Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

  • Replies 468
  • Created
  • Last Reply

என்னதான் சொல்லுங்கோ தமிழருக்கு துரோகம் செய்யிற சங்கரிக்கும் :twisted: அதுக்கு வால் பிடிச்சு பணம் வாங்குற கூட்டத்துக்கும் :twisted: :twisted: என்ன சொன்னாலும் உறைக்காது அவை மனிதர்கள் அல்ல (தமிழரின்) பிணம் தின்ன காத்திருக்கும் கழுகுகள் :evil: :twisted: இதுகளுக்கு நீங்க என்ன சொன்னாலும் உறைக்காது

Link to comment
Share on other sites

பிள்ளையள் எங்கடை தமிழரின் போராட்ட வரலாற்றில் துரோகம் புரிந்தவர்கள் யார் என்பதை எந்த ஒரு தமிழ் பற்றுள்ளவனுக்கும் நீங்கள் கூறித்தான் புரிய வைக்கவேண்டும் எண்டில்லை... இப்படி பட்ட ஆட்களைப் பற்றி நாங்கள் கதைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது இவர்களைப் பற்றி தொடர்ந்தும் கதைத்து உங்களின் பொண்ணான நேரத்தை வீண்ணடிக்காதீர்கள் சும்மா எங்கடை இரத்தத்தைத் தான் சூடாக்கிறம்

Link to comment
Share on other sites

  • 1 month later...

அண்மையிலை ஆ... ச.....யின்ரை பேட்டியை ஒலி ஒளி பரப்பு செய்த தொலைக்காட்சி நிலையத்திலை வேலை செய்யிற ஒரு பெடிக்கு பாருங்கோ பேப்பர்(விசா) இல்லை அந்த பெடியும் வெளியிலை அதிகம் போறது இல்லை சாப்பாடு படுக்கை எல்லாம் கலையகத்திலை தானாம் பெடி நிருவாகத்திட்டை கேட்டிருக்கு தன்னை வேறை நாட்டுக்கு போக உதவி செய்யசொல்லி அதலை நிருவாகம் அவருக்கு இப்ப 2மாதமா சம்பளமும் குடுக்கேல்லையாம் சம்பளம் குடுத்தா ஒடிடுவான் எண்டு பெடியன் தெரிஞ்ச எல்லாரிட்டையும் சொல்லி புலம்பி திரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையிலை ஆ... ச.....யின்ரை பேட்டியை ஒலி ஒளி பரப்பு செய்த தொலைக்காட்சி நிலையத்திலை வேலை செய்யிற ஒரு பெடிக்கு பாருங்கோ பேப்பர்(விசா) இல்லை அந்த பெடியும் வெளியிலை அதிகம் போறது இல்லை சாப்பாடு படுக்கை எல்லாம் கலையகத்திலை தானாம் பெடி நிருவாகத்திட்டை கேட்டிருக்கு தன்னை வேறை நாட்டுக்கு போக உதவி செய்யசொல்லி அதலை நிருவாகம் அவருக்கு இப்ப 2மாதமா சம்பளமும் குடுக்கேல்லையாம் சம்பளம் குடுத்தா ஒடிடுவான் எண்டு பெடியன் தெரிஞ்ச எல்லாரிட்டையும் சொல்லி புலம்பி திரியுது

:):lol::lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

புலத்திலை எங்கடையாக்கள் வந்து கஸ்ரபட்டு உழைச்சு முன்னேறி இண்டைக்கு பல வியாபார நிலையங்கள் தொழில் நிறுவனங்கள் எண்டு பொருளாதார ரீதியிலை கொடி கட்டி பறக்கினம் சந்தோச பட வேண்டிய விடயம்

. ஆனால் பாருங்கோஉந்த வியாபார நிறுவனங்களிலை குறிப்பா பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலை உள்ள எங்கடை வியாபார நிலையங்களிலை பல நிதந்தர வதிவிட அனுமதிபத்திரம் இல்லாத எங்கடை ஆக்களை எங்கடைமுதலாளி மார் மிக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கமர்த்தி வைச்சிருக்கினம்

அதை விட அவர்களிற்கு ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை வாங்கினம் அதுமட்டுமில்லை அவைக்கு சாப்பாட்டு நேரம் கூட ஒரு 30 நிமிடம் தான். சில வியாபார நிறுவனங்களிலை அவையே உள்ளுக்கை ஒரு அறையிலை சமைச்சு அங்கை15 நிமிசத்திலை சாப்பிட்டிட்டு உடைனை வெழல தொடங்க வேணும்

வாரத்திலை ஆறு நாள் சில நேரம் 7 நாளும் வேலை செய்யவேணும் அவர்களிற்கான அடிப்படை ஓய்வு நாளே அடிப்படை சம்பளமோ கொடுப்பதில்லை.இது எல்லாவற்றையும் யார் செய்கிறார்கள் என்றால் எம்மவர்களாலேயே எம்மவர்களிற்கு செய்கிறார்கள் என்பதுதான் வெதனையான விடயம்.

இந்த மதலாளிமார் தாங்கள் வந்த புதிதில் புலத்தில் எவ்வளவு சிரமங்கள் துன்பங்கள் பட்டார்கள் என்பதை சுலபமாகவே மறந்து விட்டு பேப்பர் இல்லாதவர்கள் தானே இவர்களால் சட்டபடி என்ன செய்து விட முடியும் என்கிற திமிரிலேயே இப்படி அவர்களை போட்டு பிழிந்து எடுக்கிறார்கள்.

தொழிலாளரும் தங்களிற்கு விசா இல்லாத காரணத்தால் வெளியில் எங்கும் போய் வேலை செய்ய முடியாத காரணத்தாலும் வந்த கடன் குடும்ப நிலை காரணமாக பல்லை கடித்து கொண்டு வேலை செய்கிறனர்.

அவர்களிற்கு அடிப்படை ஓய்வு வசதிகள் தான் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சம்பளமாவது ஒழுங்கா கொடுக்கிறார்களா?? என்றால் அதுவும் இல்லை.இது கறுப்பின அடிமைகள் வெள்ளையர்களால் விடுதலை செய்யபட்ட பின்னர் தங்கள் நாட்டிற்கு போய் சிலர் தங்கள் ஆட்களையே பிடித்து வந்து வெள்ளை காரனுக்கு வித்தகதை மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

ம்ம் வேதனைக்குரிய விடயம் சாத்திரி. இவர்களே எங்களுடைய ஆட்களை இப்படி வருத்தினால் மற்றவர்களிடம் எப்படி விடுதலையை எதிர்பார்ப்பது?

Link to comment
Share on other sites

சமுகக் காவலர்கள் இந்த விசயத்திலும் கவனம் எடுக்கலாமே?

தமிழ்க் கலாச்சாரத்தை மட்டும் தான் பாதுகாத்து கடிதம்

போடுவினமோ? 8) :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.

உயர்வான சம்பளத்துடன் சராசரி மணித்தியாலத்துடன் ஒரு வேலையை செய்ய வேண்டடியது தானே.......?;

Link to comment
Share on other sites

ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.

உயர்வான சம்பளத்துடன் சராசரி மணித்தியாலத்துடன் ஒரு வேலையை செய்ய வேண்டடியது தானே.......?;

அமா லண்டனில விசா இல்லாத ஆட்களுக்கெண்டு வெளி நாட்டு அமைச்சர் பதவி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், எண்டு பெரிய பதவிகள் குடுக்கினம் பாருங்க... :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ இப்படி உங்களுக்கு பிரச்சனை இருந்தால் இப்படி தான்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது உங்களுக்கு வீசா இருக்கிறதோ இல்லையோ வேலை செய்ய அனுமதியிருந்தால் நீங்கள் சட்டப்படியாக வேலை செய்யலாம்.

Link to comment
Share on other sites

அமா லண்டனில விசா இல்லாத ஆட்களுக்கெண்டு வெளி நாட்டு அமைச்சர் பதவி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், எண்டு பெரிய பதவிகள் குடுக்கினம் பாருங்க... :evil: :twisted:

:P :lol::lol:

Link to comment
Share on other sites

உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது.

எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.

விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது.

எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.

விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு.

why he / she can take exam in Tamil...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை லண்டன் முதலாளிமார் ஒருபடி மேல் . இலங்கையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நாள் முழுவதும் முறித்து எடுத்துவிடுகின்றனர்.

ஒரு இலட்சம் ருபா சம்பளம் ஒரு மாதத்துக்கு இல்லை ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் வேலைசெய்துவிட்டு நாட்டுக்கு போகவேணும். எங்கடை ஆட்கள்(முதலாளிமார் லேசுப்பட்டவையா?)

Link to comment
Share on other sites

இதிலை லண்டன் முதலாளிமார் ஒருபடி மேல் . இலங்கையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நாள் முழுவதும் முறித்து எடுத்துவிடுகின்றனர்.

ஒரு இலட்சம் ருபா சம்பளம் ஒரு மாதத்துக்கு இல்லை ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் வேலைசெய்துவிட்டு நாட்டுக்கு போகவேணும். எங்கடை ஆட்கள்(முதலாளிமார் லேசுப்பட்டவையா?)

இவர்களுக்கு கருட புராணப்படி. ரத்தம் உறுஞ்சும் அட்டைகள் கொண்டு தண்டனை கொடுக்கப்படவேண்டும். :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர்.

ஆம்பி பிருந்தன், பேஸ் பேஸ் நன்ன அய்டியா கொடுக்கிறேள்.

Link to comment
Share on other sites

தம்பி மீரா எங்கை கனநாளா ஆளை காணேல்லை பரீட்சையள் முடிஞ்சுதா ?? சரி விசயத்திற்கு வருவம் குறுக்காலை போனவன் சொன்னது போலை இப்படி முறிஞ்சு வேலை செய்பவர்களிற்கு மொழிப்பிரச்சனையும் வாழுகின்ற நாட்டு சட்டதிட்டங்கள் சரியாக தெரியாத நிலையிலுமே உள்ளனர்

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.

ஏன் அப்படி? ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு தமிழில் எழுத வசதி இருக்கே :? :roll:

Link to comment
Share on other sites

அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர்.

அய்யா சாமி, அவர் குதிரையோடத் தேடித்திரிஞ்சது 6-7 வருசத்துக்கு முதல் எண்டு முதன் முறையிலேயே விழைக்கமாக எழுதாதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. :oops:

தமிழில் எழுதும் வசதி 1998 களில் இல்லையென நினைக்கிறேன். அடுத்ததா ஆதாரம் வேணுமே சாமி?

Link to comment
Share on other sites

இல்ல குறுக்ஸ் இப்ப தான் நீங்க மீராக்கு பதில் எழுதியிருந்ததை பார்த்தன், 1998 இருந்ததோ இல்லையோ என்று எனக்கு தெரியா. ஆதாரம் முடிஞ்சா தாங்கோ.

அதுசரி என்ன என்னை ஆதாரம் கேட்பதாக சொல்றீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் உங்களுக்கு ஆங்கிலத்தில் போதிய முதிர்ச்சி இல்லை என்றால் நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரை தெரிவு செய்யலாம்.. பிறகு இதை துஷ்பிரயோகம் செய்ததால் கேள்விகளை தமிழில் பதிவு செய்தார்கள்.....

Link to comment
Share on other sites

ம் முன்பு theory test எடுக்க போனவர்கள் தமிழ் மொழிபெயர்பாளர்களை கூட்டி செல்ல கூடியதாக இருந்தது. அப்படி சென்ற மொழிபெயர்பாளர்கள் அதற்குரிய விடைகளையும் சொல்லி பரீட்டையை பாஸ் பண்ண உதவினார்கள், இது பின்பு அரசாங்கத்திற்கு தெரிய வந்ததால் இந்த முறையை மாற்றி கணனியில் தமிழ் மூலம் பரீட்சை எடுக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.