Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தாலி பற்றியது என்று நான் நினைக்கிறேன்....

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் குமாரசுவாமிஅண்ணே?

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :rolleyes:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :(

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :(

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :)

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :lol:

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

என்ன தங்கச்சி? ஏன் தங்கச்சி? ஏன் இதெல்லாம்? ஆர் போகப்போறான்?மகிந்தன் எப்ப சொன்னவன் வெளிநாட்டிலை இருக்கிற ஆக்களை திருப்பி அனுப்பவேண்டாமெண்டு?

ஆருக்கு தங்கச்சி எரிச்சல் பொறாமை எல்லாம்?இந்த அண்ணை நல்லதைத்தானே சொன்னவன்?நகைநட்டு வாங்கிறது இப்ப பெரிய பிரச்சனையே?எல்லாரும் எல்லாந்தான் வாங்கலாம்.அதுஅதுக்கெண்டு அளவு மதிப்புமரியாதை ஒண்டு இருக்கெல்லே தங்கச்சி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :unsure:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :)

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :unsure:

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :unsure:

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :o

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :)

குமாரசாமியண்ணே.

நீங்கள் என்னை தவறாக புரிந்துள்ளீர்கள்!

நான் உங்களை குறைகாணவுமில்லை குற்றம்சொல்லவுமி;ல்லை.

நீங்கள் எழுதிய கருத்தில் இரட்டை அர்த்தம் நிறையவே இருக்கின்றது. அதை நீங்கள் தெரியாமலும் எழுதியிருக்கலாம் தெரிந்தும் எழுதியிருக்கலாம். அதை தெரிந்துகொள்ளவே நான் பகிடியா உங்களை வினாவினேன். தலைப்பு தாலிபற்றியது என நான் நினைக்கிறேன் என்று.

நீங்கள் எழுதிய கருத்தை விலக்கிவிட்டு நான் எழுதியதை மட்டுமே பார்த்ததால்தான் உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கின்றது என நினைக்கிறேன். என்னை மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

ஒரு சமூக பழக்க வழக்கங்களை....... எடுத்தோம் எறிந்தோம் என நாம் கடைபிடித்தால் அது பற்றி வினாவவும் விழங்கவும் அது சார்ந்த சமூகத்திற்கு நிறையவே பங்குண்டு என நான் நினைக்கிறேன். எதை செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வியில்லாமல் ஒருவன் வாழ்ந்து வந்தால் அவனால் பல இடர்களை அவனை சூழ உள்ளோர் தாங்க நேரிடும். ஆகவே அவனுக்கு தேவையான அறிவை கல்வியூடாவோ சமூக விழிப்புணர்வு ஊடாகவோ தற்போதைய உலகில் எல்லா சமூகமும் ஊட்டி வருகின்றது. இந்து கடவுளை முன்நிறுத்தி ஒரு கோவிலை நீங்கள் கட்டினால் இந்து மத கோட்பாட்டை நீங்கள் நன்கு அறிந்து அன்றி அதை அறிந்தவரை நாடி அதற்கமைவாக கட்டினால்தான் அது இந்து மதத்திற்கும் அது சார்ந்தோருக்கும் துணை நிற்கும். நான் கட்டுறன் விரும்பினா வந்து கும்பிடுங்கோ இல்லாட்டி உங்கட வேலையை பாருங்கோ என்ற எண்ணம்தான் இப்போது இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாதுபோய் வெறும் சாதி வளர்கும் அருவெருப்புடைய சமயமாக நிற்கின்றது. அதை ஆதியில் நிறுவியவர்களின் எண்ணம் நிற்சயமாக அதுவாக இருந்திராது மாறாக அந்தகால மனிதர்கள் நலன் பெற கூடியதாகவே அது இருந்திருக்கும். பிற்காலத்தில் தமது சொந்த வயிறை வளர்க்க பாம்புபுற்றிற்கு பாலுற்றி வந்த வினைகள்... நான் எழுதி தெரியவேண்டியதில்லையே. ஆகவே உங்கள் கருத்து தனிமனித சுதந்திரம் எனும் பொருள்படா. மாறக திட்டமி;ட்ட சமூக சீர்குலைப்பு என்பதுதாகவே இது பார்க்க படவேண்டும்.

Link to comment
Share on other sites

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

31 பவுணில் தாலிக்கொடி செய்த நண்பிக்கு திருமணம் முடிந்து விட்டது. நானும் திருமணத்திற்கு சென்றதால் ஒரு விடயத்தின் அவதானித்தேன், மணமக்களுக்கு வாள்து தெரிவிக்க சென்றவர் பெரும்பாலோர் இங்கால் வந்து தமக்குள் கொடி எத்தனை பவுணாக இருக்கும் என்று தான் பேச்சு. அப்படியானால் எல்லோரும் என்னத்தை நோக்குகிறார்கள் என்பது புரியும். பெண் வீட்டார் கூட கொடி வடிவாகத் தெரிய வேன்டும் என்றதில் அக்கறையாக அவர் அணிந்திருந்த மாலைகள் கொடிYஐ மறைக்காத வண்ணம் பார்துக்கொண்டனர். எனது நண்பி தான் பாவம், மற்றவர்களுடைய விருப்பத்ற்காக தனது சொந்தப்பணத்தில் கொடி செய்து கிட்டதட்ட 1/4 கிலோதஙத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி எப்படியிருந்தாலும் தாலி ஒரு பவுனுக்குமேல் செய்வது வழக்கமில்லை. அதுபோல் கொடிக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்!

எப்படியாயினும் கொடி பெரிதானால் பாக்கிறவைக்கு கண்ணை உறுத்தும், கட்டியிருக்குறவைக்கு கழுத்தை அரிக்கும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு " ............அளவு ,போதும் என்ற மனம் ,பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டால் ,எல்லாமே நன்று ." படித்தவர்கள் " எல்லாருமே " வாழ்கையை" படித்தவர்கள் ஆக மாட்டார்கள் . அது வெறும் புத்தக படிப்பாக இருக்கலாம் .சிந்தித்து செயல் பட்டு ,(பின் வருவதை )வாழ்வதே வாழ்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::unsure:

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :unsure:

அது தானே ..... மச்சான் , ஆச்சிரமம் பறி போனதோடை முனிவருக்கு புத்தி பிசகீற்றுது போலை ..... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

சரியான தீர்ப்பு. முனிபக்குவரே.! இப்ப எல்லாம் ஆண்கள் இரவில நிம்மதியா நித்திரையே கொள்ள முடியுதில்லையாம். அப்படி இருக்கேக்க.. கழுத்தில ஒரு நைலோன் கயிறை மாட்டி வைக்கிறது.. அவசரத்துக்கு பிடிச்சு.. இழுத்து.. இறுக்கி தற்காத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும்..! :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

.சரி,நீங்கள் 25 பவுனில் செய்த கொடியை போட்டுக்கொன்டு வலம் வருவதை பெருமையாக நினக்கிறீர்களா அல்லது அவமானமாக நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

எனக்கு தாலிக்கொடியின் அளவு பற்றி அக்கரை இருந்ததில்லை. ஆனால் அதற்கு எண்டு ஒரு மரியாதை உண்டு, அதை வைத்திருக்கிரேன். என்னைப் பொறுத்த்வரையில் அதன் அளவு என்பது அணிவிப்பவரின் விருப்பம் அது 5 பவுணாக இருந்தாலும் சரி 50 பவுணாக இருந்தாலும் சரி, எந்தவிதமான குறையும் சொல்லாமல் அணிய வேண்டியது மனிவியின் கடமை. ஆனால் என்னுடைய கொடியைப் பார்த்து பலர் பகிடி பண்ணியது உண்டு. தவறு என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் நானும் அவ்வறு கடந்த காலத்தில் நினைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

கொடி மட்டும் இல்லை இந்த நகை போடுற விசயமே மற்றவன் பாக்கிறதுக்காக செய்யிறதுதானே.உதாரனத்துக்கு நான் நேரடியாக பார்த்த இரன்டு சம்பவத்தை கூறுகிறேன்.ஒருமுறை நான் கொழும்பில் விடுதியில் தங்கி நின்ற போது ஒரு வெளிநாட்டுக் குடும்பம் வந்து இறங்கியது.அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரம் ஒரு நடமாடும் நகைக்கடை.அப்போது அங்கு ஏற்கனவே இருந்த ஒரு உள்ளூர் தாய்யும் மகளும்.அதில் அந்த மகள் தாய்யைப்பார்த்து,அம்மா அங்க பார் அவர்கள் போட்டிருக்கிறதுகளை என்று.அதுக்கு அந்த அம்மா,அதுகளுக்கென்ன அதுகள் வெளிநாட்டுச்சனம் அதுகள் போடுங்கள் தானே என்று சொன்னா.இது பாதிப்புஇல்லையா?(எந்தக்காரனத்தால வெளிநாட்டுக்கு வந்து கிலோக்கணக்கில நகை வாங்க கூடியதாக இருந்துதோ அதே காரனத்தால அங்கு நொந்து நூலாய்ப்போயிருக்கும் மக்களுக்கு பிலிம் காட்டுறது)மற்றது ஊரில ஒரு அண்ணன் வெளி நாட்டிலிருந்து வந்து நிக்கும் தன் தங்கையிடம் சொல்கிறார் பெட்டி நிறைய நகையிருந்தும் ஆசைக்கு போட முடியவில்லை என்று(கள்ளர் பயமாம்)ஆசைக்கு போட வேண்டும் என்றால் இரவில் வீட்டைப்பூட்டிப்போட்டு போட்டுக்கொன்டு அங்கும் இங்கம் கொஞ்ச நேரம் நடந்து திரியலாம் தானே.ஆனால் அது இல்லையே ஆசை.நாலு பேர் பார்க்க வேனும்,ஏங்க வேனும்,விசாரிக்க வேனும்.இது தானே நோக்கம்.இப்ப உங்களுக்கு பிடிச்ச ஒரு சாப்பாடு சாப்பிடுகிறீர்கள்.அது மற்றவர்களுக்கு தெரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி உங்களுக்கு திருப்தி.ஆனால் நகை விசயம் அப்படி இல்லையே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

தாலியை ஒரு பெண் தானாகவே அணிந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமானதே.

ஆனால் அது ஒரு சமூகத்திற்கு சாட்சியாக வழங்கபடுகிறது. சமூகத்தின் கலாச்சார பின்னணியே இங்கு தலைநிமிர்ந்து நிற்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 பவுணோ,50 பவுணோ காசு செலவழித்து வாங்கிய பின்னர் பெட்டிக்கு உள்ளையும்,லொக்கருக்கு உள்ளையும் சும்மா இருக்கும் போது அதை விட விலை கூடிய உடுப்புகள்,JACKET வேண்டி போட்டுக் கொண்டு திரியலாம்.தாயகத்தில் எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாமல் கஸ்டப்படுது.தாலியை சின்னதாக செய்து கொண்டு மிச்ச காசை அவர்களுக்கு குடுத்தால் புண்ணியமாவது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இங்கே படிதவர்கள் மொத்தமாக தாலிகொடி போடுவதால் அவர்களையும் கண்டித்து இருக்க்றீர்கள் ஆனால், அதே படிப்பை காரணம் காட்டி சீதனம் வாங்குகிறார்களே அதை என்னவென்று கூறுவது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நான் நினைச்சதை நீங்கள் சொல்லிட்டிங்கள் ஆமா.....றூம் போட்டிருந்து யோசிப்பிங்களோ?

அப்புறம் தாலிக்கொடி போடுறதெல்லாம் வந்து வேள்விக்கு ஆடு வெட்ட முதல் மாலை போட்டு,நல்லா குழை எல்லாம்

குடுத்திட்டு வெட்டுறது போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :D:o:(

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :o

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :)

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :D

ச்ச கு.சா அண்ணை நான் தாலியெல்லாம் கட்டுவதில்லை அதனால கயிறு தேவைப்படாது என நினைக்கிறேன் மற்றது பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் அப்படி யெல்லாம் செய்யாது :):)

தமிழ் சிறி Posted Today, 09:38 AM

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

தமிழ்சிறி நீங்கள் படம் கேட்க கு.சா அவர்ர மனைவியின் தாலிக்கொடியை கழட்ட அவா இவர் அடகுவைக்க போறார் என்று போட்டு அடிக்க என்ன வேலை இது நல்லா இல்லை அமா சொல்லிபோட்டன் :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நான் நினைக்கிறன் குமாரசாமியண்ணை " கமெரா " வோடை தாலிக்கொடி படம் பிடிக்கபோயிட்டார் . :o

கடவுளே ....... என்று நொந்து ... நூடில்ஸ் ஆகாம , அவர் வரவேணும். :)

Link to comment
Share on other sites

நான் 9 பவுனில் தான் தாலி போட்டு இருக்கிறன். அதனால் அது எப்பவுமே எனது கழுத்தில் தான் இருக்கிறது. எனது திருமணத்தின் போது எனது கணவர் கேட்டார் எத்தனை பவுன்னில் வேண்டும் என்று ,குறைந்தது எத்தனை பவுனில் செய்யலாமோ அதில செய்யச்சொன்னன் ஏனெனில் அது எப்பவுமே எனது கழுத்தில் இருக்கனும் என்று நினைத்தேன் அத்தோடு என் கணவருக்கு பணக்கஸ்டத்தை கொடுக்க விரும்பவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.