Jump to content

நிர்வாகம் விளக்கம் தருமா?


Recommended Posts

மனநோய் மருத்துவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியா ? அல்லது செல்ல வேண்டியது ஆதியா?

கேட்பார் கூடத்தில் கேள்விகள் கேட்டு.. அலசப்பட்டதில் சிலர் மக்கோனாவுக்கும் சிலர் மனக்கோணாவுக்கும் அனுப்பப்பட்டு.. சிதைக்கப்பட்டு... எல்லாம் பொலிக்ரிக்ஸ்.... இது கூடத்தெரியாமல் ஆதியும் அதன் வாலும்..... :rolleyes: :rolleyes:

நிர்வாகம் தான் பதில் தரவில்லை ... நிர்வாணமாக (?) த் திரியும் ஆதியுமா ..பதில் சொல்லவில்லை... யாரோ சொன்னது போல் ஆதி வாலில்லக்குரங்காகத்தான் திரிகின்றதா..?

-கவலையில் (கள்ளுப்) பிளாவுடன் எல்லாள மஹாராஜா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

ஆதி ஒரு நடிகனா? சொல்லவே இல்லை.

ஓய் சித்தா! உலமென்னும் நாடகமேடையில் நடிக்க வந்த நடிகர்கள் நாம். இதையெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பாங்களா? :rolleyes:

"நான் பெற்ற/பெறும் இன்பம், ... பெறுக"!!! :rolleyes:

ரொம்பச் சந்தோசம் ஆ..

என்னை தீக்குளிக்க வைக்கிறதுல எத்தனை பேருக்கு இன்பம்.

அடுத்தமுறை தீக்குளிக்கிறப்போ சாந்தி அம்மணி யுடன் தீக்குளிப்பு :rolleyes:

ஆ... என்னோட கறுப்புத் தங்கத்தை கரிக்கட்டை ஆக்கிறதில எத்தனைபேருக்கு ஆசை......

ஆதி இருக்கிறவரைக்கும் அது நடக்காது.

Link to comment
Share on other sites

ஆதி ஒண்டும் கோபிச்சுக்கொண்டு யாழுக்கு வராமல் போகேல்லை ஆதி தன்ரை காதலிக்கு பொங்கல் பரிசு வாங்க காசு இல்லாமல் வேலை தேடித்திரியிது. ஆதி வேலை தேடுற படம் நான் இணைச்சனான் சரி வரேல்லை அதை புஸ்பாவிஜி இணைச்சிருக்கிறார் நன்றிகள்.

ஆ..... சாத்து வூட்டுக்காரிக்குத் தெரியாதுப்பா. :rolleyes:

இப்பிடி ஆதாரத்தோட புசுப்பியோட சேந்து போட்டுக்குடுத்து மாட்டி வைக்கிறீயேப்பா.... :D :D

முனியம்மாவிட்ட எங்க மூட்டினா எங்க வெடிக்கும் எண்டு ஆதிக்கும் தெரியும் :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆதி வந்தாச்சு :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆ... என்னோட கறுப்புத் தங்கத்தை கரிக்கட்டை ஆக்கிறதில எத்தனைபேருக்கு ஆசை......

ஆதி இருக்கிறவரைக்கும் அது நடக்காது.

அது கறுப்புத் தங்கம் இல்லை.... தங்கன்..... ஆதி உன்னைப் போல ரெண்டும் கெட்டான் என்றா பார்த்தாய்...? :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

நிர்வாகம் தான் பதில் தரவில்லை ... நிர்வாணமாக (?) த் திரியும் ஆதியுமா ..பதில் சொல்லவில்லை... யாரோ சொன்னது போல் ஆதி வாலில்லக்குரங்காகத்தான் திரிகின்றதா..?

-கவலையில் (கள்ளுப்) பிளாவுடன் எல்லாள மஹாராஜா :rolleyes: :rolleyes:

நம்மைப் பாத்தா அப்படியா கிடக்கு? சாச்சா....

எல்ஸிற்கு போதை கூடிப்போச்சு.

ஆதி வந்தாச்சு :D:lol::D

அய் தூயாப் பொம்மி :rolleyes:

ஆ... என்னோட கறுப்புத் தங்கத்தை கரிக்கட்டை ஆக்கிறதில எத்தனைபேருக்கு ஆசை......

ஆதி இருக்கிறவரைக்கும் அது நடக்காது.

அது கறுப்புத் தங்கம் இல்லை.... தங்கன்..... ஆதி உன்னைப் போல ரெண்டும் கெட்டான் என்றா பார்த்தாய்...? :D :D

ஓய் எல்ஸ் கறுப்புத் தங்கம் எண்டுதானே சொன்னன் கறுப்புத் தங்கதிற்கு பால் உண்டா? :rolleyes:

வரவர கிழவனுக்கு உளறல் கூடிப்போச்சு. :D

Link to comment
Share on other sites

நம்மைப் பாத்தா அப்படியா கிடக்கு? சாச்சா....

எல்ஸிற்கு போதை கூடிப்போச்சு.

கள்ளடிக்கிற கிக் ஆதி வந்தால் தான் கிடைக்கின்றது ...என்ன செய்ய...

அய் தூயாப் பொம்மி :rolleyes:

அது அழுவுணிப்பொம்மை ஆதி ...கவனம் ..அப்புறம் தும்பு முட்டாசு கேட்டு அழுவப்போகுது... :rolleyes:

Link to comment
Share on other sites

அது அழுவுணிப்பொம்மை ஆதி ...கவனம் ..அப்புறம் தும்பு முட்டாசு கேட்டு அழுவப்போகுது... :rolleyes:

எல்ஸ் ஆதிக்கு லொல்லிப்பொப் கேட்ட வெண்ணியைத்தான் ஞாபகம் வருது.

தூயாப் பொம்மி முந்தித்தான் அழுவா..... இப்பல்லாம் ஆள் சுமார்ட் தெரியுமோ?

Link to comment
Share on other sites

ஓய் எல்ஸ் கறுப்புத் தங்கம் எண்டுதானே சொன்னன் கறுப்புத் தங்கதிற்கு பால் உண்டா? :rolleyes:

வரவர கிழவனுக்கு உளறல் கூடிப்போச்சு. :rolleyes:

Link to comment
Share on other sites

அய் தூயாப் பொம்மி :rolleyes:

ஏன் கண்ணை உருட்டுறிங்க ஆதிஸ்?

அது அழுவுணிப்பொம்மை ஆதி ...கவனம் ..அப்புறம் தும்பு முட்டாசு கேட்டு அழுவப்போகுது... :rolleyes:

:rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

எல்ஸ் ஆதிக்கு லொல்லிப்பொப் கேட்ட வெண்ணியைத்தான் ஞாபகம் வருது.

தூயாப் பொம்மி முந்தித்தான் அழுவா..... இப்பல்லாம் ஆள் சுமார்ட் தெரியுமோ?

அ ய் ... ஆதியும் தும்பு முட்டாஸ் குடுத்து ...குழந்தையை...(பொம்மியை) ஏமாத்தும் வித்தை கற்றுக்கொண்டது.... ஆதீ ...நாளன்னைக்கு (நாளைக்கு ஒபாமா போகின்றார்) வெள்ளை மாளிகை போனாலும் ஆச்சரியப்பட முடியாது....

-தீர்க்க தரிசனத்துடன் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

ஏன் கண்ணை உருட்டுறிங்க ஆதிஸ்?

:rolleyes::rolleyes:

தூயாப்பொம்மி ஆதி ஏன் கண்ணை உருட்டுறன்....

உங்கின போதைக்கிழவன் புலம்புறானே... நம்ம பொம்மி மாட்டுப்படப்போறாவே எப்பிடிக் காப்பாத்திறது எண்டுதான்

Link to comment
Share on other sites

எல்ஸ் ஆதிக்கு லொல்லிப்பொப் கேட்ட வெண்ணியைத்தான் ஞாபகம் வருது.

தூயாப் பொம்மி முந்தித்தான் அழுவா..... இப்பல்லாம் ஆள் சுமார்ட் தெரியுமோ?

ஆமாம்..அழுவேன் ஆனால் அண்ணாச்சிட்ட போய் அழுவேன்..

அம்புட்டுதான்...ஒரே வெட்டு

ஆதிக்கு தான் என்னை பற்றி தெரிஞ்சிருக்கு.

கிகிகி

தூயாப்பொம்மி ஆதி ஏன் கண்ணை உருட்டுறன்....

உங்கின போதைக்கிழவன் புலம்புறானே... நம்ம பொம்மி மாட்டுப்படப்போறாவே எப்பிடிக் காப்பாத்திறது எண்டுதான்

கிகிகிகிகி

ஆமா அந்த போதை கிழவன் யார்?

இவர் எல்லாளனோ??

Link to comment
Share on other sites

அ ய் ... ஆதியும் தும்பு முட்டாஸ் குடுத்து ...குழந்தையை...(பொம்மியை) ஏமாத்தும் வித்தை கற்றுக்கொண்டது.... ஆதீ ...நாளன்னைக்கு (நாளைக்கு ஒபாமா போகின்றார்) வெள்ளை மாளிகை போனாலும் ஆச்சரியப்பட முடியாது....

-தீர்க்க தரிசனத்துடன் எல்லாள மஹாராஜா

எல்ஸ் போறதாத் தீர்மானமோ?

அந்தாள் உம்ம பொற்காசுகளுக்கு ஏமாறுகிற மாறித் தெரியேல்லை....

ஆதியும் யோசிக்கிறன் அந்தாளை எப்பிடிக் கையுக்க போடலாம் எண்டு. எல்லாம் அரசியல் செல்வாக்குப் பெறுகிறதுக்குத்தான் :rolleyes:

Link to comment
Share on other sites

ஆமாம்..அழுவேன் ஆனால் அண்ணாச்சிட்ட போய் அழுவேன்..

அம்புட்டுதான்...ஒரே வெட்டு

ஆதிக்கு தான் என்னை பற்றி தெரிஞ்சிருக்கு.

கிகிகி

கிகிகிகிகி

ஆமா அந்த போதை கிழவன் யார்?

இவர் எல்லாளனோ??

அட ஆமா ஆதி ...தூயாப் பொம்மி இப்ப (வயசுக்கு வந்திட்டா) பெரிய மனுஷியாயிட்டா... இனி ஆதிக்கு வாலுக்கு மட்டுமல்ல...கழுத்துக்கும் வெட்டுத்தான்..... ஆதி தான் ரொம்பப் பாவம்... :rolleyes: :rolleyes:

ஆதியும் யோசிக்கிறன் அந்தாளை எப்பிடிக் கையுக்க போடலாம் எண்டு. எல்லாம் அரசியல் செல்வாக்குப் பெறுகிறதுக்குத்தான் laugh.gif

வால் (ள்) வெட்டிலிருந்து தப்ப வேற வழி..?

Link to comment
Share on other sites

ஆதி என்னோட நண்பர்...ஆதி மேல் பொம்மிக்கு நெறிய அன்பு..

அதனால ஆதிக்கு பாதுகாப்பு குடுப்பேன் ;)

Link to comment
Share on other sites

ஆதி என்னோட நண்பர்...ஆதி மேல் பொம்மிக்கு நெறிய அன்பு..

அதனால ஆதிக்கு பாதுகாப்பு குடுப்பேன் ;)

இப்ப எல்ஸ் ரொம்பக் கொழம்பிப் போய் நிற்பார் தூயாப் பொம்மி :rolleyes:

Link to comment
Share on other sites

ஆதி என்னோட நண்பர்...ஆதி மேல் பொம்மிக்கு நெறிய அன்பு..

அதனால ஆதிக்கு பாதுகாப்பு குடுப்பேன் ;)

ஆதீ... அப்போ தூயவுக்கும் வாலிருக்கா... வெட்டிட வேண்டியது தான்..... பாசக்கார ஆதீ... உனக்கு வைச்சேன் ஆப்பூ :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆதீ... அப்போ தூயவுக்கும் வாலிருக்கா... வெட்டிட வேண்டியது தான்..... பாசக்கார ஆதீ... உனக்கு வைச்சேன் ஆப்பூ :rolleyes: :rolleyes:

:rolleyes: வெட்டவோ?

அப்போ நீங்க நிர்வாகத்தில இருக்கிங்களா?

சொல்லவே இல்லை

Link to comment
Share on other sites

ஆதீ... அப்போ தூயவுக்கும் வாலிருக்கா... வெட்டிட வேண்டியது தான்..... பாசக்கார ஆதீ... உனக்கு வைச்சேன் ஆப்பூ :rolleyes: :rolleyes:

ஓய் எல்ஸ் இப்ப இங்க எல்லாருக்கும் வெட்டு விழப்போகுது ஆதி வேற ஏரியாவுக்குப் போறன்.

Link to comment
Share on other sites

இப்ப எல்ஸ் ரொம்பக் கொழம்பிப் போய் நிற்பார் தூயாப் பொம்மி :rolleyes:

;) கிகிகி வந்த வேலை முடிந்தது

வெட்டுக்கு நாம பயப்படலாமா? :P

வீரனுக்கு விழுப்புண் அழகு தானே ஆதிஸ் ;)

நாற்சந்திக்கு போகலாமா?

Link to comment
Share on other sites

;) கிகிகி வந்த வேலை முடிந்தது

வெட்டுக்கு நாம பயப்படலாமா? :P

வீரனுக்கு விழுப்புண் அழகு தானே ஆதிஸ் ;)

நாற்சந்திக்கு போகலாமா?

அப்போ தூயா எப்போ நாரதா வாக மாறினீங்கா.... பாவம் ஆதி ...காட்டு வழி திரிஞ்சு... ஏதோ காத்துக் கறுப்பைப் பார்த்துப் பயந்து போச்சுது போல ... மந்திரிச்சுப் போட வேணும்... முனிவர்ஜீ க்கு ஒரு தகவல் அனுப்பி விடுங்கள்.... :rolleyes: :rolleyes:

அது என்ன நிர்வாகம் என்றால் என்ன இடி அமீனின் அரசாங்கமா...? இது உங்களுக்கே ரொம்ப ரூ மச்சாத் தெரியலியா.... தூயா...ஆதீ.... :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

அது என்ன நிர்வாகம் என்றால் என்ன இடி அமீனின் அரசாங்கமா...? இது உங்களுக்கே ரொம்ப ரூ மச்சாத் தெரியலியா.... தூயா...ஆதீ.... :rolleyes: :rolleyes:

ம்ம்ம்கும்

அதில்ல

இது அன்புக்கோவில் ;)

Link to comment
Share on other sites

அப்போ தூயா எப்போ நாரதா வாக மாறினீங்கா.... பாவம் ஆதி ...காட்டு வழி திரிஞ்சு... ஏதோ காத்துக் கறுப்பைப் பார்த்துப் பயந்து போச்சுது போல ... மந்திரிச்சுப் போட வேணும்... முனிவர்ஜீ க்கு ஒரு தகவல் அனுப்பி விடுங்கள்.... :rolleyes: :rolleyes:

அது என்ன நிர்வாகம் என்றால் என்ன இடி அமீனின் அரசாங்கமா...? இது உங்களுக்கே ரொம்ப ரூ மச்சாத் தெரியலியா.... தூயா...ஆதீ.... :D :D

அந்தநாள் நண்பா,

அன்றைய யாழ்க்களம் வேறு....இன்றைய யாழ்க்களம் வேறு.....

யாம் பெற்ற இன்பம் அதிகம் இல்லாவிடினும்..... :rolleyes:

இடைவெளி நாடி வக்கேசன் போன உமக்கு இதெல்லாம் புரியாது :rolleyes:

Link to comment
Share on other sites

அந்தநாள் நண்பா,

அன்றைய யாழ்க்களம் வேறு....இன்றைய யாழ்க்களம் வேறு.....

யாம் பெற்ற இன்பம் அதிகம் இல்லாவிடினும்..... :rolleyes:

இடைவெளி நாடி வக்கேசன் போன உமக்கு இதெல்லாம் புரியாது :rolleyes:

ஆதீ ..உண்ணாண ..இது காத்துக் கருப்பு தான்...இப்பிடியே விட்டால்... இருக்கிற இடம் தெரியாத வில்லண்டமெல்லாம் வந்து சேரும்....நல்ல நாட்டு வைத்தியரிட்ட காட்ட வேணும்.... விறாத்து பருவத்து கோழிக்குஞ்சடிச்சு சூப்பு வைச்சுத்தரவேணும்.... (அது சரி ஆதீ சூப்பை எப்பிடிக் குடிக்கும்.... (..நக்கித்தானே...)

ஆதீ சூப்புக் குடிக்கிற அழகை வீடியோ எடுத்து கவர் ஸ்ரோறி டி.வி யில போடோணும்...

அந்தநாள் நண்பா,

எல்லாம் இதுக்காகத்தான் :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.