Jump to content

வன்னியில் இந்தியப்படை?


Recommended Posts

[வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009]

வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ???

உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ???

koolippadai.jpg

koolippadai1.jpg

koolippadai2.jpg

http://www.thayakam.net/forums/viewtopic.php?id=339

Link to comment
Share on other sites

முகங்களில் மலையாள வாசம் அடிக்கின்றது....!! பெயரும் ராஜ் என்று முடிகின்றது போல் இருக்கு?

Link to comment
Share on other sites

இவர்களைப்பார்த்தால் இந்தியாவின் வடகிழக்கு பக்கத்தைச்சேர்ந்த நாகாலயப்பிரசத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தினர் போல் இருக்கிறது.. நாகலாந்திலும் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா இராணுவம் பாடுபடுகிறது...என கேள்விபட்ட நினைவு...

எல்லாம் இந்தியாவின் ஏற்பாடு இலங்கைக்கு செய்துள்ளது... தமிழகத்தை இப்போதும் எப்போதும் மத்திய அரசு மதிப்பதில்லை.. இந்திரா காந்தி அம்மையாருடன் சரி...

இனி இந்திய மத்திய அரசில் தேர்தலில் மாற்றம் வந்து எமக்கு அதிஸ்டமிருந்தால் மாற்றங்கள் நடக்கும்..எல்லாம் தமிழகத்தின் தேர்தலின் முடிவுகளும் தங்கியுள்ளது..கருணானிதி போண்றவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்திய மத்திய அரசிற்கு மனக்கஸ்டம் ஏற்படுத்தாத கொள்கைகள் உடைய கட்சிகள்,ஜெயலலிதா போன்றவர்கள் படுதோல்வியை ஏற்படுத்த தமிழகமக்கள் தயாராக வேண்டும்... எதிர்காலத்தில் இந்தியா வின் இலங்கைகொள்கையை தமிழகமே மாற்ற போரடவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் நாட்டு இராணுவப் பதவி நிலைகளை மறைப்பதற்கு அவற்றை மட்டும் அகற்றிவிட்டு போயிருக்கிறார்கள். சிலர் மட்டும் பெயர்களைத் தங்களுடனேயே விட்டுள்ளார்கள். மற்றைய சிலரில் அவர்களின் பதவி நிலைகளைக் குறிக்கும் அடையாளங்களை இடும் இடங்கள் அப்படியே வெளித் தெரிகின்றன.

Link to comment
Share on other sites

இப்படிப்பட்டவர்கள் பின்னே ஒளிந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள். அது மட்டுமா? தலைசிறந்த இராணுவத் தளபதியென பொன்னருக்குப் பாராட்டு. யாருக்கு யார் அல்வா கொடுக்கிறார்கள். நாராயணன் நகைச்சுவையாகச் சொன்னதை கோத்தபாய உண்மையென்று நினைத்துவிட்டார். விடுதலைப்புலிகளின் பின்வாங்கும் தந்திரோபாயம் இதில் வென்றிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியா நடத்தும் கவுரவப் போர். எப்பாடுபட்டாவது புலிகளை அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. புலிகளை அழிப்பதற்கு குறுக்கே தமிழர் வந்தால் அவர்களையும் அழிக்கிறது. தனது வேள்வி எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்காக அவ்வப்போது தனது தூதர்களை கொழும்பிற்கு அனுப்பி வருகிறது. இந்த லட்சணத்தில் கலைஞர் இன்னும் பொறுத்திருக்கப் போகிறாராம், சம்பந்தன் ஐய்யாவுக்கும் சிவ சங்கர் மேனன் சந்திப்பில திருப்தியாம். இவர்கள் திருந்தவே மாட்டார்களா??

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளை அழிப்பதென்பது முடியாத காரியாம். அது இந்தியாவிற்கும் தெரியும். ஒரு பிரபாகரனை அழித்தல் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகாது. அதுவும் இந்தியாவிற்குத் தெரியும். இன்னும் சிறிது காலம் புலிகள் தங்களைத் தற்காத்துக் கொண்டேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

இதை விட நான் இன்னொன்றையும் அவதானித்தேன். ஸ்ரீலங்கா பாதுகாப்பு இணையத்தளத்தில் ஒரு வீடியோ காட்சி வெளியாகியிருந்தது. ஒரு எம்.ஐ-24 உலங்கு வானூர்தி புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தும் காட்சி. அதில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கட்டளை வழங்குபவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர். தாக்குதல் நடாத்துபவர்கள் ஸ்ரீலங்கா வான்படையினர் எனில் ஏன் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாட வேணும்?? :D அல்லது ஏற்கெனவே அப்பிடி தானோ?? தெரிந்தவர்கள் விளக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஐ - 24 பாவிக்கத் தொடங்கிய காலத்தில் அதை இயக்கியவர்கள் உக்ரேனைச் சேர்ந்த விமான ஓட்டிகள் என்பது தெரிந்திருக்கும். ஏனென்றால் அந்நாட்டிலிருந்துதான் அவை வாங்கப்பட்டன. இந்தியாவும் ரஷ்ஷிய விமானங்களையும், ஆயுத தளபாடங்களையுமே அதிகளவில் பாவித்து வருகிறது. ஆகவே இந்திய விமான ஓட்டிகள் தற்போதைய யுத்தத்தில் பங்குபற்றினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

Link to comment
Share on other sites

நடுவில கறுப்பு உடுப்பில இருக்கிற காப்பில எந்த நாடா இருக்கும்? அமெரிக்கா அல்லது ஏதாவது ஆபிரிக்க நாடுகளோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்த படங்களை டிபென்சில பாத்தா பிறகு கனக்க சந்தேகம் வந்தது.. கருப்பு உடுப்பில இருப்பவர் கூர்க்க...அது தேட்ட தெளிவா தெரியுது.. மொக்கு சிங்களவன் மாறி கீறி படங்களை போடுறான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இந்தியப்படை?

மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் இப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். அவருக்கு வேறு ஒரு நண்பர் அனுப்பியதாகவும் சொன்னார்.

இப்படம் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு இணையத்தளத்தில் தர்மபுரத்தை தாங்கள் கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டு இப்படத்தையும் பிரசுரித்துள்ளார்கள்.(இப்படம

் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருக்கிறது).

அந்த மின்னஞ்சலில் இப்படிச் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

இன்னுமொரு கோணத்திலும் இதற்கு அர்த்தமுண்டு. இந்தியாவில் சிறிலங்காவிற்குப் பயிற்சி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களாகவும் இவையிருக்கலாம்.

Link to comment
Share on other sites

அதவிட இன்னொரு கோ(வ)ணமும் இருக்கு. சொக் மேட் -2 தற்பொழுது நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009]

வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ???

உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ???

koolippadai.jpg

அடப் பாவிகளா ..... ஒரு வல்லரசு இராணுவத்தினருடன் சேர்ந்தா ........ எம்மை கொன்று குவிக்கின்றீர்கள் .

அந்த வல்லரசுக்கு , சீனா கும்மு ,கும்மு என்று கும்மும் போது ...... ஸ்ரீ லங்காவும் , பாகிஸ்தானும் சேர்ந்து கொள்ளும் என்பதனை மறக்க வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?அப்ப இந்த செக் மேற்றுக்கும் தலைவர் போன தடவை போல ராஜாவை? வீழ்த்துவரா???????????????

Link to comment
Share on other sites

இந்த படங்களில் யாருமே பதவி நிலைகளை குறிக்கும் அடையாளங்களை அணியாமல் வரவில்லை...

ஆனால் பெயர்களும் படைப்பிரிவுகளுக்கான அடயாளங்களும் இல்லை.. முன்னணி களத்தில் இருக்கும் போது அணியாமல் விடுவது ஒண்றும் அதிசயமும் இல்லை....

முன்னாள் ****ராஜ் எனும் பெயரில் வருபாவரின் தொப்பியில் இலங்கையின் அரச்ச சின்னமும் (( இராணுவத்துக்கான பொது) சின்னம் இருப்பதை யாருமே அவதானிக்க இல்லையா...???

Sri Lanka Armed Forces

150px-Coat_of_arms_of_Sri_Lanka.svg.png

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Armed_Forces

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சிகள் ஒன்றையும் எமக்கு தரப்போவதில்லை

கிணத்தில தூக்கி உன்னைப்போட்டால் எப்படியென்றாலும் மேலவரப்பார்க்கணுமே தவிர

எவனெல்லாம் மேலநிற்கிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தால்........

..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரி பார்பப்ம் எல்லா உண்மையும் வெளியால வரத்தானவேனும்

Link to comment
Share on other sites

ஓம் ஓம் இந்த முறை முருகனே வடிவான சூரியதேவன் எல்லாரை விழுத்தி உலகம் முழுக்க மன்னராட்டி நடத்தப் போறார்.

தமிழீழத்தின் மன்னராட்சியும் (Eelam Raj) காசாவின் (குடியாட்சியும்) அயலில் உள்ள rogue states ஆல் அழிக்கப்பட்டிருக்காம்

Link to comment
Share on other sites

ஓம், உது இந்தியப் படையைக் கண்டு பிதற்றுகிற மாதிரிக் கிடக்கு. கோவணமும் ஈரமாகப் போகுது.

Link to comment
Share on other sites

பலே..... தமிழர்கள் சந்தேக படுவதிலே விண்ணர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்களே. அவர்கள் இந்தியனா இருந்தால் என்ன, சிங்களவனாய் இருந்தால் என்ன ? கண்டு பிடிச்சு என்ன போய் வீட்டுக்கு வெளியே கூப்பிட்டு அடிக்க போகின்றீர்களா? :rolleyes::lol::D செய்தாலும் செய்வீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.