Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே

புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன்

ஆரம்பமாகிறது..!

போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்

பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி)

நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..

என்ன நீங்கள் ரெடியா????

அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள்

அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்.....

யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள்

பார்ப்போமா????

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை

கண்டு பிடித்து பல்லவியை முழுமையாக பாடுங்களேன். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதியில்லை ஏனில்லை நீயில்லையே

:P :P :P

அடுத்த பாடலுக்கான வரி

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)

Link to comment
Share on other sites

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

அடுத்த பாடல்

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.

தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்

மணல்வீடு கட்டிவைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்.

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்

அடுத்த பாடல்

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்­ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்­ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா

Link to comment
Share on other sites

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாக தேடிப் பார்த்தேன்

கடல் நீரிலே துளி வீழ்ந்தபின்

அதைத் தேடிப் பார்த்தேன்..!

அடுத்த பாடல்

நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்

நானும்..நிறைகுடத்தை வைத்துக் கொண்டு நீர் இறைக்கிறேன்..

பூப்பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்..

இன்று..பால்குடித்த பின்பு தானே பல் துலக்கினேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைக் கண்ட பின்பு தான்

என்னைக் கண்டு கொண்டேன்

உன் கண்ணைக் கண்ட பின்பு தான்

காதல் கண்டு கொண்டேன்

அடுத்த பாடல் வரி

ஒரு ஆணுக்கு எழுதிய

இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்

என் பாதத்தில் பள்ளி கொள்ள

உனக்கொரு அனுமதி தந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்சார கண்ணா என் மன்னா (படையப்பா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Killya நீங்கள் பாடல் வரியைத் தரவேண்டும் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் (மின்சார கண்ணா என் மன்னா )

Link to comment
Share on other sites

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா

கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Killya ஒரு பாடலை நீங்கள் கண்டு பிடித்தவுடன் அதன் வரிகளையும் தந்து...அடுத்த பாடல் ஒன்றில் இருந்து இடையிலிருந்து வரிகளைத் தரவேண்டும் அப்பொழுது தானே தொடர்ச்சியாகப் போய் கொண்டிருக்கும்....நன்றி.... :P :P :wink:

Link to comment
Share on other sites

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா

கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை. நல்ல தெரிவு குளக்ஸ்

அடுத்த பாடல்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்

அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்

காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்

நேரங்கூட எதிரியாகிவிட

யுகங்கள் ஆக வேடம் மாறிவிட

அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்

Link to comment
Share on other sites

உயிரின் உயிரே உயிரே

நதியின் கரையில்

காத்துக் கிடக்கின்றேன்..

ஈர அலைகள் முகத்தில் அடித்தும்

முழுதும் வேர்க்கின்றேன்..

அடுத்த பாடல்

தன் மண்ணைவிட்டொரு

குருவிக் குடும்பம்

பறந்து போகுதடி...

தான் இந்நாள் வரைக்கும்

இருந்த கூட்டை

மறந்து போகுதடி...

Link to comment
Share on other sites

அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

நீங்காமல் உன்னை சுற்றும் எண்ணங்கள் என்னாளும்

ஐயா உன் கால்கள் பட்ட பூமி தாயின் மடி

எங்கேயும் ஏதும் இல்ல ஈடு சொல்லும்படி

இது மகாநதி படத்தில் எஸ்பி பாலா பாடியது

அடுத்த பாடல்

உன் பேரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே

அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா

நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்

நதியில் விழும் விம்பத்தை நிலா அறியுமா

உயிருக்குள் இன்னோர் ஊயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் மூடித்திறக்கும் போது

கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி

அவளே வந்து நின்றாளே

அடுத்த பாடல் வரி

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்

தனியே அழ வைக்கிறாய்

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது. வாசல்படி ஓரமாய் வந்து வந்து போகும் தேடல் சுகமானது.. சரியா மழலை.. :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அக்கா..நீங்க பாடல் வரியைத் தாங்க...பல்லவி கண்டு பிடிப்பதற்கு :P

Link to comment
Share on other sites

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்

தனியே அழ வைக்கிறாய்

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

காதல் சுகமானது :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழைக்காத்து வீசிற போது மல்லிகைப்பு} பாடாதா..மழை மேகம் கூடுற போது வான மயில் ஆடாதா..??

வந்தாச்சு சித்திரை தான் போயாச்சு நித்திரை தான்.

பு}வானா.. பெண்ணுக்குத்தான் மாமா நீ சேதி சொல்லு..............................................................

........... :roll:

Link to comment
Share on other sites

குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் குரல் கேக்குதா குக்கூக்கூ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான விடை கூறுபவர்கள் தயவு செய்து அடுத்த பாடலுக்கான வரியையும் தாருங்கள....நன்றி :P

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் மழலை.

ஊரெல்லாம் தூங்கையிலே

விழித்திருக்கும் என் இரவு

உலகமெல்லாம் சிரிக்கையிலே

அழுதிருக்கும் இந்த நிலவு

மாளிகையில் அவள் வீடு

மரத்தடியில் என் கூடு

இதில்

நான் அந்த மான் நெஞ்சை

நாடுவதெங்கே கூறு

Link to comment
Share on other sites

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

சரியா ஈஸ்வர் அண்ணா :wink:

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவள் நீயே...

Link to comment
Share on other sites

.....தங்கக் கோபுரம் போல வந்தாயே

இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே....

சொர்க்கமும் நரகமும் உன்வசமே நான்

சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே

சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே ஒரு

தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.