கிறோம். மோதி தலைமையிலான ஆட்சிக்கு அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து சென்றால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வருவார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ் செல்வன் கடந்த முறை அமமுகவில் நின்று போட்டியிட்டவர். எனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெறுவார். தேனியில் அதிமுக வேட்பாளர் யாரென்று கூட மக்களுக்குத் தெரியாது”, எனக் கூறினார் "ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். எனவே ஓ.பி.எஸ் ராமநாதபுரத்திலும், டி.டி.வி. தினகரன் தேனியிலும் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் தரப்பு வெற்றி உறுதியாகியுள்ளது" என்று ரவீந்திரநாத் தெரிவித்தார். தினகரன் கூறுவது என்ன? தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பரப்புரைகளில் " கடந்த 15 ஆண்டுகளாக வனவாசம் சென்றது போல நான் தேனி மாவட்டத்தை விட்டு சென்றாலும் மீண்டும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன். இந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தற்பொழுது நமக்கு ஜெயலலிதாவிற்கு பதிலாக நரேந்திர மோதி கிடைத்திருக்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல் என்பதால் அவரது கூட்டணியில் போட்டியிடும் எனக்கு உங்களது வாக்கினை செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஸ்டாலினை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அவர் பிரதமர் ஆகிவிட முடியுமா?", என கேள்வியை முன் வைக்கிறார், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமமும் எனக்கு நன்றாகத் தெரியும் மக்களின் தேவையை நான் நிறைவேற்றுவேன் என பொதுவான பிரச்சாரமே”, செய்கிறார். தங்கதமிழ்செல்வன் பிரசாரம் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் தனது பரப்புரைகளில் டி.டி.வி தினகரை குறிவைத்து விமர்சனத்தை முன்வைக்கிறார். “தேனியில் எனக்கு எதிராக ஒருவர் போட்டியிடுகிறார் அவர் இந்த மாவட்டத்தை சேராதவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவர், இன்று மீண்டும் வந்திருக்கிறார். அவர் மீது இருக்கும் வழக்கிலிருந்து தப்பிக்க பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றால், அவரை எளிதில் நீங்கள் தொடர்பு கொள்ள இயலாது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றி வெற்றியை வசப்படுத்தியவர்.. அதேபோல தேனியிலும் செய்துவிடலாம் என நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.“ அதிமுக வேட்பாளர் கூறுவது என்ன? அதிமுக தரப்பில், மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவில் சார்பாக போட்டியிட்டு விலகிச் சென்றவர்கள் என்ற பரப்புரை முன்வைக்கப்படுகிறது. “தேனியில் இந்த முறை போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள். மக்கள் உண்மையான அதிமுக யார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்,” என்று கூறி அதிமுக வேட்பாளர் வி டி நாராயணசாமி வாக்கினை சேகரிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/ckrxej0dlzpo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.