Jump to content

வன்னியில் இந்தியப்படை?


Recommended Posts

[வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009]

வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ???

உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ???

koolippadai.jpg

koolippadai1.jpg

koolippadai2.jpg

http://www.thayakam.net/forums/viewtopic.php?id=339

Link to comment
Share on other sites

முகங்களில் மலையாள வாசம் அடிக்கின்றது....!! பெயரும் ராஜ் என்று முடிகின்றது போல் இருக்கு?

Link to comment
Share on other sites

இவர்களைப்பார்த்தால் இந்தியாவின் வடகிழக்கு பக்கத்தைச்சேர்ந்த நாகாலயப்பிரசத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தினர் போல் இருக்கிறது.. நாகலாந்திலும் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா இராணுவம் பாடுபடுகிறது...என கேள்விபட்ட நினைவு...

எல்லாம் இந்தியாவின் ஏற்பாடு இலங்கைக்கு செய்துள்ளது... தமிழகத்தை இப்போதும் எப்போதும் மத்திய அரசு மதிப்பதில்லை.. இந்திரா காந்தி அம்மையாருடன் சரி...

இனி இந்திய மத்திய அரசில் தேர்தலில் மாற்றம் வந்து எமக்கு அதிஸ்டமிருந்தால் மாற்றங்கள் நடக்கும்..எல்லாம் தமிழகத்தின் தேர்தலின் முடிவுகளும் தங்கியுள்ளது..கருணானிதி போண்றவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்திய மத்திய அரசிற்கு மனக்கஸ்டம் ஏற்படுத்தாத கொள்கைகள் உடைய கட்சிகள்,ஜெயலலிதா போன்றவர்கள் படுதோல்வியை ஏற்படுத்த தமிழகமக்கள் தயாராக வேண்டும்... எதிர்காலத்தில் இந்தியா வின் இலங்கைகொள்கையை தமிழகமே மாற்ற போரடவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் நாட்டு இராணுவப் பதவி நிலைகளை மறைப்பதற்கு அவற்றை மட்டும் அகற்றிவிட்டு போயிருக்கிறார்கள். சிலர் மட்டும் பெயர்களைத் தங்களுடனேயே விட்டுள்ளார்கள். மற்றைய சிலரில் அவர்களின் பதவி நிலைகளைக் குறிக்கும் அடையாளங்களை இடும் இடங்கள் அப்படியே வெளித் தெரிகின்றன.

Link to comment
Share on other sites

இப்படிப்பட்டவர்கள் பின்னே ஒளிந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள். அது மட்டுமா? தலைசிறந்த இராணுவத் தளபதியென பொன்னருக்குப் பாராட்டு. யாருக்கு யார் அல்வா கொடுக்கிறார்கள். நாராயணன் நகைச்சுவையாகச் சொன்னதை கோத்தபாய உண்மையென்று நினைத்துவிட்டார். விடுதலைப்புலிகளின் பின்வாங்கும் தந்திரோபாயம் இதில் வென்றிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியா நடத்தும் கவுரவப் போர். எப்பாடுபட்டாவது புலிகளை அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. புலிகளை அழிப்பதற்கு குறுக்கே தமிழர் வந்தால் அவர்களையும் அழிக்கிறது. தனது வேள்வி எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்காக அவ்வப்போது தனது தூதர்களை கொழும்பிற்கு அனுப்பி வருகிறது. இந்த லட்சணத்தில் கலைஞர் இன்னும் பொறுத்திருக்கப் போகிறாராம், சம்பந்தன் ஐய்யாவுக்கும் சிவ சங்கர் மேனன் சந்திப்பில திருப்தியாம். இவர்கள் திருந்தவே மாட்டார்களா??

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளை அழிப்பதென்பது முடியாத காரியாம். அது இந்தியாவிற்கும் தெரியும். ஒரு பிரபாகரனை அழித்தல் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகாது. அதுவும் இந்தியாவிற்குத் தெரியும். இன்னும் சிறிது காலம் புலிகள் தங்களைத் தற்காத்துக் கொண்டேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

இதை விட நான் இன்னொன்றையும் அவதானித்தேன். ஸ்ரீலங்கா பாதுகாப்பு இணையத்தளத்தில் ஒரு வீடியோ காட்சி வெளியாகியிருந்தது. ஒரு எம்.ஐ-24 உலங்கு வானூர்தி புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தும் காட்சி. அதில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கட்டளை வழங்குபவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர். தாக்குதல் நடாத்துபவர்கள் ஸ்ரீலங்கா வான்படையினர் எனில் ஏன் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாட வேணும்?? :D அல்லது ஏற்கெனவே அப்பிடி தானோ?? தெரிந்தவர்கள் விளக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஐ - 24 பாவிக்கத் தொடங்கிய காலத்தில் அதை இயக்கியவர்கள் உக்ரேனைச் சேர்ந்த விமான ஓட்டிகள் என்பது தெரிந்திருக்கும். ஏனென்றால் அந்நாட்டிலிருந்துதான் அவை வாங்கப்பட்டன. இந்தியாவும் ரஷ்ஷிய விமானங்களையும், ஆயுத தளபாடங்களையுமே அதிகளவில் பாவித்து வருகிறது. ஆகவே இந்திய விமான ஓட்டிகள் தற்போதைய யுத்தத்தில் பங்குபற்றினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

Link to comment
Share on other sites

நடுவில கறுப்பு உடுப்பில இருக்கிற காப்பில எந்த நாடா இருக்கும்? அமெரிக்கா அல்லது ஏதாவது ஆபிரிக்க நாடுகளோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்த படங்களை டிபென்சில பாத்தா பிறகு கனக்க சந்தேகம் வந்தது.. கருப்பு உடுப்பில இருப்பவர் கூர்க்க...அது தேட்ட தெளிவா தெரியுது.. மொக்கு சிங்களவன் மாறி கீறி படங்களை போடுறான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இந்தியப்படை?

மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் இப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். அவருக்கு வேறு ஒரு நண்பர் அனுப்பியதாகவும் சொன்னார்.

இப்படம் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு இணையத்தளத்தில் தர்மபுரத்தை தாங்கள் கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டு இப்படத்தையும் பிரசுரித்துள்ளார்கள்.(இப்படம

் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருக்கிறது).

அந்த மின்னஞ்சலில் இப்படிச் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

இன்னுமொரு கோணத்திலும் இதற்கு அர்த்தமுண்டு. இந்தியாவில் சிறிலங்காவிற்குப் பயிற்சி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களாகவும் இவையிருக்கலாம்.

Link to comment
Share on other sites

அதவிட இன்னொரு கோ(வ)ணமும் இருக்கு. சொக் மேட் -2 தற்பொழுது நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009]

வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ???

உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ???

koolippadai.jpg

அடப் பாவிகளா ..... ஒரு வல்லரசு இராணுவத்தினருடன் சேர்ந்தா ........ எம்மை கொன்று குவிக்கின்றீர்கள் .

அந்த வல்லரசுக்கு , சீனா கும்மு ,கும்மு என்று கும்மும் போது ...... ஸ்ரீ லங்காவும் , பாகிஸ்தானும் சேர்ந்து கொள்ளும் என்பதனை மறக்க வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?அப்ப இந்த செக் மேற்றுக்கும் தலைவர் போன தடவை போல ராஜாவை? வீழ்த்துவரா???????????????

Link to comment
Share on other sites

இந்த படங்களில் யாருமே பதவி நிலைகளை குறிக்கும் அடையாளங்களை அணியாமல் வரவில்லை...

ஆனால் பெயர்களும் படைப்பிரிவுகளுக்கான அடயாளங்களும் இல்லை.. முன்னணி களத்தில் இருக்கும் போது அணியாமல் விடுவது ஒண்றும் அதிசயமும் இல்லை....

முன்னாள் ****ராஜ் எனும் பெயரில் வருபாவரின் தொப்பியில் இலங்கையின் அரச்ச சின்னமும் (( இராணுவத்துக்கான பொது) சின்னம் இருப்பதை யாருமே அவதானிக்க இல்லையா...???

Sri Lanka Armed Forces

150px-Coat_of_arms_of_Sri_Lanka.svg.png

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Armed_Forces

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சிகள் ஒன்றையும் எமக்கு தரப்போவதில்லை

கிணத்தில தூக்கி உன்னைப்போட்டால் எப்படியென்றாலும் மேலவரப்பார்க்கணுமே தவிர

எவனெல்லாம் மேலநிற்கிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தால்........

..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரி பார்பப்ம் எல்லா உண்மையும் வெளியால வரத்தானவேனும்

Link to comment
Share on other sites

ஓம் ஓம் இந்த முறை முருகனே வடிவான சூரியதேவன் எல்லாரை விழுத்தி உலகம் முழுக்க மன்னராட்டி நடத்தப் போறார்.

தமிழீழத்தின் மன்னராட்சியும் (Eelam Raj) காசாவின் (குடியாட்சியும்) அயலில் உள்ள rogue states ஆல் அழிக்கப்பட்டிருக்காம்

Link to comment
Share on other sites

ஓம், உது இந்தியப் படையைக் கண்டு பிதற்றுகிற மாதிரிக் கிடக்கு. கோவணமும் ஈரமாகப் போகுது.

Link to comment
Share on other sites

பலே..... தமிழர்கள் சந்தேக படுவதிலே விண்ணர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்களே. அவர்கள் இந்தியனா இருந்தால் என்ன, சிங்களவனாய் இருந்தால் என்ன ? கண்டு பிடிச்சு என்ன போய் வீட்டுக்கு வெளியே கூப்பிட்டு அடிக்க போகின்றீர்களா? :rolleyes::lol::D செய்தாலும் செய்வீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.