Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

பார்வை ஒன்றால் உனை அள்ளி

என் கண்ணின் சிறையில் அடைப்பேன்

அதில் நிரந்தரமாய் நீ இருக்க

இமைகள் வேண்டும் என்பேன்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அந்த இரவுக்கும் பார்க்கிற விழியிருக்கும்

இந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல் பார்த்திருக்கும்

தக்க சமயத்திலே உன்னை எய்திருக்கும் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண் குடிசை வாசலேன்றால்

தென்றல் வர மறுத்திடுமா

மாலைநிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறுத்திடுமா ......

Link to comment
Share on other sites

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆலய வாசலில் காணோம்

கோபுர அழகின் நிழலிலும் காணோம்

பொன் அம்பலத்திலும் பூங்காவனதிலும்

பொய்கை கரையிலும் உன்னை காணோம் ".......i

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ு, 05:53 PM

Post #1334

Advanced Member

***

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 199

Joined: 2-June 08

From: kanada

Member No.: 5,124

Warn: (0%) -----

(தெரியவில்லையா? )

தேவி ஸ்ரீ தேவி உன்னை தேடி அலைகின்றேன்

அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன் .....

சங்கம் வழங்கிய தமிழில்

உன் மங்கள கீதத்தை கேட்டேன்

மனமெனும் மேடையில் நாளும்

உன் மாணிக்க சிலம்பொலி ......கேட்டேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" அதிகமாக படிச்சு படிச்சு மூளை கலங்கி போச்சு

அணுக்குண்டை தான் போட்டு கிட்டு அழிஞ்சு போகலாச்சு

அப்பன் பாட்டன் சொத்தை எல்லாம் சிகரட்டாக மாத்தி

ஐயா வாயில் புகைந்திடுவார் ....I ஆம்... வெரி சாரி .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் தெரியவில்லையா ?

ஒரு துள்ளு பாட்டு ....டின்கிடி டின்கிடி டிங்காலே மீனாட்சி

டின்கிடி டின்க்காலே உலகம் போற போக்கை பாரு ,தங்கமே தில்லாலே என்ற பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவேனிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா

ஒரு மனதில் ஒரு முறை தாள் மலரும் மலரல்லவா

இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீயல்லவா ?.....

Link to comment
Share on other sites

சொன்னது நீதானா..

சொல் சொல் சொல் என்னுயிரே

(சொன்னது)

இன்னொரு கைகளிலே..

யார் யார் நானா

எனை மறந்தாயா ?

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

(சொன்னது)

மங்கல மாலை குங்குமம் யாவும்

தந்ததெல்லாம் நீதானே

மணமகளைத் திருமகளாய்

னினைத்ததெல்லாம் நீதானே

என் மனதில் உன் மனதை

இணைத்ததும் நீதானே

இறுதி வரை துணையிருப்பேன்

என்றதும் நீதானே - இன்று

(சொன்னது)

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா

ஒரு கொடியில் ஒரு முறைதான்

மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா

இன்னொரு கைகளிலே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை

கை கொட்டி சிரிப்பார்கள்

உறார் சிரிப்பார்கள்

விளையாடு கல்யாணமே

வெறும் விபரீத உறவாகுமே ...உறவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா

ஒரு கொடியில் ஒரு முறைதான்

மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உறவு என்று தொடருங்கள் .....

Link to comment
Share on other sites

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

இதயம் என்றொரு இடம் இருந்தால்

ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்

இன்பம் என்றொரு வழி நடந்தால்

துன்பம் என்றொரு ஊர் போகும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

பருவம் என்றொரு கை அணைந்தால்

பாசம் என்றொரு கை தடுக்கும்

பழகு என்றொரு மனம் சொன்னால்

விலகு என்றொரு முகம் சொல்லும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?

பழக வந்த அழகன் மீது கொண்ட கோவமா?

வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ?

வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக்

கண்டாயோ? சென்றாயோ?

ஞாயிறு பெற்றவள் நீ தானோ?

திங்கள் என்பதுன் பெயர் தானோ?

நலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு

நடமாடும் தனி வைரச் சிலையோ?

மேகம் வலைவீசி மணம் கொண்ட துணையோ?

காலிலே சதங்கை கலீர் கலீரென

கண்களிலே மின்னல் பளீர் பளீரென

கைகள் வீசி வரும் கன்னி போல

எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்

என்னை வாட்டி வதைப்பதென்று

வடிவமான கலைவண்ணமே! இயற்கை அன்னமே!!

Link to comment
Share on other sites

இன்னிசை, நிலாமதி தலைப்புக்கு ஏற்றாற் போல் "பல்லவியை கண்டு பிடியுங்கள்" என்ற தலைப்புக்கு ஏற்ப பல்லவியை தெரிவு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

திருமணம் என்றார் நடக்கட்டும் என்றேன்

கொண்டு வந்தார் உன்னை - நீ

சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ

கொடுத்து விட்டேன் என்னை !........

Link to comment
Share on other sites

இப்பாடலாக இருக்கும் என அண்ணா கூறுகிறார். ஒரு குத்து மதிப்பு மட்டுமே

சென்று வா மகனே சென்று வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ...........பிழை நுனாவிலன் ........

..திருமணம் என்றரர்.....

"உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்

வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை

வார்த்தையில் வடிக்கும் கபடம் கிடையாது .......

அடிப்பது போல கோபம் வரும் அதில்

ஆத்திரம் இருக்காது .........(.என்று வரும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு ஒளி மழையில்

திங்கள் குளிக்கவந்தாள்

நான் அவள் கூடலில் புது

அழகினை பருகவந்தேன் ........

புது ..............

Link to comment
Share on other sites

பல்லவியை கண்டு பிடியுங்கள்.

நடப்பதோ மார்கழி மாசம்,

தையிலே நிச்சயதார்த்தம்

நாதஸ்வரம் மேளம் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நேற்று வரை நான் யாரோ நீ யாரோ

இன்றுவரை நீ வேறு நான் வேறோ ?

காணும் பொருள் யாவும் வேறேன்பேன்

கண்ட பின் அதுவே நான் என்பேன் ........இது சரியா நுனாவிலன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.