Jump to content

மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம்


Recommended Posts

மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம்

ஜனவரி 24,2009,00:00 IST

புதுடில்லி : பிரதமர் மன்மோகனுக்கு இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்க, இன்று இதய அறுவை சிகிச்சை (பை-பாஸ் சர்ஜரி) செய்யப்படுகிறது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்கிறது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு, சமீபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப் போது, அவரது இதயத்தின் ரத்த நாளங் களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப் புகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன்பின், நேற்று முன்தினம் காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தாலும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், பிரதமருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்பது முடிவு செய்யப்படும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, டாக்டர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், பிரதமருக்கு இன்று இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இத்தகவலை, பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர் தீபக் சந்து கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினரும், மும்பை ஆசியான் இதய நிறுவன டாக்டர்களும் பிரதமருக்கு அறுவைச் சிகிச்சை செய்வர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, மும்பையில் இருந்து இதயநோய் நிபுணர் ரமாகாந்த் பாண்டா, தீவிர கண்காணிப்பு பிரிவு நிபுணர் விஜய் டிசில்வா, மயக்க மருந்து நிபுணர் நரேந்திர காரேச் உட்பட 11 டாக்டர்கள் டில்லி வந்துள்ளனர். அவர்கள் 20 பெட்டிகளில் சிறப்பு உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு தீபக் சந்து கூறினார்.

அவசரம் ஏன்: அறுவை சிகிச்சை செய்வதை குடியரசு தினம் வரை தள்ளி வைக்கலாமா என, பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுள்ளார். அப்படி தள்ளிப் போடக்கூடாது என, டாக்டர்கள் அறிவுரை கூறியதால், அறுவைச் சிகிச்சைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு இன்று காலை இதய அறுவை சிகிச்சை செய்ய, நேற்று காலை டாக்டர்கள் தீர்மானித்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின், ஒரு வாரம் ஓய்வெடுத்துவிட்டு பிரதமர் பணிக்கு திரும்பலாம். இருந்தாலும், ஒரு மாதம் கழிந்த பின்னரே அவரால் முழுமையாக பழைய சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை அவர் ஓய்வெடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்: பிரதமர் பணிக்கு வராத இந்த காலகட்டத்தில், அரசின் செயல்பாடுகளையும், நிதி அமைச்சக பொறுப்புகளையும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவனித்துக் கொள்வார். கேபினட் கூட்டத்திற்கும் அவரே தலைமை வகிப்பார். குடியரசு தின பேரணியிலும் பிரதமரின் சார்பாக அவர் பங்கேற்பார் என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருக் கும் அவர், கூடுதலாக பிரதமர் கவனித்த நிதித்துறையையும் கவனிப்பார். அத்துடன் மேற்கு வங்க காங்கிரஸ் தலைமைப் பொறுப்பும் அவரிடம் தரப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்துப் பேசினார். அதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர், ""இது வழக்கமான சந்திப்பு தான். சில பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் விவாதித்தேன். இனி பிரதமரையும் சந்திக்கச் செல்கிறேன்' என்றார். பிரதமர் மருத்துவமனையில் இருக்கும் நாட்களில், அவரின் பொறுப்புகளை நீங்கள் கவனிப்பீர் களா என, பிரணாப்பிடம் கேட்ட போது, "அரசு ஆட்சியில் இருப்பதால், இதெல்லாம் வழக்கமான நடைமுறைகளே. இருந்தாலும், எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என, எங்களுக்கு தெரியாது. பிரதமர் சிகிச்சைக்கு செல்வதால், அவரை பார்க்கச் செல்கிறேன். பிரதமர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நேரத்தில், நான் வெளிநாட்டில் இருந்தேன்' என்றார்.

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி நேற்று "எய்ம்ஸ்' மருத்துவமனைக்குச் சென்று, பிரதமரின் அறுவை சிகிச் சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பிரதமர் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன், கடந்த 1999ம் ஆண்டில் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், 2003ம் ஆண்டில், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மீண்டும் ஒரு முறை பிரதமருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்வதால், எந்த ஆபத்தும் ஏற்படாது. சில வாரங்கள் மட்டும் அவர் ஓய்வெடுக்க நேரிடும். அத்துடன் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம் என, நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் குணமடைய வாழ்த்து: "பிரதமரின் உடல்நிலை குறித்து ஒவ்வொருவரும் கவலை கொண்டுள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து அறிந்ததும், நாங்கள் எல்லாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார். குணமடைய வேண்டும் என, வாழ்த்துகிறேன். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நான் அவ்வப்போது தொடர்பு கொண்டு, பிரதமரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறேன். இவ்வாறு அத்வானி கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன் மோகன் சிங்கை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார். சிகிச்சை முடிந்து விரைவில் குணமடைய வேண்டும் என, வாழ்த்தினார்.

நன்றி: தினமலர்

Link to comment
Share on other sites

தமிழனை

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

උලතෙ ලාමංඋණරංනං තෝතරං. කරියවනං.

නිලවු ලාවිය නීරංමලි වේණියනං.

අලකිලං චෝතියනං. අමංපලතං තාටුවානං.

මලරංචි ලමංපටි වාළං.තංති වණඞංකුවාමං.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரகர மக தேவா ..............

Link to comment
Share on other sites

பதவில இருக்கும்போது இதுகளை செய்தாத்தான் செலவுக்கு மிச்சம்.

வளர்முக நாடுகளில் முதியோரில்லம், மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கவேண்டும்.... கிழட்டுத்தொல்லை தாங்க முட்யல?

வீணி வடிச்சு வடிச்சு அரசியல் நடத்தி பிழக்கவேண்டிய அபலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

උලතෙ ලාමංඋණරංනං තෝතරං. කරියවනං.

නිලවු ලාවිය නීරංමලි වේණියනං.

අලකිලං චෝතියනං. අමංපලතං තාටුවානං.

මලරංචි ලමංපටි වාළං.තංති වණඞංකුවාමං.

குமாரசாமியண்ணே. சிங்கள தேவாரத்தை மொழிபெயர்து போட்டால்தானே எமக்கு புரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணே. சிங்கள தேவாரத்தை மொழிபெயர்து போட்டால்தானே எமக்கு புரியும்?

எனக்கு சுட்டுப்போட்டாலும் சிங்களம் வராது.dancer.gif

நாசமறுப்பு அங்கை சிலோனிலை சிங்களம் படிக்கமாட்டம் எண்டு அவங்களோடை குத்துப்பட்டுப்போட்டு இப்ப எங்கடை பிள்ளையள் இஞ்சை எத்தினை பாசையளை முக்கிமுக்கி படிக்கவேண்டிக்கிடக்கு. :rolleyes:

அதுசரி சிங்களவனும் தமிழ்படிக்க ஓமெண்டவனே????? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளமோடு வாழ வாழ்த்துக்கள்

உந்த அடைப்புக்கள் நீங்கின பிறகாவது எங்களுக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற அடைப்புக்களை நீக்கிவிடுங்கோ :) .

Link to comment
Share on other sites

ஈழமக்களின் துயர் கண்டு அவருக்கு இதயம் அடைத்துவிட்டதாம்.

வளமோடு வாழ வாழ்த்துக்கள்

உந்த அடைப்புக்கள் நீங்கின பிறகாவது எங்களுக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற அடைப்புக்களை நீக்கிவிடுங்கோ :) .

என்கன்ட அடைப்பை எடுத்தால் சோனியா தப்பா நினைச்சிடுவா?

Link to comment
Share on other sites

மன்மோகனுக்கு இதயம் இருந்ததே பெரிய விசயம்... அதுக்கு ஒப்பிரேசன் எண்டது ஆச்சரியப்படும் விடயம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகனுக்கு இதயம் இருந்ததே பெரிய விசயம்... அதுக்கு ஒப்பிரேசன் எண்டது ஆச்சரியப்படும் விடயம்....

அது பொம்மைதானே.ஆடுது.ம்ம்ம் ஆடும் வரை ஆடட்டும்

Link to comment
Share on other sites

சிங்களவனுக்கு மாமா வேலை பார்க்கும் உந்த நாய் செத்து துலைய வேண்டுமென கடவுளை பிரார்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு மாமா வேலை பார்க்கும் உந்த நாய் செத்து துலைய வேண்டுமென கடவுளை பிரார்திக்கின்றேன்

அதே அதே, அது மாதிரி மற்றதும் ஆஸ்பத்திரியில போய்ப் படுத்துக் கொண்டதாக் கேள்வி.

Link to comment
Share on other sites

அதே அதே, அது மாதிரி மற்றதும் ஆஸ்பத்திரியில போய்ப் படுத்துக் கொண்டதாக் கேள்வி.
:( :( :( :(
Link to comment
Share on other sites

பாவம் யாரைத்தான் பிள்ளையள் விட்டது 10 தலைமுறை போனாலும் கலைச்சடிக்காமல் விடாது

:(:(:(:(:(:(:(:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.