Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

நிழலி அண்ணா,

குமாரசாமி அண்ணா உங்களை உங்கட வீட்ட வந்து அடிச்சால் தான் அதை ஐ நா சபை வரை கொண்டு செல்லலாம்....

நீங்கள் அவர்ட வீட்டை போகேக்க அவர் உங்களை கும்மினா - அது அவரிட இறையாண்மை!! :)

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

ச்சா...... என்ரை ரெக்னிக் இந்தமுறையும் பிழைச்சுப்போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வரலாமா?

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

நான் தப்பிட்டன்... கறுப்பி மாட்டியாச்சு

இனி உலகப் படத்தில் ஜேர்மனி இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்திட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

தாலியை சின்னதாய் அளவாய் போடோனும் ......

-----

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

:lol:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :lol:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :lol: - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :lol:

Link to comment
Share on other sites

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! smile.gif

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:blink:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :icon_idea:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :o - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :)

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :icon_idea:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :wub:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :unsure:

:lol:

வசி-சுதா அது தண்ணி கோப்பை - குடிச்சு முடிய தான் அது திருவோடு ஆகும்.... 2 இன் 1!

("beer அடிச்சா தெரிந்து விடும், மோர் அடிச்சா தெரிந்து விடும்

தெரியாது நீருடன் vodka கலந்து விடின்")

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :unsure:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :lol:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :unsure:

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

Link to comment
Share on other sites

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

என்ன குட்டி.. வள்ளி......, சரளா வா?

எனக்கு அவை ஒருத்தரையும் தெரியா.... சிறி அண்ணாக்கு தெரிஞ்சவையா இருக்கும்!

இல்லாட்டி நிழலி சுவாமிகளிட ஆசிரம சிஷ்யை'ஸ் யா இருக்கும் !!!

:unsure::unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

:lol:

சரி இதுவரை, ஏன் பெருசா தாலி கொடி போடுகிறது திறமான வேலை இல்லை என்று பல காரணங்கள் கருத்துகள் சொல்லி வாதாடியவர்கள் வாங்கோ - போய் தேர் வடம் மாதிரி தாலியளை பெருசாக்கி கட்டி மனுசிமாரை இழுக்கலாம்..... :(

Link to comment
Share on other sites

அதில் என்ன தவறு என்பது தான் என்னுடைய கேள்வி, இப்போது லண்டனில் இருக்கு நகைக்கடைகளை போய் கேட்டுப் பாருங்கோ அவர்கள் 53 பவுண், 69 பவுண் என்று எல்லாம் செய்கிறார்களாம்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ நல்லது கெட்டது என்று சுப்பண்ணை இவற்றை எழுதி இருந்தார்:

இந்த காலத்தில் தாலியை எவ்வளவு மொத்தமாக செய்து போட முடியுமோ அவ்வளவு மொத்தமாக செய்வது ஆண்களுக்கு நல்லது காரணம்.

1) இந்த காலத்தில் பெண்கள் தலை குனித்து வெட்கப்படுவதை பார்க்கமுடியாது ஆகவே நீங்கள் தாலியை பாரமாக செய்தால் கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும் (ஆனாலும் வெட்க்கப்படமாட்டார்கள் நீங்கள் அவர்கள் வெட்கப்படுவதாக நினைத்து கொள்ளுங்கள்)

2) பல பெண்களுக்கு இப்ப கலியாணம் கட்டினவுடனேயே தங்களுக்கு கலியாணம் ஆகிட்டுது என்றது மறந்து போகுது ஆகவே கழுத்தில ஏதாவது பாரமாக தொங்கிட்டு இருந்தால் ஏன் தொங்குது என்றாவது கொஞ்சம் ஜோசிப்பினம்.

3) வீட்டில் மனிசியை கட்டி வைக்கவேண்டும் என்றால் கழுத்தில வேற கயிறு போற தேவையில்லை அந்த தாலியிலேயே நீங்கள் வேலைக்கு போகும் போது கட்டி வைத்து விட்டு போகலாம்.

4) கழுத்தில அதுவே பெரிய இட பரப்பை பிடித்திருப்பதால் அடிக்கடி நகைகள் வங்க தேவையில்லை வாங்கிய நகைகளின் டிசைன் மாற்றவும் தேவையில்லை.

5) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஊஞ்சல் கட்ட தேவையில்லை தாலியிலேயே தொங்கி விளையாட சொல்லலாம் (மோசமான பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல).

தீமைகள்

1) மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உங்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.

2) உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

3) இரவு நேரங்களில் அதாவது வெளிச்சம் இல்லாத நேரங்களில் மனைவியின் கழுத்தில் பாம்பு என்று நீங்கள் பயப்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

4) கள்வர்கள் களவாட சந்தர்ப்பம் உண்டு (தாலியையும் அதை போட்டிருப்பவரையும்)

இப்பிடி கணக்கா வருகுது ஆனால் எழுத நேரமில்லை. :(

இதை விட பலர் மொத்தமான தாலி கொடி ஒரு வெறும் பகட்டையே வெளிப்படுத்தும் என்றும், வெளிநாடுகளில் பெண்கள் அதை முழு நேரமும் அணிந்திருப்பதில்லை, எனெவே பெட்டியில் பூட்டி வைபட்ட்டிருக்கும் அந்த பொருளுக்கு இவளவு காசு செலவழியாது முடிந்தால் அதை பிரயோசனமாக - தனக்கோ அடுத்தவருக்கோ செலவழிக்கலாம் என்றும், ஆடம்பரமாக போட்டு விளம்பர படுத்துபவர்களின் நகைகள் திருட்டு போவதற்கு சாத்தியம் அதிகம் என்றும் கருத்துகளை ஜஸ்டின், ரதி ஆகியோர் முன்வைத்து இருந்தார்கள்.

விவாதத்தின் போது "தாலி தமிழரின் அடையாளச்சின்னமா என 1950 காலப்பகுதிகளில் பெரும் ஆய்வு ஒன்றே நடந்தது. ஆரம்பித்து வைத்தவர் கண்ணதாசன். இதன் முடிவில் ஆணாதிக்கச் கருத்தோங்கல் காரணமாகவே பெண்களிடத்தில் தாலி என்ற ஒன்று திணிக்கப்பட்டது மட்டுமல்லாது, ஆண்கள் அணிந்து வந்த மெட்டியும் கூட பெண்களிடத்தில் மாற்றப்பட்டு மொத்ததில் ஒரு மணமான பெண் என்பதை பலமுறை உறுதிப்படுத்தும் செயலாக திலகமிடல், தாலி, மெட்டி, சாறி கட்டல் என அடுக்கடுக்காக பெண்ணியம் மீது ஏவிவிடப்பட்ட ஆணாதிக்கம் என கண்ணதாசனே சொல்லி இருந்தார். மொத்தத்தில் தாலி தாளம்பூவைச் சூடி மணம்முடிக்கும் பழக்கம் திராவிடரிடம் காணப்பட்டமையால் வந்த வழக்கு என்றும், தாளையே தாலியாக மருவியது என்றும் ஓர் கருத்தோங்கலும் நிலவியது..." என்ற விளக்கத்தையும் தந்தார் யாழ்நிலவன்.

எனது அறிவிற்கு பட்ட:

"நல்ல கலாச்சாரத்திற்கு அழகு - நல்ல மாற்றங்களை உள்வாங்கி, அர்த்தம் உள்ள பழமை வாய்ந்த தன்மைகளையும் பேணி காப்பது என்பது எனது வாதம்.

தாலி என்பது அடையாளத்திற்காக அணிவதாக ஆரம்பித்தது... இப்ப 50 பவுன் தாலி, அஞ்சு கிலோ தாலி என்றெல்லாம் அதை இந்த நிலைக்கு ஆக விட்டு இருந்தது பிழை. சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது சகஜம். அதை இது போன்ற பகட்டான வெளிபாடுகளால் அதிகரிப்பது சமுதாயத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ நன்மையானது அல்ல.

தாலி என்று கட்டினால் போல, முன்னர் போல் இந்த காலத்தில் யாரும் எந்த நேரமும் கழுத்தில காவி கொண்டு திரியிறேல்லை. அதுக்குள்ளே இத்தனை பவுன், இதனை எடை என்று ஊருப்பட்ட தலையிடி வேற. தாலியால பாதுகாப்பு என்றது இப்ப போடுற அளவுகளால - பாதுகாப்புயின்மை தான்! எத்தினை பேரிட தாலியை கள்ளன் அறுத்து கொண்டு போய் இருக்கிறான்?!

நங்கூரம் கணக்குக்கு தாலியை போட்டால், கழுத்து எலும்பு/ முள்ளந்தண்டு இதெல்லாம் ஏனெண்டு தாங்கும்?" எனும் கருத்துகளை நான் முன்வைத்து இருந்தேன்.

மரியாதை தாலி என்னும் அடையாளதிற்கே தவிர - கொடியின் மொத்தத்திற்கு கொடுக்கப்படுவது பிழை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இது தவிர்த்து இன்னும் நிறைய கருத்துகள் இந்த திரியில் உண்டு - தாலி மொத்தமாக இருப்பது ஏன்? அது ஏன் சிறப்பானது இல்லை என்று.

இப்ப தானே வந்து இருக்கிறியள்..... தாராளமாய் இந்த கருத்துகளை எல்லாம்- உங்கள் வாதங்களை முன்வைத்து நீங்கள் மாற்றலாம்.....

அதுக்காக - வெறுமனே "எனக்கு பிழையா தெரியேல்லை, எல்லாரும் அதை தான் செய்யினம், நகை கடையில விக்கிறாங்கள் தானே" என்று மட்டும் வந்து ஒரு வரி சொல்லிட்டு போனால்.............அடுத்தவர் உங்கள் கருத்தை ஏற்று கொள்ள இயலாது.

எனக்கு விளக்கம் குறைவாகவே உண்டு. அதனால் மொத்த தாலி கொடி போடுறது நல்ல காரியம் என்று நீங்கள் ஏன் நினைக்கிறியள் என்பதை விளக்கி சொன்னால் - எனது மண்டைக்கு ஏற கூடும். நன்றி.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

புதுசா வந்த ஆளை நான் தான் வெறுப்பேத்தி போட்டேனோ? :lol:

ருபன்ராம், எங்க போய்ட்டியள்? ஆடி தள்ளுபடிக்கா?? :D

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ .. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ ..

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::D

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

வந்துட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துட்டேன்

அச்சா பிள்ளை!

Link to comment
Share on other sites

யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்கக மொத்தமான தாலிக்கொடி படங்களை பிரசுரிக்க புகைப்பாடக்க்ருவியும் கையுமாகத் திரியிரன், அவற்றை எடுத்தவுடன் அவற்றை பிரசுரிக்கிரன், ஆனால் சின்ன ஒரு பிரச்சனை நான் தாலிக்கொடியை படம் எடுக்க போக, நான் ஏதோ அதைப் போட்டிருப்பவரை படம் எடுக்க வருவதாக நினைத்து அடிக்க வ்ருகினம், நான் என்ன செய்ய :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை தீர்க்க தரிசனமாய் சொல்லி இருக்கிறார்! பாருங்கோ:

உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

மொத்தமான தாலி கொடியை கட்டின புருசனுக்கே கழட்டி கொடியால அடி விழும் எண்டால்....

...................

காமெராவும் கையுமாய் திரியிற உங்கட நிலையை ஜோசிச்சு பாருங்கோ! :wub:

(அதாவது ஊரில உள்ள மொத்த தாலி எல்லாம் நீங்கள் கட்டியது இல்லை என்ற நம்பிக்கையில் தான் இந்த வசனத்தை சொல்கிறேன்!) :unsure:

Link to comment
Share on other sites

சில படங்கள் கவனிச்சான், கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுத்தீர்கலம் என்று இங்க இணைகிறேன்...

CIMG1401_small.jpg

இங்கேயே பாதபூஜை ஆரம்பமா? :(<_< ஆண்டவா....!!

DSC_0040.JPG

மாப்பிளையின் கையில் இருக்கிற மஞ்சள் கயிறு எவ்வளவு மெல்லிசா கைக்கு அடக்கமா இருக்கு என்று பார்த்தியளா? தாலியை யாருக்குக் கட்டப் போறார் என்பது வேற கேள்வி... :wub::blink:

thiru2008-thirumangalyam.jpg

இது என்ன தாலியா இல்லை படலையா....??? :lol::blink:

25653059.jpg78233993.jpg

பிள்ளையார் தானே திருமணம் கட்டாமல் இருப்பவர்?? அவரையே பெண்கள் தாலியில் செய்து கழுத்தில் தொங்க விடுவது சரியா? புருசன்டே முகத்தை தாலியில் செய்து கொழுவலாமே... (இது இன்னரின்ர மனைவி என்று மற்றவர்களுக்குத் தெரிய வசதியா இருக்குமே... ) :unsure:

39665094.jpg

கடசிய, சுஜி இதில எது பிடிச்சிருக்கு என்று பார்த்து சொல்லுங்கோ... எதிர் காலத்தில உங்களுக்கு உதவும் ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.