Jump to content

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்


Recommended Posts

உது புலிகள் செய்தது எண்டு யாருக்கு தெரியும்? ஆர்மி அடிச்ச மல்ரி பரல் குண்டுமூலம் கட்டு பெயர்ந்து இருக்கலாம் தானே? தாங்கள் தவறுதலாக கட்டை உடைச்சுவிட்டு பிறகு புலிகளை பயங்கரவாதிகள் எண்டு ஆர்மி சொல்லக்கூடும். என்ன இழவோ.. அப்பாவி சனங்களிண்ட உயிரைகுடிச்ச படையுக்கு இயற்கை அன்னையின் நல்லதொரு பாடம்.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகள் மீது விமான படையினர் நடத்திய தாக்குதலில்தான் உது சேதமடைந்து உடைந்ததாக இருக்கலாம்...

ஓமோம் :D

Link to comment
Share on other sites

இலங்கை விமானப்படை விமானங்களின் தாக்குதலால் கல்மடு குளம் உடைப்பு.... நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி!!!!

"எல்லாத்தையும் அவனிடமே கொடுத்துவிடுங்கள்....."

Link to comment
Share on other sites

புலிகளை பயங்கரவாதிகளாக காட்டுவது இவர்களின் புது முயற்சியா? இதில் இருந்துதான் ஆரம்பிக்கப் போகின்றார்களா? இனித்தான் உலக நாடுகள் ஒத்துளைப்பாக இருக்கப் போகின்றார்களா?
Link to comment
Share on other sites

அமைதிகாப்பது என்பதை விட இந்த தாக்குதலை ஸ்ரீலங்கா அரசு பயங்கரவாதிகளினால் திட்டமிட்டு செய்துவரும் இன ஒழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்டமாகவே இதை நாம் கருதவேண்டும், இயன்றளவு உலக அரங்கில் இந்த செய்தியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

மெக்கச் சரியானது அனைத்து ஊடகவியலாளர்களும் அமைதி காப்பது நல்லது

தொலைக்காட்சி வானொலி பத்திரிகைகள் இனி ஆயு்வுக்களமாகும் நிலைமையாகப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமானப்படை விமானங்களின் தாக்குதலால் கல்மடு குளம் உடைப்பு.... நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி!!!!

"எல்லாத்தையும் அவனிடமே கொடுத்துவிடுங்கள்....."

இதுதான் உண்மையாக இருக்கும்..!

Link to comment
Share on other sites

தானே குண்டை போட்டு தனது ஆக்களையே கொண்ற தானைத்தலைவன் பொன்ஸ் வாழ்க....

Link to comment
Share on other sites

இது இன்று இங்குள்ள தமிழ் கடை ஒன்றுக்கு முன் நிகழ்ந்த ........

என்னுடன் இரு நண்பர்கள், இன்றைய செய்திகளை கதைத்திக் கொண்டிருந்தபோது .......... ஓர் வயோதிபர்... எம்மவர்... எம்மை நோக்கி ....

.........."அப்பு ராசாமாரே, நேற்றுவரை விவரிக்க முடியாத சொல்லுகளால் அந்த தெய்வங்களை திட்டினீர்கள். இன்று நிமிர்ந்து நீங்கள் நின்று கதைக்க ............., முதலில் உந்த கதைகளை நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளை பலப்படுத்துங்கள். கிள்ளி என்ன அள்ளிக் கொடுங்கள். நாங்கள் தொடர்ந்து நிமிர்ந்து நிற்க ....." ........

எமக்கோ ..........?????

அள்ளிக்கொடுப்பம், இன்று மட்டுமல்ல.......விடிவு வரை

Link to comment
Share on other sites

வன்னியில் படையினருக்கு பேரிழப்பு - தமிழகத்தில் மக்கள் வெடி கொழுத்தி மகிழ்வு

திகதி: 25.01.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜசோழன்ஸ

வன்னியில் சிறிலங்காப் படையினருக்கு பேரிழப்பு ஏற்பட்டு வருவதாக வெளியான செய்திகளையடுத்து தமிழகத்தில் மக்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருவதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளைஇ புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்திகளைப் பரிமாறிக்கொள்வதாக அறியமுடிகின்றது.நேற்று காலை கல்மடுக்குளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதையடுத்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்குண்டு படையினர் ஆயிரக் கணக்கில் பலியானதாக பல்வேறு இலத்திரனியல் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும்இ இதுவரை இந்தச் செய்திகளை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆயினும்இ கல்மடுக்குளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்ததுடன்இ இதனால் மக்களுக்கு பேரழிவு ஏற்பட்டிருந்தது எனவும் செய்தி வெளியிட்டிருந்தது. அப்பகுதியில் மக்கள் எவரும் இருக்கவில்லை என்பதுடன்இ அவர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அத்துடன்இ நேற்று முன்தினம் விசுவமடு பகுதியில் இருந்தும் மக்கள் முழுமையாக வெளியேறியிருந்த நிழற்படங்களையும் சங்கதி வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Link to comment
Share on other sites

புலிகளின் வலிந்த தாக்குதலை சமாளிக்கமுடியாமல், அவர்களது வழங்கலை தடுப்பதற்காக சிங்கள இனவாத அரசு செய்த சதி வேலையாக கூட இருக்கலாம்.. தமிழ் நெற், புதினம் இவைகள் செய்தி வெளியிடும் வரை பொறுத்திருப்பது நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக ஒரு சந்தேகம். உதெல்லாம், தமிழீழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற பிரதேசம் பற்றித் தானே கதைக்கின்றியள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது புலிகள் செய்தது எண்டு யாருக்கு தெரியும்? ஆர்மி அடிச்ச மல்ரி பரல் குண்டுமூலம் கட்டு பெயர்ந்து இருக்கலாம் தானே? தாங்கள் தவறுதலாக கட்டை உடைச்சுவிட்டு பிறகு புலிகளை பயங்கரவாதிகள் எண்டு ஆர்மி சொல்லக்கூடும். என்ன இழவோ.. அப்பாவி சனங்களிண்ட உயிரைகுடிச்ச படையுக்கு இயற்கை அன்னையின் நல்லதொரு பாடம்.

தரமான பராமரிபற்று அளவுக்கதிகமான நீர்தேக்கத்தின் காரணமாக தானாகவும் உடைந்திருக்கலாம்??

Link to comment
Share on other sites

மனித மரணத்தின் மூலம்.. வெற்றியைக் கொண்டாடும் சிங்களவனும் நாமும் ஒன்றா. அவனுக்கும் எமக்கு என்ன வேறுபாடு..??! :D:(

என்ன வித்தியாசமா? :(

நாமும் சிங்களவன் மாதிரி வாழ்வதில் உங்களுக்கு உடன்பாடில்லையா? :lol:

ஒப்பாரி என்ன டூயட் மாதிரிப்போச்சுதா உங்களுக்கு? :(

ஓம்.. சிங்களவனுட்ட ''அங்கீகரிக்கபட்ட நாடிருக்கு'' எம்மிடம் இல்லை? ஏன்? ஏன் எண்டால் எம்மால் கொத்து கொத்தாக சிங்களவனை கொல்ல முடியவில்லை. எண்று எம்மால் முடிகிறதோ அண்டுதான் எமக்கு அங்கீகாரம் கிடைக்கும்.... :(

Link to comment
Share on other sites

இதை பத்தி ஏன் புலிகளின் குரல் வாய் திறக்கவே இல்லை...அப்படி ஏன்டா என்ன நிலைமை?

பொறுங்கள். பொறுங்கள். எல்லாம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்போது சொல்லுவார்கள். அதுவரை பொறுத்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பிற்குரிய தமிழ் சொந்தங்களே!

நாங்கள் வீதி, வீதியாக தமிழகத்தில் புலிகள் தோற்கவில்லை., தோற்கடிக்க முடியாது. தமிழகப்பத்திரிகைகள் தங்களது கருப்புபணத்தை காக்க சிங்களனும், ராவும் தருகிற செய்திகளையே போடுகிறான். உண்மை வேறு விரைவில் தெரியும் என அனைத்து போராட்டங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கையில் இனிப்புச்செய்தி.

தினமலத்தையும்(தினமலர்), இந்துவும், சோவும், ஜெயாவும் தன் பங்கிற்கு தமிழகத்தை குழப்ப அரசியல் காரணங்களுக்காக தமிழினத்தலைவர்கள் பிளவுபட., கையறு நிலையில் இருந்த உணர்வாளர்களுக்கு இனிப்புச்செய்தி.

சிறை சென்றோம். காவல் விசாரணையில் தடுத்து நிறுத்தப்பட்டோம். காங்கிரஸ் களவாணிகளால் எமது செயல்பாடு முடக்கப்பட்டும் மீறி தொடர் போராட்டத்தை மேற்கொள்கிறோம் இப்படியாக எமது கண்ணீர் சொந்தங்களுக்கு இந்த இனிப்புச்செய்தியை காணிக்கையாக்குகிறோம்.

"தெளிவான செய்தியை எங்களுக்கு யாரேனும் தந்தால் பரவாயில்லை"

----------------------------------------------------------

உண்டு உண்டு ஒருநாள் உண்டு

உலகம் வியக்கும் தமிழீழம் உண்டு

உயிரை விதைத்த மாவீரர் மீது

உணர்வால் வெடித்து சொல்கின்றோம்

உண்டு உண்டு ஒருநாள் உண்டு

உலகம் வியக்கும் தமிழீழம் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில விசயங்களை அனுபவிக்கிறவனை (ஆமிக்கு) விட கேக்கிறவனுக்கு தான் நல்லா இருக்கும்.

wait & see the tigers in action :D

இந்த பஞ்ச் எப்படி இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுப்பது சரி. அனால் வாய்க்கு வந்தபடி எல்லரும் செய்தி சொல்லுகினம்... அதுக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ச்ரி.

எத்தினை ராணும்வ போனாலும் சரி..இந்த செலடியை நிப்படினா சரி..

Link to comment
Share on other sites

அப்ப தலை எல்லம் சுத்து தாங்க முடியல

சும்ம சொல்ல குடது போட்டு வாங்குரின்கட கொன்சம் இருந்து தன் பாப்பமன்

Link to comment
Share on other sites

இராணுவத்தினரின் செல்வீச்சில் அணைக்கட்டு உடைந்ததாக வன்னியில் இருந்து ஒரு காகம் செய்தி சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

புலிகளின் இத்தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனடியாக இரு பிரிவினரும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கடமையை செய்துள்ளோம் => இந்தியா,அமெரிக்கா, மற்றும் எடுபிடி நாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க இராணுவம் தான் கல்மடு.. இரணைமடுக் குள அணைக்கட்டுக்களை உடைத்துவிட்டதாக.. வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிய நிலப்பரப்புக்குள் இருக்கும் மக்கள் மீது எறிகணைகளை மட்டுமின்றி வெள்ளத்தையும் ஏவிவிட்டிருக்கிறது.. இராணுவம்..! :D:(

இது எனது செய்தி சேவையின் செய்தி மட்டுமே..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை அழிக்க இராணுவம் தான் கல்மடு.. இரணைமடுக் குள அணைக்கட்டுக்களை உடைத்துவிட்டதாக.. வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையோ..??1 :rolleyes::unsure:

பகுத்தறிவு என்பது கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்கும்.

அழிஞ்சது யார் என்று பார்த்தால் தெரியும். அப்படியே ராணுவம் இதனைச்செய்திருந்தாலும் புலிகள் எதற்கு வேறு இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும். wait & see...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.