Jump to content

களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!


Recommended Posts

என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????

:roll: :oops: :roll: :oops:

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????

:roll: :oops: :roll: :oops:

வசம்பண்ணா கோவிக்காதீங்கோ ... புரிய தலைப்பில் தான் என்னுடைய கேள்வியை கேட்டேன்... பின்னர் மட்டுறுத்துனர்கள் தான் என்னுடைய கேள்வியை இங்கு சேர்த்து விட்டு இருககிறார்கள் போல.... கூல் ...கூல் டவுன் அண்ணா.

Link to comment
Share on other sites

பெயர்மாறாட்டம் நடப்பதாக டன் சொல்கிறார்...! :wink: :P :lol:

குருவீஸ் நான் அப்படி சொல்ல வரேல்லை.. நமக்கு யார் எத்தனை பெயரிலை வந்தாலும் எப்படி வந்தாலும் பறவாயில்லை.. ஆனால் நான் இங்கே குறிப்பிட்டவர் ஒரு பெயரில வந்து உண்மையான பெயரில எழுதிறீங்களா?? மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது.. நானும் களத்தில் உள்ள சில தோழர்களுடன் தனிமடலில் கதைத்தனான் தான், ஆனால் இவ் நபர்மாதிரி நடந்துகொள்ளவில்லை (அதவது புழுப்போட்டு சுறா பிடிக்கிறமாதிரி) :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூல் டவுன்.. டக்கண்ணா.. :wink:

Link to comment
Share on other sites

குருவீஸ் நான் அப்படி சொல்ல வரேல்லை.. நமக்கு யார் எத்தனை பெயரிலை வந்தாலும் எப்படி வந்தாலும் பறவாயில்லை.. ஆனால் நான் இங்கே குறிப்பிட்டவர் ஒரு பெயரில வந்து உண்மையான பெயரில எழுதிறீங்களா?? மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது.. நானும் களத்தில் உள்ள சில தோழர்களுடன் தனிமடலில் கதைத்தனான் தான், ஆனால் இவ் நபர்மாதிரி நடந்துகொள்ளவில்லை (அதவது புழுப்போட்டு சுறா பிடிக்கிறமாதிரி) :idea:

என்ன டன் அங்கிள் கரிணியோட பிரச்சனை. ?

உங்கடை புலனாய்வு சரியா தான் கஸ்டபடுது பொல :idea: :wink: :lol:

Link to comment
Share on other sites

குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் டக்கண்ணா.. அப்ப யாழினி தான் ஹ.... வா..?? டக்கண்ணா.. :roll: :mrgreen:

Link to comment
Share on other sites

பாவம் டக்கண்ணா.. அப்ப யாழினி தான் ஹ.... வா..?? டக்கண்ணா.. :roll: :mrgreen:

கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க... :evil: :oops:

Link to comment
Share on other sites

குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:

மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது

:idea: :idea:

இதை தான் சொன்னன் ? என்ன ஒரே சூடா இருககிறீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க...

_________________

சரி.. என்னாச்சு.. அண்ணா சுடுதண்ணியை ஊத்திட்டாவா..?? இல்லை.. ஹரிணியையும் யாழினியையும் பற்றி எழுதியிருந்திச்சு அது தான். கேட்டன்.. இருவரும் ஒன்றா என்று.. :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

அப்ப இதையெல்லாம் என்னொருமொருக்கா விளங்கப்படுத்தோனுமா?? அப்படி வடிவா விளங்கப்படுத்தோனுமெண்டால் நம்மட அன்பகம் தான் சரி.. :idea:

Link to comment
Share on other sites

சரி.. என்னாச்சு.. அண்ணா சுடுதண்ணியை ஊத்திட்டாவா..?? இல்லை.. ஹரிணியையும் யாழினியையும் பற்றி எழுதியிருந்திச்சு அது தான். கேட்டன்.. இருவரும் ஒன்றா என்று.. :cry: :cry: :cry:

ஹரிணி தான் சுவிசில இருக்கிறதெண்டு சொன்ன மாதிரி கிடந்தது. ???ஃஃஃ :P :P :idea: :lol::lol::lol::(

புது முடிச்சு போடுறா போல இருக்கு.

எப்பவோ முடிந்த காரியம் அது.

Link to comment
Share on other sites

அஹா களத்தில எல்லோரும் (குருவியை தவிர மற்றவங்க எல்லோரும்) ரொம்ப தெளிவா இருக்கிறாங்க போலத்தெரிகிறது... (பிறகு நம்மட பீஏ தெளிவில்லாமல் இருக்கு எண்டு சொன்னால் சந்தடி சாக்கில ஆனந்த சங்கரி கிடா வெட்டிடுவான் ஜ மீன் தண்ட பக்கம் இழுத்துடுவான்) :evil:

அண்மைக்காலமாக அன்பகத்திண்ட கருத்துக்களை வாசிக்க கூடியதாகவும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிதாகவும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதையெல்லாம் என்னொருமொருக்கா விளங்கப்படுத்தோனுமா?? அப்படி வடிவா விளங்கப்படுத்தோனுமெண்டால் நம்மட அன்பகம் தான் சரி

அப்ப உறுதியாய் சொல்லுறியள்.. நல்ல புலனாய்வு தான் கீப் இட் அப்.. இதை சத்தம் போட்டுச்சொல்லுங்கோ.. சிலருக்கு புரியட்டும். :wink:

Link to comment
Share on other sites

:lol: :mrgreen: :lol: :oops:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: :mrgreen: :lol: :oops:

இது நல்ல பாசை தான் அன்பகம். வார்த்தைகளை விட.. :idea:

Link to comment
Share on other sites

:lol: :wink: 8) :idea:
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வருடம் தொடங்கி இந்த நிமிடம் வரையான 5 நாட்களில் 66 உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களை வரவேற்கின்றோம். ஆனால் வழி தெரிந்து களத்தில் இணைந்திருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

வருடம் தொடங்கி இந்த நிமிடம் வரையான 5 நாட்களில் 66 உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களை வரவேற்கின்றோம். ஆனால் வழி தெரிந்து களத்தில் இணைந்திருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே :roll: :roll: :roll:

தூயவன் என்ன கதைகுறீர் நானே தமிழ் தெரியாம 5 பெயர்ல வாரன் அப்போ நம்ம புத்தஜீவிகள் எப்படி சொல்லாவா வேனும்

என்னும் சின்னபிள்ளையாட்டம் :P :P :Pஜயோ ஜயோ

யாரிடம் சொல்லி அழ? :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் என்ன கதைகுறீர் நானே தமிழ் தெரியாம 5 பெயர்ல வாரன் அப்போ நம்ம புத்தஜீவிகள் எப்படி சொல்லாவா வேனும்

என்னும் சின்னபிள்ளையாட்டம் :P :P :Pஜயோ ஜயோ

யாரிடம் சொல்லி அழ? :oops: :oops: :oops:

அது பற்றி நிர்வாகம் யோசிக்கட்டும். ஆனால் குறைந்தது ஒரு நாளுக்கு 10பேருக்கு மேல் இணைகின்றார்கள். அதைத் தான் சுட்டிக்காட்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................

நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்

Link to comment
Share on other sites

மடத்துறுத்தினர் மதனுக்கு

வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.

நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை ஏற்கனவே வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................

நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்

Link to comment
Share on other sites

வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.

நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை ஏற்கனவே வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி

வணக்கம் குறுக்காலபோவான்,

பிறமொழி ஆக்கங்கள் பிரிவில் உள்ள ஆரியர் தொடர்பான இரண்டு தலைப்புக்களில் பல கருத்துக்களை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களாகவே நீக்குமாறு கேட்டு வந்தேன். எனினும இம்முறை தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறியதாலும் பல உறுப்பினர்களின் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாலும் அவற்றை ஒவ்வொரு உறுப்பினராக தொடர்பு கொண்டு நீக்குவது சாத்தியமற்றது என்பதால் அவை ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது அவை தனிமடல் மூலமாக தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க தயவு செய்து அனைத்து கள உறுப்பினர்களும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை முன்வையுங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் மரபணு பிரச்சனையில் விவாதங்களில் என்னால் அவர்களைப்போல் புரபசனலாய் விவாதிக்கும் திறமை இல்லாவிடின் அதன் போக்கை அவதானித்து நிரணயம் செய்து கொள்ளும் திறனிருக்கு சிலரின் வாதம் பித்தட்டலாமாக தெரியும் போது அல்லது விளங்கும் போது என்னால் வழங்கப்படும் கொமன்ற் தனி நபர் தாக்குதலாக தூக்கபடுவது சரியல்ல நினைக்கிறன்....இப்படியாயின் களத்தில் இருக்கும் அரை வாசிக்கு மேற்பட்ட கருத்துகள் தூக்கபடவேண்டியவையே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.