Jump to content

மீண்டும் அரங்கேறவுள்ள ஏமாற்று நாடகம் ........


Recommended Posts

125000 தமிழ் மக்கள் பங்கு பற்றி லண்டனில் வரலாற்றை எழுதிய .....

சில நூறு ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட லெஸ்ரர் பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வர முடியுமானால், பத்தாயிரத்து மேற்பட்ட ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட கரத் தோமச் வரமுடியாதா???????????

இக்கெள்விக்கு இன்று பதில் சொல்லட்டும்!!

Link to comment
Share on other sites

பொண்ட்007 சொன்ன மாதிரி, இக்கூட்டம் பிரித்தானிய தமிழ் மக்களுக்கு திரு கரத் தோமஸ் பம்மாத்து விட ஏற்பாடு செய்ததாக போனவர்கள் கூறுகிறார்கள். போன பலர் திரு கரத் தோமஸை கடுமையாக, அவர் முன்பே விமர்சித்ததாகவும், இனியும் ஏமாற மாட்டோம் என்று கூறி வந்ததாகவும் தகவல்.

நீண்ட காலமாக பிரித்தானிய தமிழ் மக்களின் 99 வீதமானவர்கள் தொழில்கட்சிக்கே வாக்களித்தும், அதன் அங்கத்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எமக்கு தொழில் கட்சி செய்ததெல்லாம் .... அண்மைக்காலமாக சந்திக்கு வந்திருக்கிறது.

இவர்களும் நினைக்கிறார்கள், பிரித்தானிய தமிழ் மக்களுக்கு வேறு ஒரு மாற்றுவழியும் இல்லை, என்ன செய்தாலும் எமக்கே வாக்களிப்பார்கள்!!! இதை மாற்ற வேண்டும்!!!

தமிழர்கள் அதிகமாக வாழும் ஈஸ்ராம், வோல்தம்ஸ்ரோ, லூசியம், வெம்பிளி, கரோ .... போன்ற ஏறக்குறைய இருபது தொகுதிகளில் நாம் ஏன் தொழில் கட்சிக்கு மாற்றீடான இன்னொன்றை தேடக்கூடாது???????

அடுத்த தேர்தலில் பழமைவாத கட்சியான கொன்சவேட்டிவ் வெற்றி பெறுமென பெரும்பாலான தரவுகள் கூறுகின்றன. நாம் ஏன் கொன்சவேட்டிவ் கட்சியை அணுகக்கூடாது????

ஏற்கனவே குறைடன் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் கொன்சவேட்டிவ் கட்சி உள்ளூராட்சி தேர்தலுஇல் பங்கு பற்றியவர்.

மற்றும் சிங்களவரான நிரன்ஞன் தேவா, தற்போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் பல மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைகளை தடுத்தும் வருகிறாராம். நாம் அக்கட்சியுள் நுளைந்தால் இவரது சில நடவடிக்கைகளை தடுத்தும் நிறுத்தலாம்!!!

Link to comment
Share on other sites

ஒன்று மட்டும் நிச்சயம்.

இலங்கைத்தமிழரின் பிரச்சனை வைத்து ஈழத்தமிழன் என்று சொல்கின்றவன் தொடக்கம் எல்லாம் உலகம் முழுவதும் பெரிய கூட்டமே நன்றாக ஏமாற்றி பிழைக்கிறது... பல வருடங்களாக..

பிரச்சனைகளில் பிழைப்பவர்கள் பிரச்சனைகளைத்தீர்ப்பார்களா?

இனி சாதாரண தமிழ்மக்கள் தெருவில் இறங்கினால் தான் தமிழரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வரும்..

எவனையும் நம்ப முடியாத நிலை.. போரட்ட கால இழுத்தடிப்பு சமாதான சாத்தான்களின் சதி.. போரட்டத்தை தமக்கு சாதகமாற்றி சுய நல வசதி வாழ்க்கை.. வெட்கம் கெட்ட பிழைப்புகள்.. வாழ்க வளர்க... உங்கள் சந்ததியும் கைகட்டி பொய் சொல்லி கூனிக் குறுகி.... நாசமாய் போகட்டும்...

காலம் ஒரு நாள் எமது இனத்திற்கு இன்னல் விளைவித்தவர்களை சங்காரம் செய்யும்.. விடுதலைக்காக தினமும் தமது இளம் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிரைவிடும் மானத்தமிழர்கள் ஒரு புறம்..

மானத்தை விற்று வயிறு பிழைக்கும் மானம் கெட்ட தமிழினம் ஒரு புறம்

விடுதலை எப்போது எண்ணி தெருவில் இறங்கும் அப்பாவி தமிழினம் ஒரு புறம்..

எம்மினம் எம்மக்களை விற்கும் போது வெள்ளையளை குறை சொல்லி என்ன பலன்?

எனவே எம்மினமே நீங்களே எப்போதும் விழிப்பாக அனுபவஙளில் இருந்து பாடங்கள் கற்று, பாடம் புகட்டி நல்ல வழிகாணுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்துடனோ இந்தியாவுடனோ கதைத்து எந்த விதமான பிரயோசனமும் இல்லை, செவிடன் காதில் ஊதிய சங்கே.

எனக்கு தெரிந்த சில தமிழ்நண்பர்கள் தொழில் கட்சி உறுப்பினராய் உள்ளனர். அவர்கள் தொழில் கட்சி பிரமுகர்,மேயர், பாராளுமன்ற உறுப்பினர்

போன்றவர்களுடன் எமது நெருக்கடி நிலமையை பற்றி பேசும் போது ,அவர்கள் தமது அரசு இலங்கை அரசின் அட்டூழியங்களுக்கு எதுவும்

சொல்லப்போவது இல்லை, ஏனெனில் அது ஒரு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு ,உங்கள் போராட்டம் தான் பயங்கரவாதம் என

முத்திரை குத்த முயல்கிறார்கள் என விரக்தியுடன் சொல்கிறார்கள்.

பி.பி.சி போன்ற ஊடகங்களே எமக்கு நடக்கும் அட்டூழியங்களை இருட்டடிப்பு செய்கின்றன.

இந்த நாட்டின் பெரும்பாலான துறைகளில் இந்தியரின் ஆதிக்கமே பரவியிருப்பதும் எம் நியாயமான போராட்டத்தினை வெளிக்கொணர

முடியாவண்ணம் தடுத்து வரும் ஒரு காரணியாகும்.

சீக்கியரின் போராட்டத்தினை எவ்வாறு இந்தியா நசுக்கியதோ, அதே முறையை இலங்கைக்கு கற்பித்து வருகிறது.

மிகமோசமான வெளியுறவு கொள்கைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் சாடியும் மூடியும் போன்றவை. அமெரிக்கா கூட தன்நிலை மாறினாலும்

இவை மாற்ற மாட்டா

Link to comment
Share on other sites

நன்றிகள் தயா!! ......... உறுதியாக எமது ஆதங்கங்களை சொல்வதற்கான தருணம் வந்து விட்டது!!

Link to comment
Share on other sites

தயா, சசிகலா, ... போன்ற ஈழத்தமிழ் கவுன்ஸிலர்கள் முதலில், எம்மின அழிப்பில் பிரித்தானிய பங்குக்காக தொழில்கட்சியில் இருந்து விலகி தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்!!

நாங்க்கள் ஈஸ்ராம் கவுன்ஸிலரும், ஒட்டுக்குழு அரசியல்வாதியுமான போல் சத்தியநேசனிடம் இந்த கோரிக்கையை வைக்க முடியாது!! அவர் தனது எஜமானர்களான சிங்களத்தின் சொல்களுக்கு ஆடுபவர். அவரை விடுவோம், அடுத்த கவுன்ஸில் தேர்தல்வரை!!!!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.