Jump to content

நிர்வாகம் விளக்கம் தருமா?


Recommended Posts

நிர்வாகம் விளக்கம் தருமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230

இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே கேள்வியத்தான் நானும் கேக்கிறன்.

ஏன் நான் எழுதினதத் தூக்கினீங்க.

அதில எழுதப்பட்டது நிர்வாகத்துக்கும் குத்தலா இருக்கா

Link to comment
Share on other sites

ஆதியின் கருத்தைத் தூக்கிட்டீங்க..... சரி

கனடாவில ஆரம்பிக்கபோறதாச் சொல்லுறதைத் துலங்க வையுங்கோ.......

ஆதி இனிமேல் யாழுக்கு வாறதில பிரயோசனமே இல்லை எண்டு நினைக்கிறன். யாழ் இணையத்தைச் சார்ந்தவை போலித்தமிழ் தேசியவாதிகள் எண்டு அங்கால தமிழ் வொய்ஸின் இன்னொரு முகம் புலம்பும். சுத்துமாத்து வெளில இல்லை யாழுக்கதான் போல. வணக்கம் வாறன். இல்லையில்லை போறன். ஆனா அடிக்கடி வந்து வாசிப்பன். ஏனெண்டா உங்கட போலி முகங்கள் எப்பிடி எண்டு தெரியத்தானே வேணும்.

அடைக்கலம் தந்த யாழ்க்களமே போறேன் உமக்கு நன்றி.

மீண்டும் புதிதாய் வருகின்ற எண்ணம் எனக்குக் கிடையாது. bye

Link to comment
Share on other sites

ஆதியின் கருத்தைத் தூக்கிட்டீங்க..... சரி

கனடாவில ஆரம்பிக்கபோறதாச் சொல்லுறதைத் துலங்க வையுங்கோ.......

ஆதி இனிமேல் யாழுக்கு வாறதில பிரயோசனமே இல்லை எண்டு நினைக்கிறன். யாழ் இணையத்தைச் சார்ந்தவை போலித்தமிழ் தேசியவாதிகள் எண்டு அங்கால தமிழ் வொய்ஸின் இன்னொரு முகம் புலம்பும். சுத்துமாத்து வெளில இல்லை யாழுக்கதான் போல. வணக்கம் வாறன். இல்லையில்லை போறன். ஆனா அடிக்கடி வந்து வாசிப்பன். ஏனெண்டா உங்கட போலி முகங்கள் எப்பிடி எண்டு தெரியத்தானே வேணும்.

அடைக்கலம் தந்த யாழ்க்களமே போறேன் உமக்கு நன்றி.

மீண்டும் புதிதாய் வருகின்ற எண்ணம் எனக்குக் கிடையாது. bye

ஆதி.... முடிவை மாற்றுமாறு அன்புடன் கேட்கின்றேன்

எமது கருத்துகள் சரியாக இருந்தால், அவற்றில் எமக்கு தெளிவு இருந்தால் நிச்சயம் அவை இன்னொரு வடிவில் எம்மால் வெளிப்படுத்த முடியும். உங்களது மட்டும அல்ல, எனது கருத்துகளும் கூட இம்முறையும், இதற்கு முதல் பலமுறையும் வெட்டப் பட்டுள்ளன. தமிழ்வொய்ஸ் பற்றிய உங்களின் அவதானத்தினை இன்னொரு திரியில் உங்களால் வைக்க முடியும், அல்லது அதனை இன்னொரு தடவை அதற்கான திரியீல் வைக்க முடியும். அதற்காக வெட்டிய பின் வரமாட்டேன் என்று கோபிப்பது சரியல்ல என்பது என் கருத்து.

இன்று எம் முன் இருக்கும் பாரிய கடமைக்கு முன் இப்படியான சின்ன சின்ன மனத்தாங்கல்கள், பிரச்சனைகள் எல்லாம் தூசு. காலம் எல்லாவற்றையும் நாளை எழுதும். அதில் போலி தமிழ் தேசிய வாதிகள் யாரென்றும், உண்மையான தமிழ் தேசியவாதிகள் யாரென்றும் காலம் நாளை எல்லார்க்கும் உணர்த்தும். அது வரை எமக்கான வரலாற்று கடமையை நாம் செய்வோம்

மீண்டும் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி.... முடிவை மாற்றுமாறு அன்புடன் கேட்கின்றேன்

எமது கருத்துகள் சரியாக இருந்தால், அவற்றில் எமக்கு தெளிவு இருந்தால் நிச்சயம் அவை இன்னொரு வடிவில் எம்மால் வெளிப்படுத்த முடியும். உங்களது மட்டும அல்ல, எனது கருத்துகளும் கூட இம்முறையும், இதற்கு முதல் பலமுறையும் வெட்டப் பட்டுள்ளன. தமிழ்வொய்ஸ் பற்றிய உங்களின் அவதானத்தினை இன்னொரு திரியில் உங்களால் வைக்க முடியும், அல்லது அதனை இன்னொரு தடவை அதற்கான திரியீல் வைக்க முடியும். அதற்காக வெட்டிய பின் வரமாட்டேன் என்று கோபிப்பது சரியல்ல என்பது என் கருத்து.

இன்று எம் முன் இருக்கும் பாரிய கடமைக்கு முன் இப்படியான சின்ன சின்ன மனத்தாங்கல்கள், பிரச்சனைகள் எல்லாம் தூசு. காலம் எல்லாவற்றையும் நாளை எழுதும். அதில் போலி தமிழ் தேசிய வாதிகள் யாரென்றும், உண்மையான தமிழ் தேசியவாதிகள் யாரென்றும் காலம் நாளை எல்லார்க்கும் உணர்த்தும். அது வரை எமக்கான வரலாற்று கடமையை நாம் செய்வோம்

மீண்டும் வாருங்கள்

ஆதி எனது கருத்தும் இதுவே.

ஆதிக்கு இது ஒன்றும் புதிதல்லவே. நிர்வாகத்தோடு சண்டை பிடிப்பதற்கு இது அல்ல நேரம். இப்போ நாம் எல்லாம் வேற்றுமைகளை மறந்து எமது மண்ணின் மக்களின் விடிவுக்காய் ஒன்றுபட வேண்டிய நேரம்..! :lol:

Link to comment
Share on other sites

ஆதி !!! அங்கு என்ன எழுதினீங்கள் எண்டு எனக்குத் தெரியாது.

ஆனால் நெடுக்ஸ் சொன்ன மாதிரி இது சரியான நேரம் இல்லை.

மீண்டும் வாங்கோ ஆதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி மோட்டர்சயிக்கிளிலை இருந்து குரங்குச்சேட்டை விடாமல் உள்ளுக்கு வரவும். :lol:

அதுசரி எங்கடை சின்னப்பு நேற்றுமுந்தநாளெல்லாம் இஞ்சை மப்புலை தடக்குப்பட்டது தெரியுமோ :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பார்ரா........ ஆதிக்கு வந்த கோவத்த.........., ஆதி உந்த குரங்கு சேட்டைகளை நிப்பாட்டி போட்டு உள்ள வாரும். ஆதிக்கும் கோவம் வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பார்ரா........ ஆதிக்கு வந்த கோவத்த.........., ஆதி உந்த குரங்கு சேட்டைகளை நிப்பாட்டி போட்டு உள்ள வாரும். ஆதிக்கும் கோவம் வருமா?

ஆதிக்கு காலம் நேரம் தெரியாமல்...!! என்ன ஆதி பொறுமை பொறுமை பொறுமை

"பொறுத்தார் அரசாள்வார்"...என்று கேள்விப்பட்டிருப்பியள் தானே?!!!

Link to comment
Share on other sites

ஆதியின் கருத்தைத் தூக்கிட்டீங்க..... சரி

கனடாவில ஆரம்பிக்கபோறதாச் சொல்லுறதைத் துலங்க வையுங்கோ.......

ஆதி இனிமேல் யாழுக்கு வாறதில பிரயோசனமே இல்லை எண்டு நினைக்கிறன். யாழ் இணையத்தைச் சார்ந்தவை போலித்தமிழ் தேசியவாதிகள் எண்டு அங்கால தமிழ் வொய்ஸின் இன்னொரு முகம் புலம்பும். சுத்துமாத்து வெளில இல்லை யாழுக்கதான் போல. வணக்கம் வாறன். இல்லையில்லை போறன். ஆனா அடிக்கடி வந்து வாசிப்பன். ஏனெண்டா உங்கட போலி முகங்கள் எப்பிடி எண்டு தெரியத்தானே வேணும்.

அடைக்கலம் தந்த யாழ்க்களமே போறேன் உமக்கு நன்றி.

மீண்டும் புதிதாய் வருகின்ற எண்ணம் எனக்குக் கிடையாது. bye

அட எதற்கும் அசராத ஆதியா இப்படிச் சொல்வது ?? உண்மையில் நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பது எனக்கும் தெரியாது. ஆனால் அதற்காக அவசரப்பட்டு வெளியேற வேண்டிய அவசியமென்ன ?? பொறுமையோடு தொடருங்கள்.

Link to comment
Share on other sites

ஆதிக்கு கோபமா? :unsure:

வேணாம் ஆதி நல்லதில்லை... **** அல்லது உந்த பைக்கில காட்டை ஒரு ரவுண்டு பண்ணிட்டு வாங்க..மனசு கூலாயிடும்

நிருவாகம் தன்ர கடமையை செய்யுது....நாம நம்ம வேலையை செய்வம் :lol:

Link to comment
Share on other sites

ஆதி!!!!!!

இதெல்லாம் நமக்கு புதிதா ;)

போக வேண்டாம்..

ஆதி!!!!!!

இதெல்லாம் நமக்கு புதிதா ;)

போக வேண்டாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தோடு சண்டை பிடிப்பதற்கு இது அல்ல நேரம். இப்போ நாம் எல்லாம் வேற்றுமைகளை மறந்து எமது மண்ணின் மக்களின் விடிவுக்காய் ஒன்றுபட வேண்டிய நேரம்..! :unsure:

இது தான் எனது கருத்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி போக வேண்டாம். நகைச்சுவையாய் எழுதும் உங்கள் கருத்துகள் எம்மை கவர்ந்தவை.

போக வேண்டாம். வாரணப்படைகளுடன் வருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்கு ஒரு லேகியம் கொடுத்தால் திரும்பி வரப்போகிறார்

ஆதி வாங்கோ ஆதி வாங்கோ அறுந்த வாலை ஒட்டவேண்டாமா வாங்கோ :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி வாரும் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டிய தருணமிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி இது என்ன சின்ன பிள்ள தனமா இருக்கு.. ஒரு கருத்தை நீக்கினதுக்கு யாழ்ழ விட்டு போக்க போரேன் என்று சொல்லுறியல்

வாங்கோ ஆதி.. போக்க வேண்ட்டாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கோ நமது நிலையை இப்படிக்கெஞ்சியும் அவர் வரவில்லை

எல்லாவற்றிலும் நம்ம நேரம் சரியில்லை என்று நினைக்கின்றேன்

அது சரி அவர் என்ன எழுதிப்போட்டு இப்படி அடம்பிடிக்கிறார்............????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் என்ன எழுதிப்போட்டு இப்படி அடம்பிடிக்கிறார்............????

அவர் என்ன எழுதினார் என்று எனக்கு தெரியாது அண்ண :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன எழுதினார் என்று என்க்கு தெரியாது அண்ண :unsure:

அப்ப என்னத்துக்கு

நீங்கள் இவரிடம் மட்டும் கெஞ்சுகின்றீர்கள்?????

என்னவென்றே தெரியாத குற்றம்

ஆனால் சிறைக்கு போகவேணாம் என்று போராட்டம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்னத்துக்கு

நீங்கள் இவரிடம் மட்டும் கெஞ்சுகின்றீர்கள்?????

என்னவென்றே தெரியாத குற்றம்

ஆனால் சிறைக்கு போகவேணாம் என்று போராட்டம்?

என்ர கருத்தை கூட தானே மோகன் அண்ணா நிறைய தரம் வெட்டி இருக்கிறார்..அது காண்டி நான் ஆதிய மாரி முடிவு எடுத்தேனா..

..ஆதி தான் அவர் ஒரு கருத்தை வெட்டினதுக்கு போக்க போரேன் என்று நிக்கிறார். அது தான் நான் சொன்னான் ஒரு கருத்தை நீக்கினதுகான்டி யாழ் இணைய தளத்த விட்டு போரதா என்று.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னத்துக்கு

நீங்கள் இவரிடம் மட்டும் கெஞ்சுகின்றீர்கள்?????

என்னவென்றே தெரியாத குற்றம்

ஆனால் சிறைக்கு போகவேணாம் என்று போராட்டம்?

விசகு சார் மன்னிக்கவேனும் என் தலையீட்ட்டுக்கு யாழ் களம் என்பது எல்லோரும் ஒற்றுமையுடன் சேர்ந்திருக்கும் ஒரு குடும்பம் அவரிடம் நாம் கெஞ்சவில்லை கட்டளையிடுகின்றோம். உங்கட குடும்பத்தில யாராவது விலகினால் போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா என்ன ஆதிவாசியும் களத்தில ஒரு நண்பர் அங்கத்தவர் எங்களோட பழகின ஒரு நண்பர் பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர் எனவே தான் அவரை நாம் மீண்டும் இனைக்க முயற்சிசெய்கின்றோம். நாளைக்கு உங்களுக்கும் ஒரு பிரச்சளனயென்றால் நாம் உங்களையும் மீண்டும் வரத்தான் சொல்லுவம் ஏனென்றால் நீங்களும் எங்களில் ஒருத்தர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசகு சார் மன்னிக்கவேனும் என் தலையீட்ட்டுக்கு யாழ் களம் என்பது எல்லோரும் ஒற்றுமையுடன் சேர்ந்திருக்கும் ஒரு குடும்பம் அவரிடம் நாம் கெஞ்சவில்லை கட்டளையிடுகின்றோம். உங்கட குடும்பத்தில யாராவது விலகினால் போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா என்ன ஆதிவாசியும் களத்தில ஒரு நண்பர் அங்கத்தவர் எங்களோட பழகின ஒரு நண்பர் பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர் எனவே தான் அவரை நாம் மீண்டும் இனைக்க முயற்சிசெய்கின்றோம். நாளைக்கு உங்களுக்கும் ஒரு பிரச்சளனயென்றால் நாம் உங்களையும் மீண்டும் வரத்தான் சொல்லுவம் ஏனென்றால் நீங்களும் எங்களில் ஒருத்தர்

புஸ்பா -இது தான் எனது பதிலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னத்துக்கு

நீங்கள் இவரிடம் மட்டும் கெஞ்சுகின்றீர்கள்?????

என்னவென்றே தெரியாத குற்றம்

ஆனால் சிறைக்கு போகவேணாம் என்று போராட்டம்?

யாழ்களத்தை விட்டு போவது சிறைக்கு போவதற்கு ஒப்பானதா? வெட்டப்பட்ட அவரது கருத்து குற்றத்துக்கு ஒப்பானதா? அப்படி என்றால் நீங்கள் எத்தைனை குற்றங்கள் செய்தீர்கள்? நான் எத்தனை செய்தேன்?, நம்மநெடுக்கர் எவ்வளவு குற்றங்கள் செய்தார்? குற்ற அதிகம் செய்தவர் நமது மப்பு சின்னப்புதான், அவர் போனது சிறைக்கா? இதுதான் சக களஉறவான உங்கள் புரிந்துணர்வா? இந்த சாதாரண விடயத்தையே உங்களால் புரிந்து கொள முடியவில்லையே ,நீங்கள் எப்படி எமது நாட்டு பிரச்சினையை புரிந்து, அதை தீர்க்க தோள்கொடுக்க போகிறீர்கள், உங்களை திட்டுவதாக எண்ணவேண்டாம், ஆதி ஒரு நல்ல கருத்தாளர்/கருத்தாளினி, நகைச்சுவை ஆளர்/ஆளினி, தேசப்பற்றுடையவர், நல்ல நண்பர், களத்துக்கு ஏற்புடையதற்ற ஒருகருத்தை எழுதியதற்க்காக வீட்டை விட்டுபோகிறேன் என்கிறார், சக உறுப்பினர்கள் காலத்தின் தேள்வை கருதி போகவேண்டாம் என்கிறனர்.கோபித்துசெல்லும் பிள்ளையை சமாதானபடுத்துகின்றனர்.இதுதா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.