Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே...

ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே...

ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

வெண்மேகம்...

மஞ்சள் வெயில் நீ..

மின்னல் ஒளி நீ..

உன்னைக் கண்டவரை

கண் கலங்க நிற்க வைக்கும் தீ...

பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..

ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி...

தேவதை வாழ்வது வீடில்லை கோயில்

கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்

ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்

கண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே...

ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்

இந்த தந்திரமும் மந்திரமும்

எங்கு சென்று படித்தாய்?

விழி அசைவில் வலை விரித்தாய்

உன்னை பல்லக்கினில்

தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும்

வரம் ஒன்று கிடைக்க...

உயிருடன் வாழ்கிறேன் நானடி

என் காதலும் என்னாகுமோ...

உன் பாதத்தில் மண்ணாகுமோ...

வெண்மேகம்...

Link to comment
Share on other sites

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும்

அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்

சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும்

இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்

தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

Link to comment
Share on other sites

பல கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம்

ஒரு பார்வையால் மனதை பறித்துச்சென்றவள் நீயடி

உனக்கெனவே காத்திருந்தாலே

காலடியில் வேர்கள் முளைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

என் உசுருக்குள்ள கூடுகட்டி காதல் வளர்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜவுளீக்கடை பொம்மை கூட கட்டுதம்மா பட்டு சேலை

.உனக்கொன்னு வாங்கிடவே ஏழை மனம் எங் குத ம்மா

,ஆசை பட்டு தொட்டு விடுவேன் காசை கண்டு விட்டு விடுவேன் .............

Link to comment
Share on other sites

தங்க நிலவே உன்னை உருக்கி

தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ

நட்சத்திரமே உன்னை உடைச்சி

விதவிதமா வைர நகை போட்டிடவோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

தங்க நிலவே உன்னை உருக்கி

தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ

நட்சத்திரமே உன்னை உடைச்சி

விதவிதமா வைர நகை போட்டிடவோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஜவுளிக் கடை பொம்மை கூட

கட்டுதம்மா பட்டுச் சேலை

உனக்கொண்ணு வாங்கிடவே

ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஜவுளிக் கடை பொம்மை கூட

கட்டுதம்மா பட்டுச் சேலை

உனக்கொண்ணு வாங்கிடவே

ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்

காசக் கண்டு விட்டு விடுவேன் ஹ..

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்

காசக் கண்டு விட்டு விடுவேன்

நாளும் வரும் நாளை என்று காத்திருப்பேன்

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

கண்ணீரில் நான் மிதந்து

கண்மணியைக் கரை சேர்ப்பேன்

பட்டினியா நான் கிடந்து

சீதனங்கள் சேத்து வைப்பேன்

கண்ணீரில் நான் மிதந்து

கண்மணியைக் கரை சேர்ப்பேன்

பட்டினியா நான் கிடந்து

சீதனங்கள் சேத்து வைப்பேன்

தாலியேறும் நாள் வரைக்கும்

கண்ணிரண்டும் தூங்காது

தாலியேறும் நாள் வரைக்கும்

கண்ணிரண்டும் தூங்காது

கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே

தங்க நிலவே உன்னை உருக்கி

தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ

நட்சத்திரமே உன்னை உடைச்சி

விதவிதமா வைர நகை போட்டிடவோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

Link to comment
Share on other sites

புரியாதாதலே திரை போட்டு வைத்தேன்

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை

மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ?

விளக்கி வைப்பாயோ?..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் (இலக்கணம்)

ஆண்: கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான ராகம் ஏனிந்த கானம்

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித்தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண்திறந்தானோ பெண்மை தந்தானோ (இலக்)

பெண்: என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏதோ கறை ஒன்று கண்டேன் (என் வாழ்...)

புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை

மறைக்கின்ற திரைதனை விலக்கி வைப்பாயோ விளக்கி வைப்பாயோ

ஆண்: தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை

தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை

தெய்வங்களெல்லாம் உனக்காக பாடும்

காணாமல் போனால் எது தெய்வமாகும்

மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை

பெண்: மணியோசை என்ன இடியோசை என்ன

எது வந்த போது நீ கேட்டதில்லை

நிழலாவதன்று அருள் செயும் தெய்வம்

நிஜமாக வந்து எனைக் காக்க கண்டேன்

நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்

பூர்வ ஜென்ம

பந்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்

சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்

Link to comment
Share on other sites

ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

தங்கனிலாவினை அணிந்தவா

ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா

(ஓம்)

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்

ஆறு காலங்களும் ஆடைகளாகும்

மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க

ஏழு அடிகளும் சலங்கை படிக்க

(சுவரங்கள்)

ராகம் பார்வையே எட்டுதிசைகளே

உன் சொற்களே நவரசங்களே

கயிலாச மலைவாசா கலையாவும் நீ

புது வாழ்வு பெறவே அருள்புரி நீ

(ஓம்)

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்

சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்

கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்

இறைவா உன்னடி பெறவே துடிக்கும்

(சுவரங்கள்)

அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ

நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ

?????

(ஓம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரில் ஏறு முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது

நல்லவேளை திருமணம் நடக்கவில்லை திருவுளம்

நன்றி நன்றி தேவா உனை மறக்க முடியுமா ?

க்லைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் ........

Link to comment
Share on other sites

வச்ந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்துன் நினைவுகள்

(வச்ந்த)

அலையில் ஆடும் காகிதம்

அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள்

அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம் என்றும் ஒன்று

அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்துன் நினைவுகள் (வசந்த)

தேரில் ஏறும் முன்னரே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம்

நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்துன் நினைவுகள் (வசந்த)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதயத்தில் வைப்பேன்

Link to comment
Share on other sites

உன் தலை முடி உதிர்வதை கூட

தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட

ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே

மேகம் கண்ணீரை சிந்துதே

உன்னை நான் சேரவே

பூமி என்னோடு சுற்றுதோ

(உன் தலை..)

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டு தெறிக்கும்

கைகள் பற்றிக் கொண்டே

பேசிக்கொள்ளும் நேரம் இருக்கும்

எதிர் வரும் காற்று

உன் பெயரை என் மேல்

தினமும் கிறுக்கி விட்டு போகும்

நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்

உன் கண்ணில் பட்ட பூவை

கூந்தலுக்குள் வைப்பேன்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதயத்தில் வைப்பேன்

என்னை கொடுப்பேன்.. ஓஹோ..

(உன் தலை..)

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று

தொலைந்து போக கொஞ்சம் ஆசை

நான் அணைத்து தூங்கும் மீசை

வைத்த பொம்மை நீயே

நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்

தேய்ந்துக் கொள் என்னை முழுதும்

தொட்டு நின்று தூங்கும்

என் பார்வை எந்தன் முத்தம் தினமும்

உன்னை பற்றி எழும் காதல் கொடி நானே

உன் கையெலுத்தை தாங்கும் காகிதம் நானே

உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே

எந்தன் உயிரே.. ஓஹோ

(உன் தலை..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே

நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே

Link to comment
Share on other sites

குழு: வா... வா...

வா... வா... வா வா வா வா

வா... வா... வா வா வா வா

ஆண்: கண்ணதாசன் காரைக்குடி

பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப் போல் பாடப் போறேன்டா

கண்ணாடிக் கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி

ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப் போகும் காச்சலடி

குழு: போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்

சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷீயலிசம் தான்

ஆண்: கண்ணதாசன்...

ஆண்: பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க

இல்லா இடம் இந்த இடம் தானே

இந்த இடம் இல்லையின்னா சாமிமடம் தானே

மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

சித்தாளு பொண்ணை நெனைச்சு இடிக்கிறாரே

இயக்குநர் யாரு.. அங்க பாரு.. பொலம்புறாரு

குழு: நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே

நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே

ஆண்: கண்ணதாசன்...

ஆண்: அண்ணனோ தம்பியோ எல்லாரும்

இங்கே வந்தா டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே

எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல

எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல

கட்சிக்கார மச்சி.. என்ன ஆச்சி..

வேட்டி அவுந்து போச்சு..

குழு: ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு

சேட்டுக் கடையில மனைவியின் தாலியப் பாரு

Link to comment
Share on other sites

கண்ணுக்கு காவலா

சொப்பனத்தப் போடுற

கன்னத்துக்கு பவுடரா

முத்தங்கள பூசுற .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரையில் என்ன வரும்?

வெய்யில்

சிந்துவதால் வெக்கவரும்

Link to comment
Share on other sites

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்

தந்து மணம் பேசுவார்

பொருள் தந்து மணம் பேசுவார்

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளர்ந்த இலங்க்தென்றலே

வந்து விடிந்தும விடியாத காலை பொழுதாக

வளர்ந்த இளந்தென்றலே ..........

தங்க கடிகாரம் வைர மணியாரம்

தந்து மணம் பேசுவார் ...

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

உறவை விலை பேசுவார் ....................என்ற பாடல்

Link to comment
Share on other sites

கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்

உள்ளத்தில் உலகப் போர் மூளுமே

நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்

என் கண்கள் பாலைவனமாகுமே

பருவங்கள் சந்திததால் பிரிவொன்று உண்டாகும்

துருவங்கள் சந்திததால் பிரியாது எந்நாளும்

கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு

காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு

காத்து கத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

காதலா காதலா உனை நான் விடமாட்டேன்

கைத்தலம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்

கண்கள் மீனாடை அழகு மீதாட விடவே விடமாட்டேன்

Link to comment
Share on other sites

சரியான பல்லவி கறுப்பி. நல்வாழ்த்துக்கள்

அந்தி மஞ்சள் மாலை

ஆளில்லாத சாலை

தலைக்கு மேலே பூக்கும்

சாயங்கால மேகம்

முத்தம் வைத்த பின்னும்

காய்ந்திடாத ஈரம்

எச்சி வைத்த பின்னும்

மிச்சமுள்ள பாலும்

கன்னம் என்னும் பூவில்

காய்கள் செய்த காயம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.