Jump to content

மாயா அருட்பிரகாசத்திற்கு (M.I.A.) ஆஸ்கார் பரிந்துரை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது.

மேலதிக விபரம்

http://www.oscars.org/awards/81academyawards/nominees.html

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilnation.org/diaspora/unitedkingdom/mia.htm

இவருக்கு Grammy nomination உம் கிடைச்சிருக்கு "Paper planes" என்ற பாடலுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் . இவவோட பாடல்கள் அனைத்தும் சூப்பர்

Link to comment
Share on other sites

இவருடைய பேட்டி மாதிரி ஒன்டு Cnn இல் இப்போ கொஞ்சம் முந்தி போச்சு. நான் போடைக்க முடிஞ்சுது. இனப்பிரச்சனை சம்மந்தமாக ஏதோ சொன்ன மாதிரி தெரிஞ்சுது.

Link to comment
Share on other sites

நல்லதொரு பேட்டி....

புலத்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம். பிள்ளைகளுக்கு எம் இனத்தின் பிரச்சனைகளை கதைக்கவும், விவாதிக்கவும் விடுங்கள். ஒரு MIA காணாது எம் சமுகத்திற்கு

Link to comment
Share on other sites

நல்லதொரு பேட்டி....

புலத்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம். பிள்ளைகளுக்கு எம் இனத்தின் பிரச்சனைகளை கதைக்கவும், விவாதிக்கவும் விடுங்கள். ஒரு MIA காணாது எம் சமுகத்திற்கு

இந்த மாயா தமிழுலகிற்கு அறிமுகமான போது எங்கள் தமிழ் உணர்வாளர்கள் குதித்த குதி தெரியாதோ நிழலி ?

தாவணிக்குள் தமிழ்மொழியறிவு தெரியாத பொம்மைகளைத்தான் எங்களது தந்தையருக்கும் அன்னையருக்கும் வளர்க்கத் தெரியும். இப்படியொரு பெண்ணை வளர்த்தால் தமிழ்ப்பண்பாட்டை எப்படி சந்ததிக்கடத்தல் செய்வது ?

மாயாவின் தந்தையார் தனது மகளுக்கு இப்படியொரு விருது கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமையென்று சொன்னதாக ஒரு பத்திரிகை தனது கருத்தொன்றை ஒட்டியிருந்தது. இதில் என்ன பெண்ணியமிருக்கென அந்தப்பத்திரிகையின் மடல்களொன்றில் எழுதப்பட்டிருந்தது.

தனது மகளுக்கு விருது கிடைத்தது பற்றி அந்தத் தந்தை ஏதாவது சொல்லியிருப்பார். ஆனால் தந்தையில் உள்ள கசப்பை மகள் மீது கொட்டிக் கொள்ளும் இத்தகைய கருத்துக்கள் கடிதங்களை எங்கள் பத்திரிகைகள் வெளியிடுவதில் என்ன மகிழ்ச்சியோ ?

மாயாவின் தந்தை அருளர் எழுதிய 'இலங்காதேவி' நாவல் ஒரு சிறந்த நாவல்.

எனது தனிவிருப்பு எனது மகளும் இத்தகையதொரு மகளாக வேண்டும். :mellow:

எமது பிள்ளைகள் தமிழோடு தமிழர்களோடு ஒட்டுகிறார்களில் என்றதொரு குற்றச்சாட்டு எங்களில் பலரிடம் இருக்கிறது. காரணத்தை யாராவது ஆய்ந்தார்களா ? எம்மிடமிருந்து கிடைக்காத வரவேற்பு அவர்களுக்கு அன்னியர்களிடமிருந்து கிடைக்கிறது. ஆக அவர்கள் தமிழர்களுடன் தமிழுடனான உறவை துண்டித்துக் கொள்கிறார்கள். இந்தச் சிக்கலை புரிந்தால் எங்கள் இளையோர் எங்களுக்குப் பலம் தரும் தூண்காளவார்கள்.

மாயாவுக்கு எங்கள் ஊடகங்கள் இதுவரை எந்த முக்கியத்தையும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் மாயா இன்னும் நிறையவே செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது. ஏனெனில் மாயா அருட்பிரகாசம் பற்றி பல தடமைவகள் அந்தப்பத்திரிகையில் வாசித்திருக்கிறேன. அவை ஆங்கிலத்திலிருந்தன. இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கக் கூடும்.

அது தவிர, மாயா எந்த வகையில் பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

mia_one.jpg

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது. ஏனெனில் மாயா அருட்பிரகாசம் பற்றி பல தடமைவகள் அந்தப்பத்திரிகையில் வாசித்திருக்கிறேன. அவை ஆங்கிலத்திலிருந்தன. இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கக் கூடும்.

அது தவிர, மாயா எந்த வகையில் பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

மாயா பற்றிய அறிவிப்புக்கு நன்றிகள் MI7'. அருளரின் புத்தகம் லங்கா ராணி அதை நான் தவறா இலங்காதேவி என எழுதிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றிகள் MI7'.

பெண்ணியத்துக்கு எந்த வகையில் பெருமை என்பதை அருளர் என்ன பொருளில் கூறினார் என்பது தெரியாது. ஆயினும் ஒரு தமிழ்ப்பெண் ஒரு விருது பெற்றிருக்கிறாள் அதையேன் நாமே விட்டேற்றித்தனமாக பார்க்க வேண்டும் ? நீங்கள் லண்டனில் இருப்பதால் அருளர் பற்றிய அரசியல் கருத்துக்கள் அடிப்படையில் யோசிக்கலாம். ஆனால் நான் யேர்மனியிலிருந்து கொண்டு அந்தக் கருத்தை பார்த்ததால் எனது கருத்தைத் தெரிவித்தேன்.

பெண்ணியக்காரர்களாக நிர்மலாக்கா ராயேஸ்அக்கா போன்ற பெண்ணியவாதிகளைப் பற்றி கேட்டுச் சலித்ததாலோ என்னவோ மாயா பற்றிய எங்கள் தமிழ்ப்பார்வைகளில் இன்னும் அரசியல்சாயம் ஊறுகிறது.

பத்திரிகையில் வந்தது வாசகர் கருத்தல்லவா ? ஆக ஒரு வாசகரின் கருத்தை ஆசிரியபீடம் அனுமதித்தே ஆக வேண்டும் அல்லவா ? ஒரு வாசகருக்கு உள்ள அதே உரிமையோடுதான் நானும் ஒரு வாசகியாக இங்கு எழுதியிருக்கிறேன். இங்கு யாரையும் தூக்கி நிமிர்த்தும் எண்ணமில்லை. புரிந்து கொள்ளுங்கள் MI7'. :)

எமது ஊடகங்கள் என நான் குறிப்பிட்டது தமிழ் ஊடகங்கள் என்ற பொருளில். நீங்கள் குறிப்பிட்ட ஒரு அச்சு ஊடகத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட ஊடகத்தை இங்கு எதுவும் நெற்றிக்கண் சுட்டி எதுவும் சொல்லவில்லை. பொருள் மாறி அர்த்தம் கொண்டுள்ளீர்களா தெரியாது ?

நமது தமிழ் ஊடகங்கள் நிறையவே இருக்கிறது. அவை யார் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்து முக்கியத்துவத்தை மாயாவுக்குக் கொடுத்தார்கள் ?

Link to comment
Share on other sites

name='MI7' பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

இதன் அர்த்தம் புரியவில்லை. விளக்கினால் புரிந்து கொள்ளலாம். நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரத்தில் வசனத்தை சரியாக முடிக்கவில்லை. மன்னிக்கவும். மாயா ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையானது அவர் ஈழத்துப்பெண் என்ற வகையில் பெரிய சாதனைதான். அதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அவர் பெண் என்பதால் பெண்கள் பெருமைகொள்ளலாம். ஆனால் பெண்ணியக்காரர் பெருமை கொள்ளவதற்கு இதில் என்ன இருக்கிறது?

Link to comment
Share on other sites

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

mia_one.jpg

மாயாவின் வெளித்தெரியும் மார்புக்குள்ளால் நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் பெண்ணியம் வாழ்க கோ.MI7'பி.

இலங்காராணியின் அழகை நன்றாகத்தான் இந்தப்படம் ஊடாக ரசிக்கிறீர்கள் ! வாழ்க ஊடகப்பணியும் உங்கள் பெண்ணியக்கற்பனையும் கருத்தும்.

சரி தமிழ் உணர்வுக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? விளக்குவீங்களா உங்கள் மொழியில் ?

Link to comment
Share on other sites

அவசரத்தில் வசனத்தை சரியாக முடிக்கவில்லை. மன்னிக்கவும். மாயா ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையானது அவர் ஈழத்துப்பெண் என்ற வகையில் பெரிய சாதனைதான். அதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அவர் பெண் என்பதால் பெண்கள் பெருமைகொள்ளலாம். ஆனால் பெண்ணியக்காரர் பெருமை கொள்ளவதற்கு இதில் என்ன இருக்கிறது?

பெண்ணியக்காரர் பெருமை கொள்வதாக நீங்கள் தான் கற்பனை பண்ணிக் கொள்கிறீர்கள். அவசரத்தில் சரியாக முடிக்காமல் விட்டீங்களா ? அவசியத்தால் முடிக்காமல் விட்டீங்களா ? மூடிகளை கவனமாக அணியுங்கள்.

உங்களுக்கு தற்போது லண்டனில் உள்ள பிரச்சனை என்னவென்றால் லண்டன் மேய்ப்பர் தலைமையை யார் பறிப்பது அல்லது மேய்ப்பது என்பதுதான். அதனை பறிக்க அருமையான முயற்சிகள் மாயாவைச் சாட்டாக வைத்து நடாத்துகிறீர்கள். சரி அதை லண்டனில் செய்யுங்கோ. ஆனால் சாவுக்குள் நிற்கும் மக்களைப்பற்றி யார் ஒருவரி சொன்னாலும் அவர்களை நாங்கள் உள்வாங்க வேண்டும். (உங்களுக்கு இதெல்லாம் சரிவராது)

தமிழ் உணர்வென்று வைத்து இன்று நாம் யேர்மனியக் குழந்தைகளுடன் உங்கள் இரண்டாவது சந்ததியை ஒன்றாக நிறுத்திப் பேச விட்டுப் பாருங்கள் உணர்வு எங்கிருந்த ஊற்றெடுக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

மூச்சுவிடவே ஆங்கிலம் அல்லாது மூச்சுவிட முடியாத சந்ததியை உருவாக்கியது மட்டுமன்றி அந்தச் சந்ததிக்கு தமிழின் வாசமே அறிவிக்காமல் அருளரையும் இன்னும் உள்ளவர்களையும் சிண்டு முடித்துக் குந்துரஞ்சும் தொழிலைச் சரிவரச் செய்யுங்கோ தமிழ் இனப்பற்று உங்களால் காக்கப்படும்.

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது.

தனிமடலைப்பாருங்கள் இவ்வசனத்துக்கான பதில் அனுப்பியுள்ளேன்.

நான் எந்தப்பத்திரிகைக்கும் பங்குதாரரில்லை. :icon_idea:

தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். எல்லாரையும் நீங்கள் தான் மேய்க்க வேண்டும் என்ற தலை ஆசையை விட்டிட்டு உணர்வு மிக்க சந்ததியை நிலைநாட்டுங்கள். ஏதாவது உங்களால் மாயாபோல செய்ய முடியுமென்றால் (இல்லாட்டியும் காரியமில்லை) செய்யுங்கோ. லண்டனில் பிரபல தொலைக்காட்சிகள் ஊடகங்கள் இருக்கின்றன தானே அவற்றில் ஏதாவது ஒரு துரும்பையேனும் எடுத்துப் போடுங்கோ தினம் சாகும் தமிழருக்காக. (கனக்க செய்யிறோம் இதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாச் சொல்லவோ எண்டு கேக்காதையுங்கோ) எல்லாரும் செய்யினம் ஏதோ ஒரு வகையில். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ...... இருங்கோ .......

( நான் மவுனமாக கொட்டாவி விடப்போகின்றேன் )

Link to comment
Share on other sites

சும்மா ...... இருங்கோ .......

( நான் மவுனமாக கொட்டாவி விடப்போகின்றேன் )

சரி நாவடக்கம் நாவடக்கம் :icon_idea:

இலங்காராணியை நேரமிருக்கேக்க வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஐயப்பாட்டை நீக்காமல் வேறேதோ எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் ..

முதலில் எனது நிலைப்பாட்டை விளக்குகிறேன் ..

- மாயா என்கிற அற்புதமான ராப் பாடகி மீது எனக்கு அபிமானமிருக்கிறது

- அவரது "பேப்பர் பிளேன்" பாடலை "சிலம்டோக் மில்லியனரில்" இன்னமும் மெருகூட்டி அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார

Link to comment
Share on other sites

எனது ஐயப்பாட்டை நீக்காமல் வேறேதோ எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் ..

ஐயம் விலகியும் விலகாதது போல நடிக்கிறீங்கள். :huh: வேறு ஏதும் எழுதவில்லை. நீங்கள் கொண்டுள்ள தவறான வியாக்கியானத்துக்கத் தான் எழுதியுள்ளேன்.

- மாயா அண்மையில உலகளவில் பிரசித்திபெற்ற ஊடகங்களில் ஈழத்தில் மக்கள் படும் அவலம் பற்றியும், தனது அடையாளம் பற்றி விளக்கியிருக்கிறார். கொஞ்சம் வளர்ந்தாலே, தங்கள் அடையாளங்களை மறைப்பவர்களுக்கிடையில், அவர் துணிச்சலாக கருத்துத் தெரிப்பது. உணமையில் மெச்சத்தக்கது. மற்றவர்கள் எல்லோரும் மிகுந்த சிரமப்பட்டு செய்யும் கவனயீர்ப்பை .. தனது கலைத்துறை திறமைகளை பாவித்து இலகுவாகச் செய்கிறார் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

பாராட்டுகிறீர்கள் ஒரு பக்கத்தால் முறுபக்கத்தால்...!!!! :icon_idea:

Link to comment
Share on other sites

- மாயா தனது பேட்டிகளில், விடுதலைப்புலிகள் பற்றிச் சொன்ன கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும். வட்டமும் சதுரமும் போன்று வேறுபட்டவர்கள் என்று குறிப்பிட்டது அவரது அறியாமையைக் காட்டினாலும், விடுதலைப்புலிகளை அல்கைதாவுடன் ஒப்பிட்டமை தவறானது.

இதற்குள்ளும் உங்கள் புலமையை திறமையாக வெளிப்படுத்துகிறீர்கள். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் தவறான புரிதல்களுடன் தமிழர்கள் பற்றி ஒரு உலக ஊடகத்துக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் மாயா.

அல்கைதாவுடன் மாயா புலிகளை ஒப்பிட்டது பிழை. ஆனால் புலிகள் என்பதன் அர்த்தம் அனைத்துலக ஊடகங்களில் 'கிளர்ச்சியாளர்கள்' எனவே விளிக்கிறார்கள். ஏன் இந்த வார்ர்தையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ? எங்கே உங்கள் திறமையால் 'கிளர்ச்சியாளர்கள்' என்ற சொல்லை "விடுதலைப்போராளிகள்" என்று சொல்ல வையுங்கள் பார்ப்போம்.

30ஆண்டுகள் கடந்த நிலையில் தான் ஈழம் பற்றி எதையாவது உலக ஊடகங்களில் சொல்ல முடிகிறது. அதிலும் அங்கை ஆங்கிலப் பிழை இங்கை பெண்ணியப்பிழையென்று முட்டையில் புடுங்கும் மேதாவித்தனத்தை என்னென்று சொல்ல ?

- அவரது அரசியல் கருத்துகளில் உள்ள தெளிவின்மையை தவிர்த்தால், அவரை மதிக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப் பெண் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

இந்த முரண்பாட்டை ஏன் மாயாவுக்கு அல்லது அவர் சார்ந்தவர்களுக்கோ கேட்கவில்லை நீங்கள் ? நீங்கள் நான் ஏன் எம்மில் பலருக்கு சரியான அரசியல் தெளிவில்லை. அப்படித் தெளிவிருந்தால் இப்படி முரண்பட மாட்டோம்.

ஒவ்வொரு அரசியல் சார்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கருத்து உண்டு.அந்த வகையில் மாயாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இருக்கலாம். ஆனால் நான் நினைப்பதை அவர்கள் சொல்ல வேணுமெண்டு முரண்டு பிடிப்பதற்கு அர்த்தம்....????????????????

ஆனால் அவர் பெண்ணியவாதிகளுக்கு பெருமை சேர்க்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திரும்பவும் முட்டையில் புடுங்குகிறீர்கள். :icon_idea: அருளர் மாயாவின் தந்தை அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆக இதற்கான பதில் அருளரிடம் நீங்கள் கேட்டாலே பதில் கிடைக்கும். :huh:

பொதுவாக உடல் கவர்ச்சி, பாலுணர்வை தூண்டும் விடயங்கள் போன்றவற்றில் பெண்ணியவாதிகள் ஈடுபடுவதில்லை. அதற்காகவே மாயாவின் படத்தை இணைத்திருந்தேன். அதுதவிர, வேறெந்த விகல்ப்பமான எண்ணங்களும் எனக்கு இல்லை.

இந்த விவாதத்துக்கு புறம்பான விடயங்களை தவிர்த்து, பெண்ணியம் தொடர்பில் இவ்விடயத்தை விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

சரி உங்களுக்கு அந்தப்படத்தை விட வேறெந்தப்படமும் கிடைக்கவில்லையா ?

இலங்காராணியென்ற இறுதி வரிகளுடன் மாயாவின் மார்பு வெளித்தெரியும் படம் போட வேண்டியதன் அர்த்தம் ? சரி ஒன்றுமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். போகட்டும்.

அதுசரி பெண்ணியமெண்டா என்ன ? அதற்கு விளக்கம் சொன்னீங்களெண்டா ஏதாவது நமக்கும் தெரிஞ்சா விளக்கலாம்.

இன்னொரு வியடம் !

அது ஏன் ஒருவாசகரின் கருத்தை நான் எழுதியதற்கு இத்தனை நேரம் செலவளித்து ஓடிவந்து அக்கருத்தை தூக்கி நிறுத்தி பதில் தேடுகிறீர்கள் ? அப்ப அந்தக்கருத்துக்குச் சொந்தக்காரன் நீங்களோ எ ஐயம் வருவதைத் தவிர்க்க முடியாவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நான் ஏன் எம்மில் பலருக்கு சரியான அரசியல் தெளிவில்லை. அப்படித் தெளிவிருந்தால் இப்படி முரண்பட மாட்டோம்.

இங்கு நாங்கள் முரண்படவில்லை. கருத்துப்பரிமாறிக் கொள்கிறோம் அவ்வளவுதான். இதனை உங்களுடன் முரண்பட்டுக் கொள்கிறேன் என நீங்கள் நினைப்பது தவறு.

ஒவ்வொரு அரசியல் சார்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கருத்து உண்டு.அந்த வகையில் மாயாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இருக்கலாம். ஆனால் நான் நினைப்பதை அவர்கள் சொல்ல வேணுமெண்டு முரண்டு பிடிப்பதற்கு அர்த்தம்....????????????????

அவர்களுக்கு தங்கள் கருத்தினைக் கூற இருக்கிற உரிமைபோல் எனக்கு அதனை எதிர்த்துக் கருத்து எழுத இல்லையா?

சரி உங்களுக்கு அந்தப்படத்தை விட வேறெந்தப்படமும் கிடைக்கவில்லையா ?

இலங்காராணியென்ற இறுதி வரிகளுடன் மாயாவின் மார்பு வெளித்தெரியும் படம் போட வேண்டியதன் அர்த்தம் ? சரி ஒன்றுமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். போகட்டும்.

நான முன்னரே எழுதிய மாதிரி, அவர் பெண்ணிய வாதிகளின் கருத்துக்களுக்கு முரணாக, பெண் என்பவள் போகப் பொருள் என்பது போல நடந்து கொள்கிறார் என்பதைச்சுட்டிக்காட்டவே அந்தப்பட்த்தை தேர்ந்தெடுத்து இணைத்தேன்.

அதுசரி பெண்ணியமெண்டா என்ன ? அதற்கு விளக்கம் சொன்னீங்களெண்டா ஏதாவது நமக்கும் தெரிஞ்சா விளக்கலாம்.

நான் அறிந்தவரை பெண்ணியம் என்பது:

பால்களுக்கிடையில், அரசியல், பொருளாதாரம், சமூக மட்டம் ஆகியவற்றில் சமஉரிமையை ஏற்படுத்துவது. பெண்ணியவாதிகள் எனக் கருதப்படுபவர்கள், இந்த உரிமைகளுக்காக போரிடுபவர்கள்.

இதில் மாயா அடங்கவில்லை. அருந்ததி ராய், மேதா படகர் (நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவி) போன்றோரை பெண்ணிய வாதிகள் என்று குறிப்பிடுவேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க. சானியா மைனோ காண்டி, (சோனியா காந்தி), மடோனா, பிறிற்னி பியர்ஸ் போன்றோரை பெண்ணியவாதிகள் என்று சொன்னால் மாயாவையும் அப்படிச் சொல்லலாம்.

இன்னொரு வியடம் !

அது ஏன் ஒருவாசகரின் கருத்தை நான் எழுதியதற்கு இத்தனை நேரம் செலவளித்து ஓடிவந்து அக்கருத்தை தூக்கி நிறுத்தி பதில் தேடுகிறீர்கள் ? அப்ப அந்தக்கருத்துக்குச் சொந்தக்காரன் நீங்களோ எ ஐயம் வருவதைத் தவிர்க்க முடியாவில்லை. :icon_idea:

உங்களுக்கு என்னுடன் கருத்தாடுவதில் உடன்பாடு எனின் சம்பந்தமில்லாத விடயங்களை இங்கு சேர்க்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.