Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அம்மம்மா.. அம்மா காலத்தில தான் இப்படியென்று கேள்விப்பட்டிருக்கிறன். அதுவும் படித்த பெண்கள் இப்படியெல்லாம் ஆசைப்பட்டதில்ல. எனக்கு தெரியும் எங்கள் பெண்களில் பலர் தாலிக் கொடியைக் கழற்றி.. போராட்டத்துக்கு கொடுத்தது. அப்படியான பெண்கள் மத்தியில் இருந்து.. வந்த பெண்கள் இப்பவும் இப்படி மொத்தத் தாலிக்கொடிக்கு ஆசைப்படுகினமா..???! என்ன பைத்தியகாரத்தனமா இருக்குது..! :)

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

எனக்கு தெரிந்த வரை ஆண்கள் தான் தங்கள் மனைவிமார் தாலி அணீய வேண்டும் என விரும்புகிறார்கள்.(இல்லாவிட்

டால் யாரவது வேறுஆண்கள் வளைத்து போடுவார்கள் என்ற நினைப்பு)ஆனால் பெண்கள் தான் மற்ற பெண்களுடான போட்டியில் மொத்தமாக செய்கிறார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது முதலிரவு அன்றே தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.தாலியின் மரியாதை அந்த அளவிற்கு இருக்குது.

முதலிரவு இருவருக்கா? மூவருக்கா? :unsure:

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லனும் :unsure:

Link to comment
Share on other sites

நான் பார்த்தவரை படிப்புக்கும் தாலி கொடியைன் மொத்த்திற்கும் சம்பந்தம் இல்லை. நான் ஏற்கனவே பதிவில் கூறியதைப் போல் பெண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூட தனக்கு 1981ம் ஆண்டு திருமணதின் போது (அப்போது அவ்ருக்கு வயது 23) கட்டிய 11 பவுண் கொடியை 2004ம் ஆண்டு மீண்டும் புதிசாக 41 பவுணில் செய்தார். விரைவில் அவரது மருமகள் முறையான ஒருவர் திருமணம் செய்யப் போகிறார், அவரும் ஒரு வைத்தியர் தான். 2 வருடஙலுக்கு முன் தான் இங்கு வந்தவர் இவர் அவரயும் நீர் மொத்தமாக செய்யும் அப்போது தான் நல்லது என்று கூறி அவர் இப்போது 31 பவுண் கொடியை £4275 இக்கு செய்யப்போகிரார், தனது சொந்தப் பணத்தில் ஏன் என்றல் அவ்ரது மணமகனுக்கு அந்தளவு வசதி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::unsure::rolleyes: தாலி போட்டு கொண்டு போகும் போதே உங்களை போன்று பலர் சைட் அடிக்கினம் போடாமல் போனால்?

நீங்கள் தாலியையும் போட்டுக்கொண்டு யன்னல் வைச்ச பிளவுசையும் போட்டுக்கொண்டு மெல்லிய சாறியையும் கட்டிக்கொண்டு குதிஉயர்ந்த செருப்பையும் போட்டுக்கொண்டு என்னைப்பார் என்ரை அழகைப்பார் எண்டு திரியேக்கை..........

வீடு போ போ காடு வா வா எண்ட நிலைமையிலை இருக்கிற எனக்கே.................. :wub:

Link to comment
Share on other sites

நீங்கள் தாலியையும் போட்டுக்கொண்டு யன்னல் வைச்ச பிளவுசையும் போட்டுக்கொண்டு மெல்லிய சாறியையும் கட்டிக்கொண்டு குதிஉயர்ந்த செருப்பையும் போட்டுக்கொண்டு என்னைப்பார் என்ரை அழகைப்பார் எண்டு திரியேக்கை..........

வீடு போ போ காடு வா வா எண்ட நிலைமையிலை இருக்கிற எனக்கே.................. :unsure:

சரியாச் சொன்னியள் தாத்தா. இப்ப, ஜன்னல் மட்டுமில்ல, கதவு கூட வைக்கினம் போல தெரியுது. அந்தளவு பெருசா இருக்கு - ப்ளவுசில் இருக்கும் வெட்டுக்கள்.

சிலர் அணிந்துள்ள தாலிக்கொடியின் அளவை பாக்கேக்க அது மாடுகளுக்கு கட்டும் மூக்கணாங்கயிறின் அளவில் இருக்கும். பார்த்து அவர்களின் அறியாமையை எண்ணி வருந்தவேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தாலியையும் போட்டுக்கொண்டு யன்னல் வைச்ச பிளவுசையும் போட்டுக்கொண்டு மெல்லிய சாறியையும் கட்டிக்கொண்டு குதிஉயர்ந்த செருப்பையும் போட்டுக்கொண்டு என்னைப்பார் என்ரை அழகைப்பார் எண்டு திரியேக்கை..........

வீடு போ போ காடு வா வா எண்ட நிலைமையிலை இருக்கிற எனக்கே.................. :unsure:

அப்படிப்போடு குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனிய தாலிக்கொடிக்கு மட்டும் என்று இல்லை.பொதுவாக நகை என்றாலே எங்கள் பெண்களுக்கு மோகம்.இன்னும் சொல்லப்போனால் ஒரு வித மனநோய்.நான் அறிந்த வரைக்கும் இதற்க்கான காரனங்கள்,போட்டி,பந்தா என்ற நினைப்பு,சின்ன வதிலிருந்தே நகை பற்றிய ஒரு பிம்பம்,(ஊரில கதைப்பார்கள் வெறும் களுத்தோட திரியக்கூடாது கையில காதில ஒன்றும் இல்லாமல் வெளிக்கிடக்கூடாது.)

இதை எல்லாத்தையும் விட கொடுமையான விசையம் என்னவென்றால் அடிப்படை நாகரீகமோ அல்லது பளக்கவளக்கங்களோ இல்லாதவர்கள் கூட கிலோக்கணக்கில நகைகள் போட்டால் தாங்களும் மற்றவர்களுக்கு இணை என்று நினைப்பது தான். :unsure: படித்தவர்கள் இப்படியான கூத்துக்கள் செய்வதில்லை.இந்தப்பதிவில் உள்ள பெண் மருத்துவரின் செய்கை தான் நான் முதல் முதல் கேள்விப்பட்ட சம்பவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரவு இருவருக்கா? மூவருக்கா? :unsure:

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லனும் :unsure:

ராஜா இதனை அப் பெண்மணீ எனக்கு சொன்னார்.அவரது அனுபவமே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டாமல் விடுவதால் மட்டும் என்ன பயன் வரப்போகிறது ???? எல்லா மதத்திலும் தான் திருமணதின் போது ஏதாவது மணமகளுக்கு அணிவிக்கப்படும் அப்படியானல் ஏன் எல்லோறும் தாலியை மட்டும் நக்கல்?????.

மற்றவர்களுடைய திருமணச் சின்னமாக பெரும்பாலும் மோதிரம் இருக்கிறது.அவர்கள் மோதிரத்தை மட்டும் அணீந்து கொள்வார்கள் ஆனால் நமது பெண்கள் மோதிரத்தோடு தாலியும் அணீந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஜஸ்டின் சகோதரிக்கு உதவி பண்ணக் கூடாது தாலிக்கொடி வாங்க வெளீநாட்டில் தானே இருக்கீங்க. :unsure:

நல்ல கேள்வி கேட்டீங்கள். மகிந்தவின் புண்ணியத்தில சிறி லங்காவில இப்ப யாரும் வெளிநாட்டு வருமானம் இல்லாமல் வாழ முடியாத நிலை இப்ப. என்ன சொல்லுறன் எண்டு விளங்குது தானே உங்களுக்கு? ஆனால் பாருங்கோ என்னை என் வீட்டில கஞ்சன் எண்டு தான் கூப்பிடுறவை. காரணம் என்னண்டா, தேவையில்லாத செலவுகளுக்கு நான் என்னிட்ட பணம் இருந்தாலும் (அது இல்லை எண்டது வேற கதை!) யாருக்கும் கொடுக்கிறதில்லை. அது யாராயிருந்தாலும் அதே கொள்கை தான். எனக்கு வாராது வந்து வாய்ச்ச மனுசியும் எனது கொள்கைக்கு ஆதரவு. :unsure:

Link to comment
Share on other sites

படித்தவர்கள் பலர் மொத்தமான தாலி கொடி போடுவதை நான் பார்த்திருக்கிரேன். இதில் பல வைத்தியர்களும் அடங்கும், வேறு கற்றவர்களும் அடங்கும்

இது தனிய தாலிக்கொடிக்கு மட்டும் என்று இல்லை.பொதுவாக நகை என்றாலே எங்கள் பெண்களுக்கு மோகம்.இன்னும் சொல்லப்போனால் ஒரு வித மனநோய்.நான் அறிந்த வரைக்கும் இதற்க்கான காரனங்கள்,போட்டி,பந்தா என்ற நினைப்பு,சின்ன வதிலிருந்தே நகை பற்றிய ஒரு பிம்பம்,(ஊரில கதைப்பார்கள் வெறும் களுத்தோட திரியக்கூடாது கையில காதில ஒன்றும் இல்லாமல் வெளிக்கிடக்கூடாது.)

இதை எல்லாத்தையும் விட கொடுமையான விசையம் என்னவென்றால் அடிப்படை நாகரீகமோ அல்லது பளக்கவளக்கங்களோ இல்லாதவர்கள் கூட கிலோக்கணக்கில நகைகள் போட்டால் தாங்களும் மற்றவர்களுக்கு இணை என்று நினைப்பது தான். :unsure: படித்தவர்கள் இப்படியான கூத்துக்கள் செய்வதில்லை.இந்தப்பதிவில் உள்ள பெண் மருத்துவரின் செய்கை தான் நான் முதல் முதல் கேள்விப்பட்ட சம்பவம்.

படித்தவர்கள் பலர் மொத்தமான தாலி கொடி போடுவதை நான் பார்த்திருக்கிரேன். இதில் பல வைத்தியர்களும் அடங்கும், வேறு கற்றவர்களும் அடங்கும்

Link to comment
Share on other sites

முதலிரவு இருவருக்கா? மூவருக்கா? :unsure:

ஏன் உங்கள் ஊரில் மூவருக்கு முதலிரவு ஒன்றாக நடப்பதுண்டா? :unsure: என்ன பைத்தியகார தனமான கேள்வி இது.

அவர் தனது சினேகிதி தனது முதலிரவில் உடுப்பு மாட்டும் இடத்தில் தாலியை மாட்டினா என்று சொன்னது. உங்கள் பார்வையிலே இப்படி பட்டிருக்கு? என்ன ஒரு ஆய்வாளர்

Link to comment
Share on other sites

நான் நினைக்கிரேன் விவாதங்கள் தடம் மாறி போகிறது என்று, நான் எதிர்பாற்த்தவை

1. மொத்தமான தாலிகொடி போடத்தூண்டும் காரணிகள்

2.கள உருப்பினர்கள் மொத்தமான தாலிக்கொடியுடன் சம்பந்தப்பட்டு இடம்பெற்ற விடயங்கல்

ஆனால் விவாதம் தாலி போட வேண்டுமா இல்லயா அல்லது வேறு சம்பந்தம் இல்லாத விடயங்கலுக்குள் தாவுகின்றது, எனவே நான் அணுகிய கோணத்தில் தலைப்பை அணுகலாமா????

முதலிரவுக்கும் நான் இட்ட பதிவுக்கும் சம்பந்தம் இல்லை

Link to comment
Share on other sites

ஏன் உங்கள் ஊரில் மூவருக்கு முதலிரவு ஒன்றாக நடப்பதுண்டா? <_< என்ன பைத்தியகார தனமான கேள்வி இது.

அவர் தனது சினேகிதி தனது முதலிரவில் உடுப்பு மாட்டும் இடத்தில் தாலியை மாட்டினா என்று சொன்னது. உங்கள் பார்வையிலே இப்படி பட்டிருக்கு? என்ன ஒரு ஆய்வாளர்

விடிவெள்ளி,

ரதி எழுதும்போது.

தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.

என்று எழுதி இருக்கார்.

இது பக்கத்தில் இருந்து பார்த்ததாக பொருள் படும்.

தொங்கவிட்டார் என்பதுக்கு பதில் தொங்கவிட்டதாகசொன்னார் என்று வந்திருக்கனும்.

எனது கேள்வியின் அர்த்தம் புரிந்துதான் யாழ்கள மட்டுறுப்பினர்கள் வெட்டுறுப்பினராக செயல்படவில்லை!

புரியுதா? கப்சிப் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:<_<:o தாலி போட்டு கொண்டு போகும் போதே உங்களை போன்று பலர் சைட் அடிக்கினம் போடாமல் போனால்?

கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கட்டுமே .......... என்று சும்மா பாக்கிறது ஒழிய , வேறையொண்டும் இல்லை . :lol:

Link to comment
Share on other sites

தாலிக்கொடி கனமாப் போறதுக்கு காரணம் வேறென்ன? போட்டி பொறாமைதான்..! அதுவும் பெண்டுகளுக்குள்ள கேக்கவே வேணும்..! <_<

என‌க்குத் தெரிஞ்சு கல்யாண மண்டபத்தால வீட்டுக்கு வந்த உடனேயே கழட்டி வச்ச (தாலிக்கொடியை) கேசுகளும் இருக்கு..! சிலபேர் தாலியைப் பிரிச்சு சங்கிலியில போடுகினம்..! பிறகு விழாக்களுக்குப் போகேக்க வெறும் தாலியையும் மேலால போட்டுக்கொண்டு போறது. :rolleyes:

Link to comment
Share on other sites

நீங்கள் அறிந்த சம்பவன்கள் சிலவற்றை கூறுங்களன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டுறது ஆண்கள்.

தாலி வாங்குவது ஆண்கள்

பலி பெண்கள் மீதா?

மொத்தமான தாலிக்கொடி கட்ட மாட்டேன் என்று சபதம் எடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனிய தாலிக்கொடிக்கு மட்டும் என்று இல்லை.பொதுவாக நகை என்றாலே எங்கள் பெண்களுக்கு மோகம்.இன்னும் சொல்லப்போனால் ஒரு வித மனநோய்.நான் அறிந்த வரைக்கும் இதற்க்கான காரனங்கள்,போட்டி,பந்தா என்ற நினைப்பு,சின்ன வதிலிருந்தே நகை பற்றிய ஒரு பிம்பம்,(ஊரில கதைப்பார்கள் வெறும் களுத்தோட திரியக்கூடாது கையில காதில ஒன்றும் இல்லாமல் வெளிக்கிடக்கூடாது.)

இதை எல்லாத்தையும் விட கொடுமையான விசையம் என்னவென்றால் அடிப்படை நாகரீகமோ அல்லது பளக்கவளக்கங்களோ இல்லாதவர்கள் கூட கிலோக்கணக்கில நகைகள் போட்டால் தாங்களும் மற்றவர்களுக்கு இணை என்று நினைப்பது தான். :o படித்தவர்கள் இப்படியான கூத்துக்கள் செய்வதில்லை.இந்தப்பதிவில் உள்ள பெண் மருத்துவரின் செய்கை தான் நான் முதல் முதல் கேள்விப்பட்ட சம்பவம்.

சரியாச்சொன்னியள் :) காணாததை கண்டதுகளும்,தாலிக்கு அர்த்தம் தெரியாததுகளும் தேர்வடத்தின்ரை மொத்தத்திலை தாலிக்கொடி போட்டுக்கொண்டு திரியுதுகள்.

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் ஊரிலை அடக்கொடுக்கமாய் மெல்லிசோடை திரிஞ்சு போட்டு வெளிநாடு வந்தவுடனை அவையளுக்கு மொத்தமாய்,பெரிசாய் வேணுமாம்.ஏனெண்டால் இப்ப அதுதான் பாஷனாம் :)

அதுசரி ஊரிலை கலியாணத்தை கட்டி இஞ்சை வந்து கட்டினவவோடை சேர்ந்திருந்து நாலுபிள்ளை பெத்துப்போட்டு ஐஞ்சாவது பிள்ளையை வேறொருத்தனோடை கூடியிருந்து பெத்தெடுக்கிறவைக்கு நீங்கள் எந்த மொத்தத்திலை கொடி செய்து போட்டலும் பத்தியப்படாது கண்டியளோ :o

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் உந்த நகைக்கடைக்காரன் இருக்கிறானே????

இவளவையளை உசுப்பேத்தி உசுப்பேத்தி எதை எப்பிடியெல்லாம் பேக்காட்டி விக்கேலுமோ அவ்வளத்தையும் வித்துப்போடுவான்.என்னைப்போல

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருக்கும் போது எனக்கு தெரிந்த பெண் ஓருவர் தனது மகளை யாழில் உள்ள பிரபல தனியார் பாடசாலையில் சேர்ப்பதற்காக தனது தாலியினை அடகு வைத்தார்.

இன்னுமொரு பெண் த‌னது மகளின் சாமத்திய சட‌ங்கு செய்கையில் த‌னது அண்ணீயின் தாலியை வாங்கி அணீந்திருந்தார்(அவ‌ர‌து தாலி அட‌வில் இருந்த்து)அது எவ்வாறு அவர‌து அண்ணன் அண்ணீக்கு கட்டிய தாலியை தான் வாங்கி போட்டு இருப்பார்?

ஆண்க‌ள் மொத்த‌மாக தாலிக் கொடி போடுவ‌து ஏனென்றால் அவர்க‌ள் பெண்வீட்டாரிட‌ம் நிறைய சீத‌னம் வாங்கி இருப்பார்க‌ள்.தாங்களூம் அத‌ற்கு குறைந்த‌வ‌ர் இல்லை என காட்டுவ‌தற்கு ஆக இருக்கும். :wub::o:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தவரை படிப்புக்கும் தாலி கொடியைன் மொத்த்திற்கும் சம்பந்தம் இல்லை. நான் ஏற்கனவே பதிவில் கூறியதைப் போல் பெண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூட தனக்கு 1981ம் ஆண்டு திருமணதின் போது (அப்போது அவ்ருக்கு வயது 23) கட்டிய 11 பவுண் கொடியை 2004ம் ஆண்டு மீண்டும் புதிசாக 41 பவுணில் செய்தார். விரைவில் அவரது மருமகள் முறையான ஒருவர் திருமணம் செய்யப் போகிறார், அவரும் ஒரு வைத்தியர் தான். 2 வருடஙலுக்கு முன் தான் இங்கு வந்தவர் இவர் அவரயும் நீர் மொத்தமாக செய்யும் அப்போது தான் நல்லது என்று கூறி அவர் இப்போது 31 பவுண் கொடியை £4275 இக்கு செய்யப்போகிரார், தனது சொந்தப் பணத்தில் ஏன் என்றல் அவ்ரது மணமகனுக்கு அந்தளவு வசதி இல்லை.

அறிவுடையார் என்பதையே தமிழில் படித்தவர் என்றும் பொருள்பட சொல்கிறார்கள். ஆதலால் பட்டம் பெற்றவர்கள் அறிவுடையாராகிவிடலாகாது. பல்கலைகழகங்களில் பட்டம் பெற்ற பல கோமாளிகளை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் மனபாடம் செய்து பட்டம் பெறுபவர்கள்.

சரியாச்சொன்னியள் :) காணாததை கண்டதுகளும்,தாலிக்கு அர்த்தம் தெரியாததுகளும் தேர்வடத்தின்ரை மொத்தத்திலை தாலிக்கொடி போட்டுக்கொண்டு திரியுதுகள்.

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் ஊரிலை அடக்கொடுக்கமாய் மெல்லிசோடை திரிஞ்சு போட்டு வெளிநாடு வந்தவுடனை அவையளுக்கு மொத்தமாய்,பெரிசாய் வேணுமாம்.ஏனெண்டால் இப்ப அதுதான் பாஷனாம் :lol:

அதுசரி ஊரிலை கலியாணத்தை கட்டி இஞ்சை வந்து கட்டினவவோடை சேர்ந்திருந்து நாலுபிள்ளை பெத்துப்போட்டு ஐஞ்சாவது பிள்ளையை வேறொருத்தனோடை கூடியிருந்து பெத்தெடுக்கிறவைக்கு நீங்கள் எந்த மொத்தத்திலை கொடி செய்து போட்டலும் பத்தியப்படாது கண்டியளோ :D

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் உந்த நகைக்கடைக்காரன் இருக்கிறானே????

இவளவையளை உசுப்பேத்தி உசுப்பேத்தி எதை எப்பிடியெல்லாம் பேக்காட்டி விக்கேலுமோ அவ்வளத்தையும் வித்துப்போடுவான்.என்னைப்போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

உங்களுக்குத் திருமணம் 1940 இலா நடந்தது அம்மணீ? எந்த லோகத்தில வாழுறீங்கள் அல்லது வாழ்கிற மாதிரி நடிக்கிறீங்கள்? இப்ப தான் கல்யாணப் பேச்சு எல்லாம் முடிஞ்சு பெற்றோர் பெரியோர் விலகின பிறகு என்ன மாதிரி திருமண ஏற்பாடுகள் எண்டு தொடங்கி திருமணத்திற்குப் பிறகு என்ன செய்யுறது எல்லாமே ஆணும் பெண்ணும் செல்போனிலயே பேசி முடிச்சுக் கொள்ளுவினமே?

Link to comment
Share on other sites

நீங்கள் கூறூவது சரி தான், ஆனால் எத்தனை பவுணில் போடப் போகிறார் என நான் கேற்கவும் இல்லை, நான் அதில் நாட்டம் காட்டவும் இல்லை, திருமணத்தின் பின் கேட்ட போது எல்லோறும் அப்படித்தான் என்று கூறினார். எனக்கு மட்டும் அல்ல இது எனது நண்பி ஒருவருக்கும் ஏற்பட்ட அனுபவமும் கூட, இதை ஏர்கனவே பதிவில் குறிபிட்டிருந்தேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.