Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை

நாம் இன்றி காதல் இல்லையே

காலம் கரைந்த பின்பும்

கூந்தல் நரைந்த பின்பும்

அன்பில் மாற்றம் இல்லையே

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்

உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உறைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றை ஆக ஆசைதான்

கண்ணில் கடைகன்னில்

நீயும் பார்த்தல் போதுமே

கால்கள் எந்தன் கால்கள்

காதல் கோலம் போடும்

நாணம் கொண்டு மேகம் வந்து

மறையும் நிலவென்ன

கூந்தல் கொண்டு முகத்தை

நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல

கரணம் காதல் தானே

பிரமன் கூட ஒரு கண்ணதாசன் தான்

உன்னை படைததலே

நீயும் என்னை பிரிந்தால்

எந்தன் பிறவி முடியுமே

மீண்டும் வந்து சேர்ந்தால்

மறு பிறவி தொடரும்

நீயும் கோவில் அனால்

சிலையின் வடிவில் வருகிறேன்

நீயும் தீபம் அனால்

ஒலியும் நானே ஆகிறேன்

வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை

நாம் இன்றி காதல் இல்லையே

காலம் கரைந்த பின்பும்

கூந்தல் நாரைந்த பின்பும்

அன்பில் மாற்றம் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே

நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்

Link to comment
Share on other sites

(vasisutha @ Mar 6 2008, 08:26 PM)

கறுப்பி, நுணாவிலான்...

எப்படி உடனே எல்லா பாடல்களையும் கண்டுபிடிச்சு

முழுதாக எழுதிறீங்கள்?

ஏதாவது குறுக்கு வழி வைச்சிருக்கிறீங்களா?

:huh:எல்லாம் கூகில் ஆண்டவனின் சித்தம், வசி. :huh::)

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி

அசைந்து அசைந்து ஆடுங்கள் (2)

ஆ...ஆ...ஆ...

(வசந்த)

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம் அம்மம்மா...

அம்மம்மா... அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மணத்தில் கமழ்வது தமிழ் ணனமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்

ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கல்

மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ

பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

நெஞ்சம் தாங்கிடுமோ...ஆ...ஆ...ஆ...

(வசந்த)

மாதுளை இதழாள் மாதவி எழிலாள்

மாங்கனி நிறத்தால் அம்மம்மா...

செவ் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே

இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே

நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்

மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கட்டை ஜாலம்

பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி

தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி

இதழ்கள் ஊறுமடி... இதழ்...கள்...ஊறுமடி

(வசந்த)

Link to comment
Share on other sites

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!

கவி ஆக்கிட நீ வருவாய்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே...

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே...

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல

பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

(இசை)

பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை

மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை

ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்

அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..

ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்

பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....

ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே.....

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே....

(இசை..)

பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா

அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்த

Link to comment
Share on other sites

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு..

பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணே கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே!

அந்திப் பகல் உன்னை நான் பார்க்கிறேன்.

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.

ஆரிராரோ! ஓராரிரோ!ஆரிராரோ! ஓராரிரோ!

ஊமை என்றால் ஒரு வகை அமைதி!

ஏழை என்றால் அதிலொரு அமைதி!

நீயோ கிளிப்பேடு! பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு!

ஏனோ தெய்வம் சதி செய்தது, பேதை போல விதி செய்தது!

காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்!

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்!

உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே!

நீயில்லாமல் எது நிம்மதி? நீதான் என்றும் என் சந்நிதி

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான வரிகள்

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி, அதை கண்டு கொண்டேனடி

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்

பசியோ வலியோ தெரியாது

Link to comment
Share on other sites

கையில் கிடைத்த கனவா நீ..

கைகால் முளைத்த காற்றா நீ...

கையிலேந்தியும் கனக்கவில்லையே....

நுரையால் செய்த சிலையா நீ....

இப்படியே உன்னை ஏந்திக்கொண்டு..

இந்திரலோகம் போய் வரவா....

(நன்றி என் விருப்பபாடலை கேள்வியாக்கியதற்கு) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையில் கிடைத்த கனவா நீ..

கைகால் முளைத்த காற்றா நீ...

கையிலேந்தியும் கனக்கவில்லையே....

நுரையால் செய்த சிலையா நீ....

இப்படியே உன்னை ஏந்திக்கொண்டு..

இந்திரலோகம் போய் வரவா....

(நன்றி என் விருப்பபாடலை கேள்வியாக்கியதற்கு) :D

விகடகவியின் கவிவரிகள் மாதிரியே இந்தவரிகளும் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை ஒருமுறை நீ சிரித்தால்

நான் வாழ்வது அர்த்தம் ஆகும்

மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்

என் ஜென்மத்தின் சாபம் தீரும்

Link to comment
Share on other sites

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது

உன் துயரம் சாய என் தோள் உள்ளது

முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்

நான் வாழ்வது அர்த்தம் ஆகும்

மறு முறை மறு முறை நீ சிரித்தால்

என் ஜென்மத்தின் சாபம் தீரும்

அடுத்த பல்லவிக்கான வரிகள்

கூந்தல் வருடும் காற்று அது

நானாய் இருந்தேன் தெரியாதா

கொலுசு கொஞ்சும் பாட்டு அதன்

பல்லவி ஆனேன் புரியாதா

சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்

மின்னுவதும் காதல் தரும் மொழிதான்

வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டு செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா

Link to comment
Share on other sites

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா

கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ...

கூந்தல் வருடும் காற்று

அது நானா இருந்தேன் தெரியாதா

கொலுசு கொஞ்சும் பாட்டு

அதன் பல்லவி ஆனேன் புரியாதா

சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்

மின்னுவதும் காதல் தரும் மொழிதான்

வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்

உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்

பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ..

நிலவை உரசும் மேகம்

அந்த நினைவை நினைத்தே உருகாதா

உயிரை பருகும் காதல்

அது ஒரு நாள் உனையும் பருகாதா

நீ முடிந்த பூவிலொரு இதழாய்

வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்

நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்

சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்

நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ ,..ஓ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.