Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

வதிவிட அனுமதிபத்திரமற்ற இலங்கையர்கள் 26பேரை பிரெஞ்சு அரசு இரகசியமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் படூpரான்ஸ் நாட்டில் பலவேறு இடங்களிலும் வதிவிட அனுமதிபத்திரமின்றி பிடிபட்ட 26 இலங்கையரை இரண்டு சிங்களவர் உட்பட இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள் கைது செய்யபட்டவர்களின் விபரங்களே அல்லது கைது செய்யபட்டதற்கான எந்த பதிவுகளையும் பொலிசார் செய்யாமல் எவ்வித தகவல்களையும் கைதுசெய்யபட்டவர்களின் உறவினர்களிற்கு வழங்காமலும் இரகசியமாக அனுப்ப பட்டுள்ளனர்.வீட்டிலிருந்து போனவர்களை காணவில்லையென அவர்களர் உறவினர்கள் காவல்துறை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டமைச்சு என விசாரித்தும் யாரும் தங்களிற்கு தெரியாதென கூறிவிட காணாமல் போனவர்கள் கொழும்பில் நின்று உறவினருக்கு தொலைபேசி எடுத்தபின்னர்தான் அவர்கள் நாடுகடத்தப்பட்டது தெரிந்தது

Link to comment
Share on other sites

  • Replies 468
  • Created
  • Last Reply

யாழ் களத்திலை தன்மானம் கெட்ட தமிழன் அதுதான் சங்கரி பற்றி வந்த செய்திகளாலை அவர் கொதிச்சு போய் இருக்கிறாராம் ஆராவது அவற்ரை கொதிப்பை அடக்கசொல்லி ஒருகலாநிதியாம் புலம்பிறார் இந்தவயசிலையும் அவருக்கு கொதிக்குதாம் 366313fm.gif

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு டவுட் அங்கிள் சங்கரி நா...க்கு இரத்தம் கொதிப்பதாக ஒரு அறிக்கை விட்டா 500000 இந்திய ருபா கிடைக்குமாமே அல்லது இப்ப ரேட் கூடிட்டுதா :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு டவுட் அங்கிள் சங்கரி நா...க்கு இரத்தம் கொதிப்பதாக ஒரு அறிக்கை விட்டா 500000 இந்திய ருபா கிடைக்குமாமே அல்லது இப்ப ரேட் கூடிட்டுதா :evil: :evil: :evil:

ஐயோ அது மட்டுமில்ல அப்போலோ வைத்தியசாலையில்..ஆடம்பர அறையில் சிகிச்சையாம்.....அமேரிக்வுக்கு விடுமுறைச்சுற்றுலாவாம்....

Link to comment
Share on other sites

அரசியல் வெகுஐன ரீதியில் பாடையில் உலவும் அறளைபெயர்ந்த சங்கரியார் இப்படியான சந்தர்ப்பங்களைத்தானே பார்த்துக் கொண்டிருப்பார் ஊடகங்களில் தனது பெயர் அடிபட. இல்லாவிட்டால் இவர்பற்றி main-stream medias கண்டு கொள்வதில்லை. இவரைப்போல் எதாவாது குதர்கமாக சர்ச்சைக்குரிய விதமாக பேசிதான் அப்படியொருவர் இருக்கிறார் என்பதை மற்றவர்களிற்கு நினைவுூட்டப்படவேண்டிய பரிதாப நிலையில்யிருக்கும் இன்னெருவர்தான் அந்த மென்ரல் சுவாமி.

இதைத்தவிர புலநாய்வுசக்திகளின் தேவைகளுக்காக இயங்கும் ஊடகங்களிற்கு அந்த சக்திகளின் தேவை கருதி அவ்வப்போது விபச்சாரம் செய்வார்கள், நேர்காணல் அறிக்கை என்று...

மாற்றுக் கருத்தெண்டு கொஞ்ச வேலையில்லாததுகள் இவரை பாடையிலை கொண்டுதிரிஞ்சு பறைமேளம் தட்டுதுகள் புலநாய்வுசக்திகள் குடுக்கிற கைக்கூலிக்கு.

:lol: சட்டநடவடிக்கை என்று ஆப்பிளுத்துப்போட்டு இரத்தக் கொதிப்பாமோ? :lol:

Link to comment
Share on other sites

ரத்தம் கொதிக்காம என்ன செய்யும் 1000ரூபாய் வச்சணுப்பி அவருக்கு வாக்குப் போடச்சொன்னா. காசையும் வாங்கிப்போட்டு வாக்கை வேறயாருக்கும் போட்டா கொதிக்காம என்ன செய்யும்

Link to comment
Share on other sites

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாம நமக! ஓம்! ஓம்!! கர! கர! ...

அய்யோ! ஐயோ!! உதக் கேட்பாரில்லையோ!! கோழி, ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசனின் பிரபல அரசியல் தலைவரான ஆனந்த சங்கரிக்கு இரத்தக்கொதிப்பாம்.....ஓஓஓஓஓஓஒ...

...

கிறீங்ங்ங்... கிறீங்ங்ங்ங்....................

ஆ.ச: கலோ!

கோணல்: வணக்கமுங்கோ!!

ஆ.ச: ஓ நக்ஸா... :wink:

கோணல்: ம்! யார் யாரை???????? :)

ஆ.ச: என்ன.....

கோணல்: இல்லையுங்கோ! உங்களுக்கு இரத்தக் கொதிப்பாம்?? கேள்விப்பட்டு துடித்துப் போய் விட்டேன்!! இதை நான் சும்மா விடப் போவதில்லை!! எனது முழு இராணுவப் பிரிவுகளையும் சேர்த்து பதிலடி கொடுக்கப் போகிறேன்!!...

ஆ.ச: என்ன... :shock: :shock:

கோணல்: எனது புஜங்கள் துடிக்கின்றன! காடு வா வாவென்கிறது! வீடு போ போவென்கிறது!!

ஆ.ச: இழவு!!! இரத்தக் கொதிப்பென்றாலும் தெரியாதா???.... :wink: :wink:

கோணல்: ஆஆ.. உது மாற்றுக்கருத்தாளருக்கெதிரா

Link to comment
Share on other sites

தான் இருக்கிறதை சங்கடம் எப்படி உங்களுக்கு நினைவுட்டுகிறது? இப்படி சிலவேலைகள் செய்தால்தான் அவரை உங்களுக்கு தெரிகிறது.

அந்த மனிசனும் எல்லாற்றை காலிலையும் விழுந்து கிடந்து ஏதோ நாலு காசைபாக்க வெளிக்கிட்டால் நீங்கள் விடமாட்டியள் எண்டுறியள்.

சங்கடத்தார் இந்தியாவுக்கு போனால் றோகாறர் பணமும் கொடுத்து அவருக்கு எயிட்ஸ்ம் குடுக்கினமாம். செஞ்சோற்று கடன் தீர்க்க வேணும்தானே? 500 வாக்குகள் வாங்கிய அபுூர்வ அரசியல்வாதியெல்லோ?

பிள்ளையள் கதையோடை கதையா உங்கினை நாய் பிடிக்கிற வான் வந்தால் உவனை ஒருக்கா காட்டிவிடுங்கோ பிடிச்சுக் கொண்டு போகட்டும்

உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்

Link to comment
Share on other sites

ஏன் காக்ஸ் அந்த நாய்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்தவை

பிள்ளை நித்திலா என்னைவிட பெரியதுரோகிகள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை .எனக்கே அலுவா கிண்டுகிறான் இந்த சங்கடத்தான் அதுதான் பிள்ளை

Link to comment
Share on other sites

பிள்ளை நித்திலா என்னைவிட பெரியதுரோகிகள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை .எனக்கே அலுவா கிண்டுகிறான் இந்த சங்கடத்தான் அதுதான் பிள்ளை

அதுக்கு ஏன் நாயையும் அவனையும் ஒண்டாச்சேக்க வேணும். பிறகு அவன் நாயின்ர நண்றியையும் எல்லே கெடுத்துப்போடுவான் எண்டு பிள்ளை நித்தி கவலைப்படுகிறா... :):lol::lol:

(நீங்கள் நாய் பிடி வானைப் பற்றிச் சொன்னத)

Link to comment
Share on other sites

அதுக்கு ஏன் நாயையும் அவனையும் ஒண்டாச்சேக்க வேணும். பிறகு அவன் நாயின்ர நண்றியையும் எல்லே கெடுத்துப்போடுவான்

தம்பி நாயின்ரை குணமென்ன யாராவது உணவு குடுத்து கவனித்தால் அதை மறக்காமல் நன்றியுடன் இருக்கும் அதைத்தானே சங்கடத்தார் செய்யிறார் ஏனெண்டால் அவருக்கு றோ தானே எலும்புத்துண்டு போட்டு கவனிக்கிறது நன்றியை அங்கை காட்டுறார். .

Link to comment
Share on other sites

அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....

Link to comment
Share on other sites

அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....

சத்தியமாய் உங்களைப்பற்றி இல்லை அண்ணா, படங்கள் பிளை தான் அண்ணா, அனால் விசயம் உண்மைதான் அண்ணா. வன்னிப்புலி காட்டுப்புலி எண்டு தமிழனை பிரிச்சது நீங்கள்தான் எண்டும் எமக்கு தெரியும் அண்ணா,

(அண்ணா என்பது அன்பான சொல் யாராவது வன்னிப்பெடியள கேளும் தெரியும்)

Link to comment
Share on other sites

அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....

:twisted: :twisted: «§¼i Íâ Ìma÷ Å¡× Å¡ç :twisted: ¿£ ´Õ (¾É¢ì¨¸)

Link to comment
Share on other sites

களத்திலையும் சிலபேருக்கு சங்கடத்தார் எலும்புத்துண்டு வீசியிருக்கின்றார்போலை ஹஹி ஹஹி ஹஹி ஹஹி ஹஹி ஹஹி

அதுதான் விசுவாசத்திலை குரைக்குதுகள் போலை தம்பிமாரே நல்லவனைப்பற்றி படத்திலை வெட்டி ஒட்டி அவதூறு செய்தால் தவறு இதுகளை ( சாக்கடையளை மேலும் அசுத்தப்படுத்தமுடியாது) அவமானப்படுத்துறது கஸ்டம்

Link to comment
Share on other sites

களத்திலையும் சிலபேருக்கு சங்கடத்தார் எலும்புத்துண்டு வீசியிருக்கின்றார்போலை ஹஹி ஹஹி ஹஹி ஹஹி ஹஹி ஹஹி

அதுதான் விசுவாசத்திலை குரைக்குதுகள் போலை தம்பிமாரே நல்லவனைப்பற்றி படத்திலை வெட்டி ஒட்டி அவதூறு செய்தால் தவறு இதுகளை ( சாக்கடையளை மேலும் அசுத்தப்படுத்தமுடியாது) அவமானப்படுத்துறது கஸ்டம்

குரைக்ÌÃÐ ÁðÎõ þø¨Ä ¾É¢ì¨¸ ±ñÎ §ÅÈ

j¡ úl ini

Òâýîº ºÃ¢ þøÄÊ Òâ¡ §ÅñÊÂ÷Å÷¸ÖÌ ÁðÎõ :P :) :twisted: :evil:

Link to comment
Share on other sites

Sooriyakumar எழுதியது:

அண்ணாமாரே.... அக்காமாரே..... ஒரு நிழல்ப்படத்தை எடுத்து வெட்டி வேறொரு படத்தில் ஒட்டி அவதூறும் செய்துவிட்டு சரியென வாதாடும் *******கூட்டம்..... இப்பட எத்தனை படங்களை வெட்டி ஒட்டி கூறிய பொய்கள் பலதும் வெளியில் வீம் நேரம் வந்துவிட்டதோ......

±ýɼ¡ ***** ¡÷ ***** கூட்டம்..... ******* ****** ¿£Â¡

*****தணிக்கை - இராவணன்

_________________

ÍâÂÌÁ¡÷ ******±ñÎ ±Ø¾¢¢¢ 1¿¢Á¢ºò¾¢Ä ¾É¢ì¨¸ ÅóÐÎÐ

«Ð¾¡ý சுய தணிகை

*****தணிக்கை - இராவணன்

Link to comment
Share on other sites

:twisted: :twisted: «§¼i Íâ Ìma÷ Å¡× Å¡ç :twisted: ¿£ ´Õ (¾É¢ì¨¸)

veenanavan அண்ணா..... நீங்கள் போகவேண்டிய இடம் ****** ********** ..... ஆனந்தசங்கரியை பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்திலுமிருந்து விடுதலையளித்துள்ளீர்கள்..... நன்றி அண்ணா.... நன்றி....

***தணிக்கை - இராவணன்

Link to comment
Share on other sites

சிங்கள இராணுவம் தமிழரை கொன்றபோது ஓடோடிவந்து நல்லடக்கம் செய்து வைத்த சங்கரியார் வாழ்க.. அவருக்கு இங்கு குடைபிடிக்கும் எலும்புத்துண்டும் வாழ்க ...

(எனக்கு காசேதும் வாங்கித்தரமாட்டியளா?)

Link to comment
Share on other sites

«Ð ÒÃ¢ó¾ ²ý SooriyakumarìÌ þó¾ À¡Î?

நான் மேல சொன்னதப்பாருங்கோ அதுதான் அவரின் சரியான நிலப்பாடு..

கொழும்பில மேல்த்தட்டு வர்க்கத்தில பிறந்து அப்பற்ற காசில சுத்தி சிங்கள நண்பர்கள் கிட்டி இருப்பினம். அவனுகளும் அம்மேன்ர மஞ்சள் முடிச்சு அவுத்து செலவளிச்சிருப்பங்கள். வேண்டின பழக்கம் அதுதான். இங்கயும்............... ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.