Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

அடுத்த பல்லவிக்கான வரிகள்

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ

கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ

நம் சொந்தம் கூடுமோ..... ஒளியில் நிழல் ஆகுமோ

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

யாருக்குமே தெரியாதா.... :D:(

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது

தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது

மேகத்தை அணைக்க வா வா வா வா

தாளத்தில் நீ சேரவா..

Link to comment
Share on other sites

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால்

நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

Link to comment
Share on other sites

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால்

நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

யார் யாழ்கள இன்னிசையா நுணாவிலான்... :unsure:

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்

Link to comment
Share on other sites

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நதியே நதியே காதல் நதியே! நீயும் பெண்தானே!

அடி நீயும் பெண்தானே!

ஒன்றா இரண்டா காரணம் நூறு! கேட்டால் சொல்வேனே!

நீ கேட்டால் சொல்வேனே!

Link to comment
Share on other sites

சரியான பல்லவி இன்னிசை.

படபடவென படர்வதும் நீயா

விடுவிடுவென உதிர்வதும் நீயா

தடதடவென அதிரவைப்பாயா

தனிமையிலே சிதறவைப்பாயா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி

பேசாது போனாலும் நீ என் சங்கதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பிள்ளை மொழி சொல்லைவிட

ஒற்றை பனை கள்ளைவிட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

மோதும் மோதும் கொலுசொலி ஏங்கும் ஏங்கும்

மனசொலியை பேசுதே

போதும் போதும் இதுவரை யாரும் கூறா

புகழுறையே .... கூசுதே...

பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி..

பேசாமல் போனாலும் நீ என் சங்கதி

கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

விக்கல் முதல் தும்மல் வரை

கட்டில் முதல் தொட்டில் வரை.. அவளை அவளை அவளை அவளை...

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்.. காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன்...ஆவலை

காணும் காணும் இருவிழி காதல் பேச

இமைகளிலே கவிதை படி...

ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற

தனிமையிது கொடுமையடீ...

நீங்காமல் நான் சேர நீளமாகும் இன்பமே

தூங்காமல் கை சேர காதல் தங்குமே..

இரட்டைத்தனை அச்சத்திலே

நெஞ்சிக்குழி வெப்பத்திலே

சுட்டித்தனம் வெட்கத்திலே...

அடடா...அடடா..அடடா...அடடா...

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பிள்ளை மொழி சொல்லைவிட

ஒற்றை பனை கள்ளைவிட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்...

Link to comment
Share on other sites

வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்

அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல

விளக்காக நான் வாழ வழி காட்ட வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதோடு தான் நான் பேசுவேன் "

மலரோடு தான் நான் பாடுவேன்

விழியோடுதான் நான் உறவாடுவேன்

உன் மடி மீது தான் கண் மூடுவேன் " இது சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா உனக்கொரு கோவில் உண்டு

இரவும் பகலும் தீபம் உண்டு

எனகுஎன இருபது ஓர் விளக்கு

அதனுடன் தானா உன் வழக்கு " .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே தாமரைப்பூ

தள்ளாடுதே அலைகளிலே

தத்தளிக்கும் மனதை

சக்தியுள்ள இறைவன்

தனக்கென்று கேட்டால்

தருவேனா!!

Link to comment
Share on other sites

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்

தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட

மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட

வேதங்களின் பாரயணம் பூப்பந்தலில் ஆலிங்கனம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

உன்னை நம்பி

இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி

தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்

பூச்சூடவும் பாய் போடவும்

சுபவேளை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி ...சரியான பாடல் ,எனக்கு மிகவும் பிடித்தது

Link to comment
Share on other sites

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

உன்னை நம்பி

இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி

தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்

பூச்சூடவும் பாய் போடவும்

சுபவேளை தான்

என்ன படம்?

Link to comment
Share on other sites

என்ன படம்?

படம்: கோபுர வாசலிலே

இசை: இளையராஜா

பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன், மனோ, SN சுரேந்தர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

Link to comment
Share on other sites

படம்: கோபுர வாசலிலே

இசை: இளையராஜா

பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன், மனோ, SN சுரேந்தர்

நன்றி..நான் இந்த பாட்டை கேட்டதேயில்லை...அதற்கு தான் கேட்டேன்

Link to comment
Share on other sites

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.