Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டும் தெரியா பல்லவியும் தெரியா.. ஆனால் நல்லப் போகுது தொடருங்கள்.. ஒரு வரி என்றால் ,... அப்படியே மணியடிக்குது என்று எஸ்கேப் ஆகிடலாம் இது எமக்கு சரிவராப்பா.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

கலைமகள் கைப் பொருளே

உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ?

நிலையில்லா மாளிகையில் - உன்னை

மீட்டவும் விரல் இல்லையோ?

அடுத்த பாடல்

வக்கத்து நிக்கிற..

வேலை வாய்ச்சது உனக்கொரு வேலை!

வெள்ளைக்காரன் ஆசை..

நீ வார்க்கும் நெய்த் தோசை!

திக்கற்று நின்றது போச்சு

தங்கிட இடம் ஒன்று ஆச்சு..!

இங்கும் நீதான் குக் (cook)

அட அதுதான் உன் லக்!

Link to comment
Share on other sites

பேய் முழி நீ முழிப்பதென்ன ஒரு பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன

வாய் மொழி ஏன் வரவில்லையோ வார்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ

நள தமயந்தி படத்தில் இடம் பெற்ற பாடல் இது

அடுத்த பாடல்

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும்

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ஒரு தடப் வெப்ப மாற்றங்களும் நிகழும்

Link to comment
Share on other sites

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும்

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ஒரு தடப் வெப்ப மாற்றங்களும் நிகழும்

ஒருதடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஒருபார்வை பார்ப்பாயா ...................................................

................................................................................

................... :P :wink:

Link to comment
Share on other sites

பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும்

Link to comment
Share on other sites

பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும்

இதோ :P

அடுத்த பாடல் வரி

நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்.

முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்.

முகில் என்னும் துகில் கொள்ளவே

உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?

Link to comment
Share on other sites

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

வீட்டில் யாரும் இல்லை வெளியில் யாரும் இல்லை

ஊரில் ஒரு ஓசை இல்லை பால் போல வா வா

பள்ளி கொள்ள நீ வா

விண்மீனும் மேகங்களும் கண்தூங்கும் போது

வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது

அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது

தலை சாய்வதேது

நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்.

முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்.

முகில் என்னும் துகில் கொள்ளவே

உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?

என் உள்ளம் வெறும் கோப்பை தான் தடுமாறும் கண்ணே

உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே

நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று

உடையாமல் ஊற்று

மன்னிக்கவும். இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறாமையால் நானே இப்பாடலை சொல்லுவதுடன் அடுத்த பாடலுக்கான வரிகளை தருகிறேன்.

அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

கண்ணில் ஒரு கள்ளம் இல்லை

விண்வெளியில் பறக்க ஒரு விசா தேவையில்லை

கையில் விலங்கு ஏதுமில்லை

பூமி ஒரு பள்ளிக்கூடம்

பூவை மட்டும் படித்திருப்போம்

புத்தக்கம் தேவையில்லை

எங்கள் புத்தியில் பாரமில்லை.

ஆணும் பெண்ணும் அன்பால் நண்பா நட்பை வளர்க்கலாம்

காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திர மண்டலத்தில்

புத்தம் புது சாலைகள்

போட்டு வைப்போம்

அடுத்த பாடல் வரி

உறங்காமலே உளறல் வரும்

இது தானோ ஆரம்பம்

அடடா மனம் பறிபோனதே

அதில் தானோ இன்பம்...

Link to comment
Share on other sites

மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னைத் தேடினேன் யாரிடம் தூது செல்வதோ :P

அடுத்த பாடலுக்கான வரியை மழலை என் சார்பாக சொல்லிவிடுங்கோ. நான் இப்போ போவிட்டு வாறேன். bye see u

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம சுட்டிக்காக ஒரு பாடல் வரி

அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு

ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை

உயிரும் இருக்கு மூச்சு இல்லை

வந்த பாதை நினைவு இல்லை

போகும் பாதை புரியவில்லை.... :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராதை மனசில் ராதை மனசில் என்ன ரசகியமோ.. கண்ரண்டும் தந்தியடிக்க கண்ணாவா கண்டுபிடிக்க..

அடுத்தபாடல்..

யாருக்கு மாலைகள் ஆவதென்று. பு}ங்கொடிகள் பு}க்கள் பு}ப்பதில்லை.

யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை.

விதி என்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதை கண்டுவிடு..

எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கலந்துவிடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவ்வொரு பாடலிலும்

ஓவ்வொரு நினைவிருக்கு

பள்ளி நாள் நினைவுகளை

பாடல்கள் சுமந்து வரும்

அடுத்த பாடல் வரி

கொஞ்சம் கனவு கொடுத்தவன்

தூக்கம் கலைத்து சென்றான்

என்னைத் தன்னில் இனைத்தவன்

இன்று ஏனோ தனியே சென்றான்....

உன் மார்பின் முடிகள் பிடிக்கும்

உன் சந்தன நிறமோ பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிசல் காட்டுப்பெண்ணே..

அடுத்தபாடல்

என்னுடைய நாயகனே ஊர்வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கந்த வானம்எல்லையே..

எனக்கென வந்த தேவதையே சரி பாதி நீ அல்லவா..

நடக்கையில் எந்தன் கூடவரும் நிழல் போல நீ அல்லவா..??

உன்னைப்போல தெய்வம் இல்லை

உள்ளப்போல கோவில் இல்லை

தினம் தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேறை வேலையில்லை... :wink:

Link to comment
Share on other sites

கரிசல் காட்டுப்பெண்ணே..

அடுத்தபாடல்

என்னுடைய நாயகனே ஊர்வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கந்த வானம்எல்லையே..

எனக்கென வந்த தேவதையே சரி பாதி நீ அல்லவா..

நடக்கையில் எந்தன் கூடவரும் நிழல் போல நீ அல்லவா..??

உன்னைப்போல தெய்வம் இல்லை

உள்ளப்போல கோவில் இல்லை

தினம் தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேறை வேலையில்லை... :wink:

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நாந்தான் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பாட்டு வெண்ணிலா. :P

Link to comment
Share on other sites

அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

வெட்கம் ஒருபுறம் அச்சம் மறுபுறம் ஆசை இருபுறம் மாமா

எங்கே தொடங்குமோ எங்கே முடியுமோ எப்ப அடங்குமோ மாமா

பூ வைத்த புயலே நீ என் நெஞ்சைத் தாக்காதே :P

Link to comment
Share on other sites

படம்: காதல் dot com

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்குமே

உன்னை எனக்கு பிடிக்கும்

என்னை உனக்கு பிடிக்கும்..

அடுத்த பாடல் இதோ...

மனசு ஆறலயே..

என் கோபம் தீரலயே..

நம் வாழ்வும் மாறலயே..

உன் முகத்தை பார்க்கையிலே

என் துன்பம் பறந்திடுச்சே..

Link to comment
Share on other sites

கிழக்கு சிவக்கலையே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே

நான் பழசை நினைக்கலையே பல்லறுவா பட்டிருச்சே

படம் சீவலப்பேரி பாண்டி

Link to comment
Share on other sites

கிழக்கு சிவக்கலையே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே

நான் பழசை நினைக்கலையே பல்லறுவா பட்டிருச்சே

படம் சீவலப்பேரி பாண்டி

அடுத்த பாடலுக்கான வரி என்ன அண்ணா? :wink: :?:

Link to comment
Share on other sites

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்பதான் எழுதுறன்

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

விரலகள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்துடுவேன்

விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்

நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்

விதைகள் நீ தந்தால் விருட்சம் தந்திடுவேன்

Link to comment
Share on other sites

என்னைத் தந்திடுவேன் நான் என்னைத் தந்திடுவேன்

உள்ளம் தந்திடுவேன் நான் உயிரைத் தந்திடுவேன் :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்

உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டு இருக்கின்றாய்

எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டே இருக்கின்றாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ காவலன் தான் அங்கால தெரியாது..

======================================

அடுத்த பாட்டு...

இவர்கள் பகட்டிற்கும் பணத்திற்கும்

பண்பற்ற குணத்திற்கும் இனியும் பணிவேனா..??

எனக்கு சொந்தமும் பந்தமும்

சுற்றும் ரசூழலும் நீ தானே..

உந்தன் உயிருக்கு ஒன்றென்றால் இந்த உலகையே கொடுத்திடுவேன்.

பாடல் வரிகள் சரி என்று நினைக்கிறன்.. பிடித்த வரிகள்.. சரியாய் நினைவில்லை.. :P

Link to comment
Share on other sites

என் வாழ்க்கை மன்னனே உன்னை என்று நான் அடைவேன்

என் வாழ்வின் இனியவே உன்னை என்று நான் இணைவேன்

படம்: கோபுர தீபம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.