Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! அதுதான் செவ்வந்தி! ஆண்களின் அவலம் புரிந்த அண்ணையே என்றும் நீவிர் வாழ்க!!!

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

அதுவும் உண்மை தான் 11 பவுணில் கொடி செய்யப்போரவரை கதைத்தே 20க்கு மேல் செய்ய வைத்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 பவுணில் தாலிக்கொடி வைத்திருப்பவளையும் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 பவுணில் தாலிக்கொடி வைத்திருப்பவளையும் தெரியும்

உங்கள் மனைவி தானே :(

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா பெண்ணல்லவோ? அவர் பெண் இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் தமிழ் பெண்களின் தாலியே அறும்போது இங்கு? சீ........

ஏன் நீங்கள் தமிழ் பாட்டு கேட்கிறதை கூட விட்டுட்டின்ங்களா?

Link to comment
Share on other sites

தமிழ் பாட்டு கேட்கிறது இருக்கட்டும். நீங்கள் தாயகத்திலே இருக்கும் ஏனைய பெண்களின் தாலியாவது போகாமல் பாத்துகொள்ளுங்கோ. இப்படி புரட்சி பேசிப் பேசியே அங்க எல்லாத்தையும் முடித்து போட்டீங்களே?

Link to comment
Share on other sites

இதுதான் தமிழ் தாலி. எல்லோரும் இப்படி செய்யவும் ஒரு பிரச்சினையும் இல்லை.

thaliez6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மகிந்தாவிடம் கேட்டு சொல்லுங்கள் தலைவர் சரணடைந்தால் எல்லாவற்றையும் விட்டு விடுவாரா என்று.

தனிய அதிரடி,தேனீ மட்டும் வாசிக்காதிங்க தமிழ் நெட்டும் வாசியுங்கள் அப்ப தான் காயம் பட்ட வேதனையிலும் அங்கு இருக்கும் சின்ன பிள்ளைகளுக்கும் அம்மாமாருக்கும் உள்ள துணிவும் தைரியமும் உங்களுக்கு தெரிய வரும்.

தமிழ் மக்களுக்காக தீக்குளித்த இந்திய குடி மகனான முத்துகுமாரை ஒரு கணம் நினையுங்கள்.

தனிய ஆண்கள் தான் கொல்லப்படுகிறார்களா? கொல்லப்படுவோரில் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் தான் அதிகம். முடிந்தால் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் இருந்து கொண்டு கொலை செய்யப்படும் மக்களை தடுத்து நிறுத்த ஏதாவது வழி தேடிங்கள்.எனக்கு தெரிந்த வழியில் நான் உதவுவேன்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

கடந்த சில மாதங்களாக வலையமைப்பில் தேடிப் பார்த்ததில் பல மொத்தமான தாலிக்கொடிப்படங்கள் கிடைத்தன, அவற்றை பிரசுரிக்கலாம் என்று என்னுகிறேன் ஆனால் அப்ப்டங்களின் உரிமையாலர்கள் பார்த்தால் அடிக்க வருவார்களோ என்ற பயம் தான். ஏன் என்றால் கள உறுப்பினர்கள் பலர் கூட அப்படங்களில் காட்சியளிக்கலாம் அல்லவா,பிறகு அதைப் பார்த்து விட்டு திருடர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றால்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் தமிழ் தாலி. எல்லோரும் இப்படி செய்யவும் ஒரு பிரச்சினையும் இல்லை.

thaliez6.jpg

என்ன ஐயா இது? தாலி எண்டு யானை தந்தத்தையே இறக்கி வைத்திட்டீரே.....

Link to comment
Share on other sites

மதுகா, உங்களுக்கு ஓர் கருத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்,

வன்னியில் தமிழ் பெண்களின் தாலியே அறும்போது இங்கு? சீ........

நீங்கள் சொன்னது உண்மைதான், ஆனால் யதார்த்தம் என்பதற்கு அப்பால் விவாதம் என்பது இருக்கவேண்டும், ஈழத்தில் மக்கள் சாப்பிடாமல் இருக்கின்றார்கள் என்பதற்காக நீங்கள் என்ன சாப்பிடாமல் உண்ணாவிரதமா இருந்துகொண்டு இருக்கின்றீர்கள்? சரி நீங்கள் என்ன ஒருவேளை பாண் மட்டுமா சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்?

அதனாற்தான் சொன்னேன் யதார்த்தம் என்பதற்கு அப்பால் விவாதம் என்பதிருக்கவேண்டும்.

உங்களையோ உங்கள் கருத்துக்களையோ குறைகூறுவதாக நினைக்கவேண்டாம்... தேவையான் இடங்களில் தேவையானவற்றை உபயோகப்படுத்தவேண்டும்...

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.

இங்கே தாலியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள

Link to comment
Share on other sites

அய்யோ.. எப்ப பாத்தாலும் தாலி தாலி தாலி என்றுதான் யாழுக்கை பிரச்சினை...

தாலியை விட்டால் வேற ஒன்றுமே தெரியாதா?

Link to comment
Share on other sites

அய்யோ.. எப்ப பாத்தாலும் தாலி தாலி தாலி என்றுதான் யாழுக்கை பிரச்சினை...

தாலியை விட்டால் வேற ஒன்றுமே தெரியாதா?

வசி தங்கள் ஆதங்கம் புரிகின்றது... ஆனால் தாலி என்பதைக்காட்டிலும் ஓர் மதம் சம்பந்தப்பட்ட, எம் இனம் சம்பந்தப்பட்ட ஓர் காரணி, ஓர் அடையாளம் ஏன் விலைபேசப்படும் பொருளாக ஆக்கப்படுகின்றது... போகும் போக்கில் தாலியின் தன்மை இழக்கப்படும் இதனால் எமது அடையாளங்களில் ஒன்று மறைக்கப்படும் என்பதற்காகவே இவர்கள் இங்கே எழுதுகின்றார்களோ என்று தோன்றுகின்றது... இல்லையேல் வெறும் வாய்ச்சாடல்களை விடுவதற்காகவோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தமிழ் தாலி. எல்லோரும் இப்படி செய்யவும் ஒரு பிரச்சினையும் இல்லை.

thaliez6.jpg

யாருடைய கழுத்துலயிருந்து வெட்டி போட்டிருக்கிறேள்

Link to comment
Share on other sites

தாலி கட்டவே மாட்டன் என்று இருந்து விட்டு இறுதியில் பெண் வீட்டாரின் விருப்பினால் தாலி கட்டிய கோழை நான் . எனவே இது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

ஆனால், அன்று பார்த்த பின் இன்று வரை அதனை மீண்டும் பார்க்கவில்லை. கட்டிய அன்று இரவு அது பெரிய 'இடைஞ்சலாக' இருந்தமையால் மனுசி கழற்றி எங்கோ வைத்து விட்டா

Link to comment
Share on other sites

விதம் விதமான thali, எந்த ஆர்டர் குடுக்கப் போறீங்கள்?

Thali

குட்டி நகைகடை வைத்து இருக்கிறார் போல... என்ன குட்டி உண்மையோ? எந்த தாலி ஒடர் குடுக்க போறிங்க என்றால் இதுதானே அர்த்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டவே மாட்டன் என்று இருந்து விட்டு இறுதியில் பெண் வீட்டாரின் விருப்பினால் தாலி கட்டிய கோழை நான் . எனவே இது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

ஆனால், அன்று பார்த்த பின் இன்று வரை அதனை மீண்டும் பார்க்கவில்லை. கட்டிய அன்று இரவு அது பெரிய 'இடைஞ்சலாக' இருந்தமையால் மனுசி கழற்றி எங்கோ வைத்து விட்டா

ஆஆஆஆஆஆஆ................கட்டிய அன்றே இடைஞ்சலா :icon_idea:

Link to comment
Share on other sites

குட்டி நகைகடை வைத்து இருக்கிறார் போல... என்ன குட்டி உண்மையோ? எந்த தாலி ஒடர் குடுக்க போறிங்க என்றால் இதுதானே அர்த்தம்?

சுஜி நான் போட்டதை வாடிவாக பார்த்துட்டுத் தான் கேட்கிறீங்களோ?

Link to comment
Share on other sites

சுஜி நான் போட்டதை வாடிவாக பார்த்துட்டுத் தான் கேட்கிறீங்களோ?

வடிவாதான் பார்த்தன் ஆமாம் ஏதாவது தப்பா புரிந்து கிட்டனா? ஒன்றும் புரிய வில்லை..இப்படியான பதில்களை புரியணும் என்றால் special school போய் படிக்கணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டவே மாட்டன் என்று இருந்து விட்டு இறுதியில் பெண் வீட்டாரின் விருப்பினால் தாலி கட்டிய கோழை நான் . எனவே இது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

ஆனால், அன்று பார்த்த பின் இன்று வரை அதனை மீண்டும் பார்க்கவில்லை. கட்டிய அன்று இரவு அது பெரிய 'இடைஞ்சலாக' இருந்தமையால் மனுசி கழற்றி எங்கோ வைத்து விட்டா

இப்படியான சிந்தனைகள் மூலம்தான் அழிய ஆரம்பித்தது அல்லது அழிந்து கொண்டு போகின்றது எமது தமிழினம்.

மேலைதேயவன் இந்தவிஞ்ஞானவுலகிலும் இன்னும் பழமையை கடைப்பிடித்துக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாசாரம் என்பது மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது இல்லையே குமாரசாமி அண்ணா?

நல்ல கலாச்சாரத்திற்கு அழகு - நல்ல மாற்றங்களை உள்வாங்கி, அர்த்தம் உள்ள பழமை வாய்ந்த தன்மைகளையும் பேணி காப்பது என்பது எனது வாதம்.

தாலி என்பது அடையாளத்திற்காக அணிவதாக ஆரம்பித்தது... இப்ப 50 பவுன் தாலி, அஞ்சு கிலோ தாலி என்றெல்லாம் அதை இந்த நிலைக்கு ஆக விட்டு இருந்தது பிழை. சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது சகஜம். அதை இது போன்ற பகட்டான வெளிபாடுகளால் அதிகரிப்பது சமுதாயத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ நன்மையானது அல்ல.

தாலி என்று கட்டினால் போல, முன்னர் போல் இந்த காலத்தில் யாரும் எந்த நேரமும் கழுத்தில காவி கொண்டு திரியிறேல்லை. அதுக்குள்ளே இத்தனை பவுன், இதனை எடை என்று ஊருப்பட்ட தலையிடி வேற. தாலியால பாதுகாப்பு என்றது இப்ப போடுற அளவுகளால - பாதுகாப்புயின்மை தான்! எத்தினை பேரிட தாலியை கள்ளன் அறுத்து கொண்டு போய் இருக்கிறான்?!

நங்கூரம் கணக்குக்கு தாலியை போட்டால், கழுத்து எலும்பு/ முள்ளந்தண்டு இதெல்லாம் ஏனெண்டு தாங்கும்? <_<

ஒன்று தாலியை சின்னதாய் அளவாய் போடோனும், இல்லை அடையாளத்திற்கு மோதிரத்தோட மெட்டியோட நிப்பாட்டோனும்...

ஏன் மெட்டியும் அடையாளத்திற்கு தான் போடினமாம்.. அதால இந்த பிரச்சனையள் இல்லையே? (இன்னும்!) இப்ப நான் சொல்ல போக சனம் இனி சிலம்பை தூக்கி கால் விரல்ல மாட்டி கொண்டு திரிய போகுது! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.