Jump to content

வணக்கம் நான் முல்லைசதா


Recommended Posts

வணக்கம் நான் முல்லைசதா யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன்

தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி

நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக முல்லை சதா .............தருக உங்கள் ஆக்கங்களை ,

காடாறக பெருகெடுத்து ஓடாமல் கட்டுப்படுத்தி பயிர் செய்தால் பயனுள்ள விளைச்சல் கிடைக்குமல்லவா .

உங்கள் கை எழுத்தில் வரும் வரிகளுக்கு பதில் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

உங்கள் கருத்துகளால் நாம் கற்றறிய பல உள.

Link to comment
Share on other sites

என்னை வரவேற்றமைக்கு நன்றி

நிச்சயம் முடிங்தளவுக்கு நல்ல படைப்புகள் தர முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

வாரும் முல்லை சதா. நானும் உம்மை வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் முல்லை சதா

துன்பத்தினை பகிர்வதினால் அது அரைவாசியாகி விடுகிறது

இன்பத்தினை பகிர்வதனால் அது இரட்டிப்பாகி விடுகிறது

யாழ் இணயத்தள உறவுகளுடன் இணைவதால் உங்கள் துன்பமோ இன்பமோ நல்விளைவயே தரும்

அன்புடன்

தம்பர்

Link to comment
Share on other sites

வணக்கம் நான் முல்லைசதா யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன்

தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி

நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள்

நன்றி

வாங்க முல்லை சதா..தருங்கள் உங்கள் ஆக்கங்களை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நான் முல்லைசதா, வணக்கம் நான் முல்லைசதா

சரி இருக்கட்டும்,அதுக்கு இப்ப என்ன ???? :lol:

சும்மா...... வாங்கோ முல்லைசதா (முக்கியமா வரும்போது கழுசான் ஓன்று போட்டுக்கொண்டு வாங்கோ :unsure: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை சதா ...........இது கொஞ்சம் கூட நல்ல இல்லய் . எலோரும் செய்வது தான் அதற்காக் பொது இடத்தில் இப்படியா ? டூ மச். கேலியும் குறும்பும் அளவோடு இருப்பது தான் நன்று . ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கு. இதற்கும் தனி இடம் இருக்கு. அக்கா.

Link to comment
Share on other sites

என்ன சுப்பண்ணை

வரவேற்பு அமர்க்களமாய் இருக்கு

பயமாயிருக்கு

சின்னப்புள்ளதாமாயில்ல....?

நன்றி

நன்றி தூயா

நன்றி

நிலாமதி இதுதான் சின்னப்புள்ளத் தனம் எண்டிறது

நன்றி நிலாமதி

நன்றி

Link to comment
Share on other sites

முல்லை...

தமிழர் மரபில் நானிலங்களில் ஒன்று.

ஈழத்தமிழர் மரபில் அடங்காப் பற்றுடன் வீர வரலாறு உண்டு.

வீட்டு முற்றத்தில் பந்தலாகி நிலாசோறு தின்ன வீடானதுண்டு.

இப்படி முல்லைக்கும் வாசனைக்கும் நிறைய ஒற்றுமை.

சதா முல்லையோடு வந்திருக்கார். சதா முல்லையோடு இருந்தால் எவ்வளவு இன்பம்-அவருக்கும் எமக்கும்.

வரவேற்புகள் முல்லை சதா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.