Jump to content

நிர்வாகம் விளக்கம் தருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி

தப்பென்னப்பா???

அது தெரியாதபோது...???

நான் என்ன சொல்ல.......???

எனக்கும் வெட்டுவிழுந்துள்ளது

பொதுக்காணியில் இன்னதான் விதைக்கவேண்டும் என்ற வரம்பைத்தெரிந்துகொண்டால்.......???

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி

தப்பென்னப்பா???

அது தெரியாதபோது...???

நான் என்ன சொல்ல.......???

எனக்கும் வெட்டுவிழுந்துள்ளது

பொதுக்காணியில் இன்னதான் விதைக்கவேண்டும் என்ற வரம்பைத்தெரிந்துகொண்டால்.......???

அப்ப என்னத்தை விதைத்து உங்களுக்கு வெட்டு விழுந்தது நான் என்னத்தை விதைத்தேன், எமக்கு ஏற்புடையது மற்றவருக்கு ஏற்டையதல்ல, அதேபோண்று களத்துக்கு ஏற்புடயதற்ற கருத்தை அவர்கள் வெட்டுகிறார்கள், மனிதனே உணர்வுகளின் வழிநடப்பவன்தானே, களவிதிகளை ஏற்றுதானே இதில் இணந்து கொண்டோம், பின் வருந்தி என்ன பயன்.உணர்சி குவியலில் சில கடும் சொற்களை பாவித்து விடுகிறோம், rolleyes:

Link to comment
Share on other sites

ஆதி நிர்வாகத்திடம் தனி மடலில் விளக்கம் கேளுங்கள் உங்களின் கருத்து ஏன் நீக்கப்பட்டது என்று. அதற்காக யாழை விட்டு நீங்கள் ஏன் போக வேண்டும்? .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி நிர்வாகத்திடம் தனி மடலில் விளக்கம் கேளுங்கள் உங்களின் கருத்து ஏன் நீக்கப்பட்டது என்று. அதற்காக யாழை விட்டு நீங்கள் ஏன் போக வேண்டும்? .

அதுதானே தனிமடல் எழுதி கேளுங்கோ ஆதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிடிக்கிற சண்ணையை பார்த்தால்தான் எனக்கு மனவருத்தம் ஆதி வருவார் :lol::unsure:

Link to comment
Share on other sites

monkey.jpg

ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

நம்மளுக்கு இப்பிடி பாசத்தைக் கொடடுற கூட்டாளிகள் இருக்கெண்டு நினைச்சா.....

ஆமா ஆதிக்கு ஒரு சந்தேகம் பாசத்தைக் கொட்டி உள்ள கூட்பிட்டுட்டு ரவுண்டு கட்டிச் சாத்த மாட்டீங்கதானே.......

ஏனெண்டா முந்தியெல்லாம் ஆதி போகப் போறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னாக் காணும் ஓடு இந்தப் பக்கம் வரவே கூடாது எண்டு கலைக்கிறனீங்க இப்ப..... ஓ...... ரொம்பப் புலம்புறமோ?

Link to comment
Share on other sites

monkey.jpg

ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

நம்மளுக்கு இப்பிடி பாசத்தைக் கொடடுற கூட்டாளிகள் இருக்கெண்டு நினைச்சா.....

ஆமா ஆதிக்கு ஒரு சந்தேகம் பாசத்தைக் கொட்டி உள்ள கூட்பிட்டுட்டு ரவுண்டு கட்டிச் சாத்த மாட்டீங்கதானே.......

ஏனெண்டா முந்தியெல்லாம் ஆதி போகப் போறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னாக் காணும் ஓடு இந்தப் பக்கம் வரவே கூடாது எண்டு கலைக்கிறனீங்க இப்ப..... ஓ...... ரொம்பப் புலம்புறமோ?

:)ரவுண்டு கட்டிச் சாத்திற கெட்ட பழக்கமெல்லாம் நம் கிட்ட கிடையாது. பாசம் கூடும் போது கட்டி வைச்சு சாத்திப் பார்ப்போம். இதையெல்லாம் பெரிசு படுத்திக் கொண்டு........................ :(:D

Link to comment
Share on other sites

யாழ்க்களத்தில உள்ள எல்லாருக்கும் என்னுடைய கவன ஈர்ப்புப் போராட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறன் என்று சொல்லி இதில் ஒற்றுமையாப் பங்களிப்புத் செய்த நம்ம கூட்டாளிகளான நிழலி, நெடுக்கு, தாயகன், கு.சா, சித்தன் , தமிழ்த்தங்கை, வசம்பு, குட்டித்தம்பி , தூயா , கந்தப்பு, கறுப்பி, சயீவன், புஸ்பாவிஜி, முனிவர்ஜீ, குட்டிப்பையன், விசுகு, நுணுக்கம் அனைவருக்கும் ஒரு ஓ.... போடும்படி உங்க எல்லாரையும் கேட்டுக் கொள்கிறன்.

ஆ.... அதுக்கிடையில வம்பா? :o

:)ரவுண்டு கட்டிச் சாத்திற கெட்ட பழக்கமெல்லாம் நம் கிட்ட கிடையாது. பாசம் கூடும் போது கட்டி வைச்சு சாத்திப் பார்ப்போம். இதையெல்லாம் பெரிசு படுத்திக் கொண்டு........................ :(:D

வம்பு பாசம் முத்தி பொன்னாடை எண்டு பன்னாடையைப் சாத்தி ஆதியை அழகு பாப்பீங்களா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனத்தை ஈர்க்க வைத்து ஒரு மாதிரி வென்று விடீங்க போல

வாழ்த்துக்கள். யாழ் களத்தில சிரிக்க வைச்சதே உங்க வால் வெட்டு தாங்க .

மனம் மாறி வந்தமைக்கு .நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

monkey.jpg

ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

நம்மளுக்கு இப்பிடி பாசத்தைக் கொடடுற கூட்டாளிகள் இருக்கெண்டு நினைச்சா.....

ஆமா ஆதிக்கு ஒரு சந்தேகம் பாசத்தைக் கொட்டி உள்ள கூட்பிட்டுட்டு ரவுண்டு கட்டிச் சாத்த மாட்டீங்கதானே.......

ஏனெண்டா முந்தியெல்லாம் ஆதி போகப் போறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னாக் காணும் ஓடு இந்தப் பக்கம் வரவே கூடாது எண்டு கலைக்கிறனீங்க இப்ப..... ஓ...... ரொம்பப் புலம்புறமோ?

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

monkey.jpg

ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

நம்மளுக்கு இப்பிடி பாசத்தைக் கொடடுற கூட்டாளிகள் இருக்கெண்டு நினைச்சா.....

ஆமா ஆதிக்கு ஒரு சந்தேகம் பாசத்தைக் கொட்டி உள்ள கூட்பிட்டுட்டு ரவுண்டு கட்டிச் சாத்த மாட்டீங்கதானே.......

ஏனெண்டா முந்தியெல்லாம் ஆதி போகப் போறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னாக் காணும் ஓடு இந்தப் பக்கம் வரவே கூடாது எண்டு கலைக்கிறனீங்க இப்ப..... ஓ...... ரொம்பப் புலம்புறமோ?

வாருங்கள் தோழரே முன்பு இருந்ததவிட மகம் கொஞ்சம் பிரகாசமாய்தான் இருக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

தீக்குளிச்சா கறுபாயிடுவீங்களே அதை பத்தி சிந்திக்கலையா? :):(:D

Link to comment
Share on other sites

ஆதி ஒண்டும் கோபிச்சுக்கொண்டு யாழுக்கு வராமல் போகேல்லை ஆதி தன்ரை காதலிக்கு பொங்கல் பரிசு வாங்க காசு இல்லாமல் வேலை தேடித்திரியிது. ஆதி வேலை தேடுற படம் நான் இணைச்சனான் சரி வரேல்லை அதை புஸ்பாவிஜி இணைச்சிருக்கிறார் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இதுதான நம்மட அதியோட வேலையபாருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி நாராயண மீண்டும் அவதாரம் எடுக்கவும்.வாங்கோ

Link to comment
Share on other sites

monkey.jpg

ஐயூ... ஆதி இவரை எங்க தேடிப்புடிச்சியள் ? அம்சமா இருக்கிறார். :D

ரவுண்டு கட்டி எல்லாம் அடிக்க மாட்டோம்... கூட்டுச் சேந்து கும்மி எடுத்துடுவம். :)

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

அடடா... ஆதி கொஞ்சம் தாமதமா வந்திருக்கலாமே... கறுப்பி அக்கா சிவப்பி அக்காவ மாறியிருப்பா. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ

உங்களைப்பார்த்தால் அடிக்கமனம் வராது

அதால

ஊரில செய்யிற மாதிரி

தலையில சாக்கப்போட்டுட்டு சாத்தல்தான்சரி...............???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இதுதான நம்மட அதியோட வேலையபாருங்க

">

Link to comment
Share on other sites

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

உப்பிடித் தெரிஞ்சிருந்தா ஆதியைக் கொஞ்சம் பிந்தி வரச்சொல்லியிருக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித் தெரிஞ்சிருந்தா ஆதியைக் கொஞ்சம் பிந்தி வரச்சொல்லியிருக்கலாம். :)

என்னை தீக்குளிக்க வைக்கிறதுல எத்தனை பேருக்கு இன்பம்.

அடுத்தமுறை தீக்குளிக்கிறப்போ சாந்தி அம்மணி யுடன் தீக்குளிப்பு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நான் பெற்ற/பெறும் இன்பம், ... பெறுக"!!! :)

என்னத்த பெற்றனீங்கள் சொல்லுங்கோ நானும் பெறுவோம்

Link to comment
Share on other sites

என்னத்த பெற்றனீங்கள் சொல்லுங்கோ நானும் பெறுவோம்

சுடச்சுட தூக்குறாங்கள்!! ...பாடிக்கள் வலை வீசிக்கொண்டு திரியுதுகள்! ஏதாவது பாக்காமல் தப்பினால் சரி, இல்லையேல் ............. கோவிந்தா!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடச்சுட தூக்குறாங்கள்!! ...பாடிக்கள் வலை வீசிக்கொண்டு திரியுதுகள்! ஏதாவது பாக்காமல் தப்பினால் சரி, இல்லையேல் ............. கோவிந்தா!! :)

என்னோட கருத்துகளுக்கும் இப்ப கோடாரி தான் வை படுகுது

Link to comment
Share on other sites

நிர்வாகம் விளக்கம் தருமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230

இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?

மனநோய் மருத்துவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியா ? அல்லது செல்ல வேண்டியது ஆதியா?

கேட்பார் கூடத்தில் கேள்விகள் கேட்டு.. அலசப்பட்டதில் சிலர் மக்கோனாவுக்கும் சிலர் மனக்கோணாவுக்கும் அனுப்பப்பட்டு.. சிதைக்கப்பட்டு... எல்லாம் பொலிக்ரிக்ஸ்.... இது கூடத்தெரியாமல் ஆதியும் அதன் வாலும்..... :) :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.