Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் தாயின் இன்றைய கவலை ........காலம் தாழ்த்தி வயசுக்கு வா........எல்லாம் சொல்லிக்கொண்டா நடக்கிறது

. கடவுள் தான் கண் திறக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை.... மரபுக் கவிதை சில சாயல்களும், இடையிடையே சந்தங்களும் கொண்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு ஈழத்தாயின் கண்ணீரை கவிதையாக்கியுள்ளீர்கள். அருமை

Link to comment
Share on other sites

அச்சம் தரும் நாட்களே எம்மினத்தின் நாட்களாக உள்ளது. யதார்த்தம் கவியாகி சமகாலம் உரைத்த கவிதைக்குள் ஒரு இனத்தின் நிகழ்காலம் நொருங்கிப்போயிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, சாந்தி, நிலாமதி

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஈழத்துத்தாயின் கவலைகளைக் கவியாக்கி, ஒரு யாதார்த்தமான பாணியில் கவி அமைந்துள்ளது.

நம் நாட்டு அவலங்கள் யதார்த்தங்களை உங்கள் கவியில் தொட்டுச்செல்ல வாழ்த்துக்கள்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் உங்கள் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.