Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

நிழலி அண்ணா,

குமாரசாமி அண்ணா உங்களை உங்கட வீட்ட வந்து அடிச்சால் தான் அதை ஐ நா சபை வரை கொண்டு செல்லலாம்....

நீங்கள் அவர்ட வீட்டை போகேக்க அவர் உங்களை கும்மினா - அது அவரிட இறையாண்மை!! :)

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

ச்சா...... என்ரை ரெக்னிக் இந்தமுறையும் பிழைச்சுப்போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வரலாமா?

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

நான் தப்பிட்டன்... கறுப்பி மாட்டியாச்சு

இனி உலகப் படத்தில் ஜேர்மனி இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்திட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

தாலியை சின்னதாய் அளவாய் போடோனும் ......

-----

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

:lol:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :lol:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :lol: - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :lol:

Link to comment
Share on other sites

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! smile.gif

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:blink:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :icon_idea:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :o - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :)

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :icon_idea:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :wub:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :unsure:

:lol:

வசி-சுதா அது தண்ணி கோப்பை - குடிச்சு முடிய தான் அது திருவோடு ஆகும்.... 2 இன் 1!

("beer அடிச்சா தெரிந்து விடும், மோர் அடிச்சா தெரிந்து விடும்

தெரியாது நீருடன் vodka கலந்து விடின்")

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :unsure:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :lol:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :unsure:

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

Link to comment
Share on other sites

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

என்ன குட்டி.. வள்ளி......, சரளா வா?

எனக்கு அவை ஒருத்தரையும் தெரியா.... சிறி அண்ணாக்கு தெரிஞ்சவையா இருக்கும்!

இல்லாட்டி நிழலி சுவாமிகளிட ஆசிரம சிஷ்யை'ஸ் யா இருக்கும் !!!

:unsure::unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

:lol:

சரி இதுவரை, ஏன் பெருசா தாலி கொடி போடுகிறது திறமான வேலை இல்லை என்று பல காரணங்கள் கருத்துகள் சொல்லி வாதாடியவர்கள் வாங்கோ - போய் தேர் வடம் மாதிரி தாலியளை பெருசாக்கி கட்டி மனுசிமாரை இழுக்கலாம்..... :(

Link to comment
Share on other sites

அதில் என்ன தவறு என்பது தான் என்னுடைய கேள்வி, இப்போது லண்டனில் இருக்கு நகைக்கடைகளை போய் கேட்டுப் பாருங்கோ அவர்கள் 53 பவுண், 69 பவுண் என்று எல்லாம் செய்கிறார்களாம்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ நல்லது கெட்டது என்று சுப்பண்ணை இவற்றை எழுதி இருந்தார்:

இந்த காலத்தில் தாலியை எவ்வளவு மொத்தமாக செய்து போட முடியுமோ அவ்வளவு மொத்தமாக செய்வது ஆண்களுக்கு நல்லது காரணம்.

1) இந்த காலத்தில் பெண்கள் தலை குனித்து வெட்கப்படுவதை பார்க்கமுடியாது ஆகவே நீங்கள் தாலியை பாரமாக செய்தால் கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும் (ஆனாலும் வெட்க்கப்படமாட்டார்கள் நீங்கள் அவர்கள் வெட்கப்படுவதாக நினைத்து கொள்ளுங்கள்)

2) பல பெண்களுக்கு இப்ப கலியாணம் கட்டினவுடனேயே தங்களுக்கு கலியாணம் ஆகிட்டுது என்றது மறந்து போகுது ஆகவே கழுத்தில ஏதாவது பாரமாக தொங்கிட்டு இருந்தால் ஏன் தொங்குது என்றாவது கொஞ்சம் ஜோசிப்பினம்.

3) வீட்டில் மனிசியை கட்டி வைக்கவேண்டும் என்றால் கழுத்தில வேற கயிறு போற தேவையில்லை அந்த தாலியிலேயே நீங்கள் வேலைக்கு போகும் போது கட்டி வைத்து விட்டு போகலாம்.

4) கழுத்தில அதுவே பெரிய இட பரப்பை பிடித்திருப்பதால் அடிக்கடி நகைகள் வங்க தேவையில்லை வாங்கிய நகைகளின் டிசைன் மாற்றவும் தேவையில்லை.

5) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஊஞ்சல் கட்ட தேவையில்லை தாலியிலேயே தொங்கி விளையாட சொல்லலாம் (மோசமான பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல).

தீமைகள்

1) மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உங்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.

2) உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

3) இரவு நேரங்களில் அதாவது வெளிச்சம் இல்லாத நேரங்களில் மனைவியின் கழுத்தில் பாம்பு என்று நீங்கள் பயப்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

4) கள்வர்கள் களவாட சந்தர்ப்பம் உண்டு (தாலியையும் அதை போட்டிருப்பவரையும்)

இப்பிடி கணக்கா வருகுது ஆனால் எழுத நேரமில்லை. :(

இதை விட பலர் மொத்தமான தாலி கொடி ஒரு வெறும் பகட்டையே வெளிப்படுத்தும் என்றும், வெளிநாடுகளில் பெண்கள் அதை முழு நேரமும் அணிந்திருப்பதில்லை, எனெவே பெட்டியில் பூட்டி வைபட்ட்டிருக்கும் அந்த பொருளுக்கு இவளவு காசு செலவழியாது முடிந்தால் அதை பிரயோசனமாக - தனக்கோ அடுத்தவருக்கோ செலவழிக்கலாம் என்றும், ஆடம்பரமாக போட்டு விளம்பர படுத்துபவர்களின் நகைகள் திருட்டு போவதற்கு சாத்தியம் அதிகம் என்றும் கருத்துகளை ஜஸ்டின், ரதி ஆகியோர் முன்வைத்து இருந்தார்கள்.

விவாதத்தின் போது "தாலி தமிழரின் அடையாளச்சின்னமா என 1950 காலப்பகுதிகளில் பெரும் ஆய்வு ஒன்றே நடந்தது. ஆரம்பித்து வைத்தவர் கண்ணதாசன். இதன் முடிவில் ஆணாதிக்கச் கருத்தோங்கல் காரணமாகவே பெண்களிடத்தில் தாலி என்ற ஒன்று திணிக்கப்பட்டது மட்டுமல்லாது, ஆண்கள் அணிந்து வந்த மெட்டியும் கூட பெண்களிடத்தில் மாற்றப்பட்டு மொத்ததில் ஒரு மணமான பெண் என்பதை பலமுறை உறுதிப்படுத்தும் செயலாக திலகமிடல், தாலி, மெட்டி, சாறி கட்டல் என அடுக்கடுக்காக பெண்ணியம் மீது ஏவிவிடப்பட்ட ஆணாதிக்கம் என கண்ணதாசனே சொல்லி இருந்தார். மொத்தத்தில் தாலி தாளம்பூவைச் சூடி மணம்முடிக்கும் பழக்கம் திராவிடரிடம் காணப்பட்டமையால் வந்த வழக்கு என்றும், தாளையே தாலியாக மருவியது என்றும் ஓர் கருத்தோங்கலும் நிலவியது..." என்ற விளக்கத்தையும் தந்தார் யாழ்நிலவன்.

எனது அறிவிற்கு பட்ட:

"நல்ல கலாச்சாரத்திற்கு அழகு - நல்ல மாற்றங்களை உள்வாங்கி, அர்த்தம் உள்ள பழமை வாய்ந்த தன்மைகளையும் பேணி காப்பது என்பது எனது வாதம்.

தாலி என்பது அடையாளத்திற்காக அணிவதாக ஆரம்பித்தது... இப்ப 50 பவுன் தாலி, அஞ்சு கிலோ தாலி என்றெல்லாம் அதை இந்த நிலைக்கு ஆக விட்டு இருந்தது பிழை. சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது சகஜம். அதை இது போன்ற பகட்டான வெளிபாடுகளால் அதிகரிப்பது சமுதாயத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ நன்மையானது அல்ல.

தாலி என்று கட்டினால் போல, முன்னர் போல் இந்த காலத்தில் யாரும் எந்த நேரமும் கழுத்தில காவி கொண்டு திரியிறேல்லை. அதுக்குள்ளே இத்தனை பவுன், இதனை எடை என்று ஊருப்பட்ட தலையிடி வேற. தாலியால பாதுகாப்பு என்றது இப்ப போடுற அளவுகளால - பாதுகாப்புயின்மை தான்! எத்தினை பேரிட தாலியை கள்ளன் அறுத்து கொண்டு போய் இருக்கிறான்?!

நங்கூரம் கணக்குக்கு தாலியை போட்டால், கழுத்து எலும்பு/ முள்ளந்தண்டு இதெல்லாம் ஏனெண்டு தாங்கும்?" எனும் கருத்துகளை நான் முன்வைத்து இருந்தேன்.

மரியாதை தாலி என்னும் அடையாளதிற்கே தவிர - கொடியின் மொத்தத்திற்கு கொடுக்கப்படுவது பிழை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இது தவிர்த்து இன்னும் நிறைய கருத்துகள் இந்த திரியில் உண்டு - தாலி மொத்தமாக இருப்பது ஏன்? அது ஏன் சிறப்பானது இல்லை என்று.

இப்ப தானே வந்து இருக்கிறியள்..... தாராளமாய் இந்த கருத்துகளை எல்லாம்- உங்கள் வாதங்களை முன்வைத்து நீங்கள் மாற்றலாம்.....

அதுக்காக - வெறுமனே "எனக்கு பிழையா தெரியேல்லை, எல்லாரும் அதை தான் செய்யினம், நகை கடையில விக்கிறாங்கள் தானே" என்று மட்டும் வந்து ஒரு வரி சொல்லிட்டு போனால்.............அடுத்தவர் உங்கள் கருத்தை ஏற்று கொள்ள இயலாது.

எனக்கு விளக்கம் குறைவாகவே உண்டு. அதனால் மொத்த தாலி கொடி போடுறது நல்ல காரியம் என்று நீங்கள் ஏன் நினைக்கிறியள் என்பதை விளக்கி சொன்னால் - எனது மண்டைக்கு ஏற கூடும். நன்றி.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

புதுசா வந்த ஆளை நான் தான் வெறுப்பேத்தி போட்டேனோ? :lol:

ருபன்ராம், எங்க போய்ட்டியள்? ஆடி தள்ளுபடிக்கா?? :D

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ .. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ ..

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::D

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

வந்துட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துட்டேன்

அச்சா பிள்ளை!

Link to comment
Share on other sites

யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்கக மொத்தமான தாலிக்கொடி படங்களை பிரசுரிக்க புகைப்பாடக்க்ருவியும் கையுமாகத் திரியிரன், அவற்றை எடுத்தவுடன் அவற்றை பிரசுரிக்கிரன், ஆனால் சின்ன ஒரு பிரச்சனை நான் தாலிக்கொடியை படம் எடுக்க போக, நான் ஏதோ அதைப் போட்டிருப்பவரை படம் எடுக்க வருவதாக நினைத்து அடிக்க வ்ருகினம், நான் என்ன செய்ய :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை தீர்க்க தரிசனமாய் சொல்லி இருக்கிறார்! பாருங்கோ:

உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

மொத்தமான தாலி கொடியை கட்டின புருசனுக்கே கழட்டி கொடியால அடி விழும் எண்டால்....

...................

காமெராவும் கையுமாய் திரியிற உங்கட நிலையை ஜோசிச்சு பாருங்கோ! :wub:

(அதாவது ஊரில உள்ள மொத்த தாலி எல்லாம் நீங்கள் கட்டியது இல்லை என்ற நம்பிக்கையில் தான் இந்த வசனத்தை சொல்கிறேன்!) :unsure:

Link to comment
Share on other sites

சில படங்கள் கவனிச்சான், கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுத்தீர்கலம் என்று இங்க இணைகிறேன்...

CIMG1401_small.jpg

இங்கேயே பாதபூஜை ஆரம்பமா? :(<_< ஆண்டவா....!!

DSC_0040.JPG

மாப்பிளையின் கையில் இருக்கிற மஞ்சள் கயிறு எவ்வளவு மெல்லிசா கைக்கு அடக்கமா இருக்கு என்று பார்த்தியளா? தாலியை யாருக்குக் கட்டப் போறார் என்பது வேற கேள்வி... :wub::blink:

thiru2008-thirumangalyam.jpg

இது என்ன தாலியா இல்லை படலையா....??? :lol::blink:

25653059.jpg78233993.jpg

பிள்ளையார் தானே திருமணம் கட்டாமல் இருப்பவர்?? அவரையே பெண்கள் தாலியில் செய்து கழுத்தில் தொங்க விடுவது சரியா? புருசன்டே முகத்தை தாலியில் செய்து கொழுவலாமே... (இது இன்னரின்ர மனைவி என்று மற்றவர்களுக்குத் தெரிய வசதியா இருக்குமே... ) :unsure:

39665094.jpg

கடசிய, சுஜி இதில எது பிடிச்சிருக்கு என்று பார்த்து சொல்லுங்கோ... எதிர் காலத்தில உங்களுக்கு உதவும் ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.