Jump to content

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்


Recommended Posts

இப்போது பீபீசீ சிங்களசேவை கடைசி செய்தியில் கூறியதாவது: கல்மடு குளம் விடுதலைபுலிகளால் தகர்க்கபட்டு உள்ளதால் மேற்படி பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.என சிறீலங்கா அரசாங்க செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளதுகல்மடுக்குள

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

உண்மைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு குளத்துக்கு வடகிழக்காக உள்ள மிகப்பெரும் அணைக்கட்டுகளில் ஒன்றான கல்மடு அணைக்கட்டின் ஒரு பகுதியினை தமிழீழ விடுதலைப்புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து வெடிக்க வைத்ததன் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதான வீதியை நோக்கியிருந்த கல்மடுகுளத்தின் மிகப்பெரும் அணைக்கட்டு கதவே இவ்வாறு குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்தன.

இந்த கதவு தகர்;க்கப்பட்டதும் சுனாமி போன்ற பேரலை படையினர் முன்நகர்வை மேற்கொண்ட பகுதி நோக்கி அடித்துச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும

Link to comment
Share on other sites

்பாதுகாப்பு அமைச்சக இணையத்திலை கட்டு உடைப்பு எடுத்து ஓடுகிறதை வீடியோவில் பதிவு செய்து போட்டு இருக்கிறான்... ஓடுற வெள்ளத்தை பார்த்தால் 1000 பேரை அடிச்சு கொண்டு போகும் போல இல்லியே.... குளக்கட்டுக்கு பக்கதிலை ஆள் எல்லாம் நிக்கிறது தெரியுதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கொடுக்கவேண்டியவைகளையும் விரைவுபடுத்துங்கள்

தயவு செய்து அங்கு முன்னோக்கி பாயவேண்டுமென்றால் இங்கும் நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால் மட்டுமே வெற்றி நிரந்தரம்........

தேடிச்சென்று உதவி செய்யுங்கள் நண்பர்களே

வெற்றியை தங்கவைக்கவேண்டும் நாம்

மீண்டும்பின்வாங்கல்

மக்களின் அவலங்கள் போதும் போதும்

அத்துடன் முடிவு வரவேண்டும்

Link to comment
Share on other sites

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

கட்டு உடைப்பே இலங்கை விமானபடை நடத்திய குண்டு வீச்சினாலை தானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் உந்ததக் கதையைக் கேட்டு தமிழ்நாட்டில் வெடி வேறு கொழுத்துறாங்களாம். என்னவோ தெரீயா, நிதர்சனத்தாரும், ஜீரிவியினரும் எப்படியாவது 1500 ஆமியைக் கொன்று விடுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நண்பர்கள் சிலர் ஆனையிறவு நோக்கி முன்னேறிச் செல்வதாக கதை எழுதுகின்றார்கள். எனக்கு என்னவோ நிதர்சனத்தாருக்குப் போட்டி ஒன்று உருவாகுவதாகவே தோன்றுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GTV யில சொல்லிக்கொண்டிருக்கின்றனர்

1500 ஆமி இறந்ததாக

Link to comment
Share on other sites

பாரியளவில் படைத்தரப்பிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.

இதுவரை 600 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆறு டாங்கிகள் உட்பட பெருமள ஆயுதங்களும் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுமையான விபரங்களை விடுதலைப் புலிகள் விரைவில் அறிவிப்பார்கள். அதுவரை முக்கிய தமிழ் ஊடகங்களை பொறுமை காக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே புதினம், சங்கதி, தமிழ்நெட் மற்றும் ஐபிசி போன்ற வெளிநொட்டு ஊடகங்களும், புலிகளின் குரலும் தொடர்ந்து அமைதி காத்துவருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே

வெற்றிச்செய்தியில் திளைப்போம்

ஆனால் வேண்டியதை இன்றே செய்வோம்

ஒவ்வொரு போராளியினதும் உயிர் மகத்தானவை

அவர்களின் இழப்புக்களை நாம்தான் குறைக்கமுடியும்

Link to comment
Share on other sites

பாரியளவில் படைத்தரப்பிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.

இதுவரை 600 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆறு டாங்கிகள் உட்பட பெருமள ஆயுதங்களும் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுமையான விபரங்களை விடுதலைப் புலிகள் விரைவில் அறிவிப்பார்கள். அதுவரை முக்கிய தமிழ் ஊடகங்களை பொறுமை காக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே புதினம், சங்கதி, தமிழ்நெட் மற்றும் ஐபிசி போன்ற வெளிநொட்டு ஊடகங்களும், புலிகளின் குரலும் தொடர்ந்து அமைதி காத்துவருகின்றன.

அப்படி செய்தி உண்மையாக இருந்தால் புலம்பெயந்தவர் தோழிலை சுமை ஏற்றப்பட்டு கொண்டு இருக்குது எண்டதை எல்லாரும் விளங்கி கொள்ள வேண்டும்...

இதிலை புலம் பெயந்தவை சந்தோச பட ஒண்டும் இல்லை... தாயகத்திலை இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம்...

இப்போ புலம்பெயந்தவர்களுக்கு எதிராக விரிந்து இருக்கும் கடமைகள் இரண்டு...

  1. தமிழ் மக்கள் மீது மிலேச்ச தனமாக தாக்குதல்கள் நடத்தும் சிங்களவர்களோடோ சிங்கள அரசுடனோ சேர்ந்து வாழ முடியாது என்பதை சர்வதேச நாடுகளுக்கு புரிய வைப்பது எங்களின் தனியரசு அமைவதை எதிர்க்காது காப்பது... உதவிகளை பெற்று கொள்ள ஏதுவாக்குவது..



  2. தமிழீழ தில் இருக்கும் மக்களை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய நிதியை திரட்டுவது... அதுக்கு எல்லோரும் பல மணிநேரங்கள் உழைக்க வேண்டும்...

இந்தளவும் நடக்காமல் சண்டை எண்டது...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் - பூநகரி பிரதான வீதி மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளே அந்த ரோட் எங்கு கிடக்குது என்றே ஊடகவியளாருக்குத் தெரியாமல் போச்சே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சண்டை நடக்குது...அங்கை அடச்சா ஆயிரம் குடுப்பன் இங்க அடிச்சா ஐயாயிரம் குடுப்பன் எண்டு வாக்கு குடுத்த வாயடியல் எல்லாம் கசைக்கொண்டு போய் குடுங்க பாப்பம்??

இந்த செய்தியால நாங்கள் செய்யிற கவனயீர்ப்பு போராட்டங்களை நிறுத்தாம தொடர்ந்து செய்யவேணும் எண்டு கேட்டு கொள்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமியை அழித்தொழிக்க சுனாமியாய் வருவார்கள் நம்புலிகள் என்பதை நிலைநாட்டிக்காட்டி இருக்கின்றார்கள் எம் சோதரர்கள்.

புலவர் அவர்கள் சொன்னது போல 'தலைவரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் தான் எத்தனை பொருள்' இயற்கை எனது நண்பன்'.....

மகிழ்கிறது மனம். இனி ஆமியைச்சுதாகரித்துக்கொள்ள விடாமல் தொடர வேண்டும் அடி'.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் இழப்புக்களை சந்தித்திருக்கிறது போல் தான் தெரிகிறது. இராணுவ இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியில்.. கல்மடுப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளமை காட்டப்படுகிறது..!

ஆனால் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கம்.. இதை வேறு விதமாகப் பிரச்சாரம் செய்து உலகுக்கு காட்ட முனைகிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்ட இதனையும் பாவிக்கிறது..! :D

இராணுவம் பேரிழப்புக்களை சந்திப்பின்.. இராணுவத்தின் வெற்றிகளால் களிப்படைந்தவர்கள்.. வன்னி மக்கள் மீது அணுகுண்டைக் கூட வீசலாம். எனவே.. நாம் மிக நிதானமாக இதனைக் கையாள வேண்டும்..! :(

Link to comment
Share on other sites

இராணுவம் இழப்புக்களை சந்தித்திருக்கிறது போல் தான் தெரிகிறது. இராணுவ இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியில்.. கல்மடுப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளமை காட்டப்படுகிறது..!

ஆனால் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கம்.. இதை வேறு விதமாகப் பிரச்சாரம் செய்து உலகுக்கு காட்ட முனைகிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்ட இதனையும் பாவிக்கிறது..! :D

விடுதலைப்புலிகள் மீது விமான படையினர் நடத்திய தாக்குதலில்தான் உது சேதமடைந்து உடைந்ததாக இருக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேடிச்சென்று உதவி செய்யுங்கள் நண்பர்களே

வெற்றியை தங்கவைக்கவேண்டும் நாம்

மீண்டும்பின்வாங்கல்

மக்களின் அவலங்கள் போதும் போதும்

அத்துடன் முடிவு வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீது விமான படையினர் நடத்திய தாக்குதலில்தான் உது சேதமடைந்து உடைந்ததாக இருக்கலாம்...

உண்மை. அதனால்.. யாரும் அணை உடைந்ததற்கு.. விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். ஊடகங்கள் பொறுமை காப்பது நன்று. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை. அதனால்.. யாரும் அணை உடைந்ததற்கு.. விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். ஊடகங்கள் பொறுமை காப்பது நன்று. :D

மெக்கச் சரியானது அனைத்து ஊடகவியலாளர்களும் அமைதி காப்பது நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

****..... ஏதோ நடக்கிறதாம்..... யாரும் அறிந்தீர்களா... :( :(

சந்தடி சாக்கில் ஆதாரமற்ற செய்திகளால்.. வதந்திகளைப் பரப்பி.. எம்மக்கள் மீது சிங்கள இனவாதப்படை புரிந்து வரும் கோர மனித இனப் படுகொலையை மறைக்க உதவி செய்வதை நிறுத்துவோம்.

களத்தில் பெறப்படும் வெற்றி ஒரு புறம் இருக்கட்டும். அதனை விட எமது மக்களுக்கு ஒரு நிரந்தர விடிவு தான் வேண்டும். வெற்றிகளையும் துயர்களையும் எமது மக்களின் இறுதி இலட்சியத்தை அடையப் பலப்படுத்துவதே தியாகம் செய்யப்பட்ட உயிர்களுக்கு செய்யும் மரியாதையாகும்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் இழப்புக்களை சந்தித்திருக்கிறது போல் தான் தெரிகிறது. இராணுவ இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியில்.. கல்மடுப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளமை காட்டப்படுகிறது..!

ஆனால் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கம்.. இதை வேறு விதமாகப் பிரச்சாரம் செய்து உலகுக்கு காட்ட முனைகிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்ட இதனையும் பாவிக்கிறது..! :D

புலிகளை பயங்கரவாதிகளாக காட்டுவது இவர்களின் புது முயற்சியா? இதில் இருந்துதான் ஆரம்பிக்கப் போகின்றார்களா? இனித்தான் உலக நாடுகள் ஒத்துளைப்பாக இருக்கப் போகின்றார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.